புதிய பதிவுகள்
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள்.
Page 1 of 1 •
- nandagopal.dபண்பாளர்
- பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012
தமிழில் காளமேக புலவர் என்று ஒரு புலவர் இருந்தார். இவர் என்ன எழுதினார் என்று தெரியவில்லை. ஆனால் இவரைப்பற்றி சில சுவையான செய்திகள் உலவுகின்றன.இவர் சிலேடையாக பேசுவதில் வல்லவர் என்று தெரிகிறது
ஒரு சமயம் காளமேக புலவர் காஞ்சிபுரம் சென்றிருந்தார். மத்தியான நேரம். பசி வயிற்றைகிள்ள அங்குள்ள ஒரு சத்திரத்தில் படுத்திருந்தார்.
அப்போது அங்கு படுத்திருந்த வேறொரு பக்தர் சத்தமாக ‘ காஞ்சி வரதப்பா” என்று உரத்த குரலில் காஞ்சி வரதராஜ பெருமாளை அழைத்து கும்பிட்டார்.பலரும் இது போல் தன் இஷட தெய்வங்களின் பெயரை அடிக்கடி விளிப்பது வழக்கம்.
இதை வயிற்று பசியுடன் படுத்திருந்த காளமேக புலவர் காதில் ‘கஞ்சி வரது அப்பா’ என்று விழ, அவர் யாரோ கஞ்சி கொண்டு வருகிறார்கள் என்றெண்ணி அவசர அவசரமாக எழுந்து “எங்கே வரதப்பா?” என்று கேட்டார்.
கஞ்சி வரவில்லை என்று அறிந்து அவர் மெதுவாக தெருவில் நடந்து போனார். அப்போது அங்கு சில சிறுவர்கள் விலையாடி கொண்டிருப்பதை பார்த்த காளமேக புலவர், அவர்கள் அருகில் சென்று
“ சோறு எங்கே விக்கும்?" (பசியுடன் இருந்ததால் இலக்கண தமிழில் கேட்க முடியவில்லை. விற்கும்= விக்கும் என்றாகி விட்டது.) என்று கேட்க, அந்த கூட்டத்தில் ஒரு குறும்புக்கார சிறுவன்
“சோறு தொண்டையில் விக்கும்” என்றான்.
பயங்கர கோபம் வந்து விட்டது புலவருக்கு. ஒரு கரி துண்டை எடுத்து பக்கத்தில் இருந்த சுவற்றில் ‘பாக்கு தெரித்து விடும் பாலர்க்கு ..” என்று ஒரு கவிதை எழுதின உடன் கோவிலில் சாப்பாட்டு மணி அடித்து விட்டது. கவிதையை சாப்பிட்டு வந்து முடித்து விடலாம் என்று போய் விட்டார். அவர் எழுதி முடிக்க நினைத்தது “ நாக்கு தெரித்து விழ நாகேசா” என்று.
இது போல் ஒருமுறை புலவர் ஒரு வயல்வெளி வழி போய்க்கொண்டிருந்தபோது ஒரு உழவன் மாட்டை ஓட்டிக்கொண்டு உழுதுகொண்டே பாடிக்கொண்டிருந்தான். அவன் பாடியது
“மூங்கில் இலை மேலை தூங்கும்.." என்றபோது அவன் மனைவி தலையில் கஞ்சி கலத்துடன் வந்து விட்டாள். உழவனும் உழுவதை நிறுத்திவிட்டு சாப்பிட போய்விட்டான்.
புலவருக்கு மண்டை காய்ந்து போய் விட்டது. மூங்கில் இலை மிக சிறிதாக இருக்குமே அதில் எப்படி ஒரு ஜந்து தூங்க முடியும் என்று மண்டை குடைய அங்கேயே உட்கார்ந்து முழு பாட்டையும் கேட்டு விட்டு போகலாம் என்று இருந்து விட்டார்.
உழவனும் சாப்பிட்டு மனைவியை கொஞ்சி கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டு திரும்ப வந்து உழ ஆரம்பித்தான். திரும்பவும் பாட ஆரம்பித்தான்.
“மூங்கில் இலை மேல் தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரை வங்கும் கதிரோனே”
என்று பாட ஆரம்பித்தான். அப்போது தான் புலவருக்கு மூங்கில் இலையில் யார் தூங்கியது என தெரிந்தது.
காளமேக புலவரைப்பற்றி இன்னும் பல ஸ்வாரஸ்யமான செய்திகள் உனண்டு ஆனால் பலதும் மறந்து விட்டது.
thanks to
http://silaennankal.blogspot.in/2013/05/blog-post_4.html
ஒரு சமயம் காளமேக புலவர் காஞ்சிபுரம் சென்றிருந்தார். மத்தியான நேரம். பசி வயிற்றைகிள்ள அங்குள்ள ஒரு சத்திரத்தில் படுத்திருந்தார்.
அப்போது அங்கு படுத்திருந்த வேறொரு பக்தர் சத்தமாக ‘ காஞ்சி வரதப்பா” என்று உரத்த குரலில் காஞ்சி வரதராஜ பெருமாளை அழைத்து கும்பிட்டார்.பலரும் இது போல் தன் இஷட தெய்வங்களின் பெயரை அடிக்கடி விளிப்பது வழக்கம்.
இதை வயிற்று பசியுடன் படுத்திருந்த காளமேக புலவர் காதில் ‘கஞ்சி வரது அப்பா’ என்று விழ, அவர் யாரோ கஞ்சி கொண்டு வருகிறார்கள் என்றெண்ணி அவசர அவசரமாக எழுந்து “எங்கே வரதப்பா?” என்று கேட்டார்.
கஞ்சி வரவில்லை என்று அறிந்து அவர் மெதுவாக தெருவில் நடந்து போனார். அப்போது அங்கு சில சிறுவர்கள் விலையாடி கொண்டிருப்பதை பார்த்த காளமேக புலவர், அவர்கள் அருகில் சென்று
“ சோறு எங்கே விக்கும்?" (பசியுடன் இருந்ததால் இலக்கண தமிழில் கேட்க முடியவில்லை. விற்கும்= விக்கும் என்றாகி விட்டது.) என்று கேட்க, அந்த கூட்டத்தில் ஒரு குறும்புக்கார சிறுவன்
“சோறு தொண்டையில் விக்கும்” என்றான்.
பயங்கர கோபம் வந்து விட்டது புலவருக்கு. ஒரு கரி துண்டை எடுத்து பக்கத்தில் இருந்த சுவற்றில் ‘பாக்கு தெரித்து விடும் பாலர்க்கு ..” என்று ஒரு கவிதை எழுதின உடன் கோவிலில் சாப்பாட்டு மணி அடித்து விட்டது. கவிதையை சாப்பிட்டு வந்து முடித்து விடலாம் என்று போய் விட்டார். அவர் எழுதி முடிக்க நினைத்தது “ நாக்கு தெரித்து விழ நாகேசா” என்று.
இது போல் ஒருமுறை புலவர் ஒரு வயல்வெளி வழி போய்க்கொண்டிருந்தபோது ஒரு உழவன் மாட்டை ஓட்டிக்கொண்டு உழுதுகொண்டே பாடிக்கொண்டிருந்தான். அவன் பாடியது
“மூங்கில் இலை மேலை தூங்கும்.." என்றபோது அவன் மனைவி தலையில் கஞ்சி கலத்துடன் வந்து விட்டாள். உழவனும் உழுவதை நிறுத்திவிட்டு சாப்பிட போய்விட்டான்.
புலவருக்கு மண்டை காய்ந்து போய் விட்டது. மூங்கில் இலை மிக சிறிதாக இருக்குமே அதில் எப்படி ஒரு ஜந்து தூங்க முடியும் என்று மண்டை குடைய அங்கேயே உட்கார்ந்து முழு பாட்டையும் கேட்டு விட்டு போகலாம் என்று இருந்து விட்டார்.
உழவனும் சாப்பிட்டு மனைவியை கொஞ்சி கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டு திரும்ப வந்து உழ ஆரம்பித்தான். திரும்பவும் பாட ஆரம்பித்தான்.
“மூங்கில் இலை மேல் தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரை வங்கும் கதிரோனே”
என்று பாட ஆரம்பித்தான். அப்போது தான் புலவருக்கு மூங்கில் இலையில் யார் தூங்கியது என தெரிந்தது.
காளமேக புலவரைப்பற்றி இன்னும் பல ஸ்வாரஸ்யமான செய்திகள் உனண்டு ஆனால் பலதும் மறந்து விட்டது.
thanks to
http://silaennankal.blogspot.in/2013/05/blog-post_4.html
Similar topics
» மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்!
» கோவில்கள் பற்றி சில செய்திகள்
» தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள்
» சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !
» உங்கள் மனைவியோடு கருத்துவேறுபாடா? ரோஜாப்பூ வாங்கிகொடுங்க! ரோஜாப்பூவை பற்றி ஜோதிடம் கூறும் செய்திகள்!
» கோவில்கள் பற்றி சில செய்திகள்
» தமிழ் நூல்களை பற்றி சில செய்திகள்
» சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !
» உங்கள் மனைவியோடு கருத்துவேறுபாடா? ரோஜாப்பூ வாங்கிகொடுங்க! ரோஜாப்பூவை பற்றி ஜோதிடம் கூறும் செய்திகள்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|