Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூவனின் புலம்பல்....
+10
அருண்
anparasan
ஜாஹீதாபானு
பார்த்திபன்
பாலாஜி
krishnaamma
பூவன்
அசுரன்
ராஜு சரவணன்
யினியவன்
14 posters
Page 4 of 8
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
பூவனின் புலம்பல்....
First topic message reminder :
பூவனின் புலம்பல்....
நம்ம பூவனை கவிதை எழுதினால் அனைவரும் கிண்டல் பண்ணுவதால் பாவம் ரொம்ப பீலிங்க்ஸோட இந்த புலம்பலை படைத்து நொந்து நூலாகி இடியாப்ப சிக்கல் குழப்பத்துடன் அழுது கொண்டிருக்கிறாராம் - பாவம் நம்ம பூவன்.
உனை கண்டபொழுது எனக்கு:
பாண்ட்ஸ் தரா மணம்
டைட் தரா வெண்மை
ஹமாம் தரா புத்துணர்சி
கோல்கேட் தரா வெண்பற்கள்
மிரின்டாவை மிஞ்சிய கலாட்டா
பேர் அண்ட் ஹாண்ட்சம் தரா பொலிவு
இவை அனைத்தும் ஒருங்கே பெற்றேனடி...
எனை காணாது நீ போனவுடன்:
ஹிட் அடித்த கரப்பானானேன்
வேனிஷ் தாக்கிய அழுக்கானேன்
குட் நைட் தாக்கிய கொசுவானேன்
டொமெக்ஸ் ஊற்றிய கிருமியானேன்
இவை அனைத்தும் ஆன அகதியானேன்...
எனை மீட்க வருவாயா? நீ வருவாயா? எனை மீட்க நீ வருவாயா?
பூவனின் புலம்பல்....
நம்ம பூவனை கவிதை எழுதினால் அனைவரும் கிண்டல் பண்ணுவதால் பாவம் ரொம்ப பீலிங்க்ஸோட இந்த புலம்பலை படைத்து நொந்து நூலாகி இடியாப்ப சிக்கல் குழப்பத்துடன் அழுது கொண்டிருக்கிறாராம் - பாவம் நம்ம பூவன்.
உனை கண்டபொழுது எனக்கு:
பாண்ட்ஸ் தரா மணம்
டைட் தரா வெண்மை
ஹமாம் தரா புத்துணர்சி
கோல்கேட் தரா வெண்பற்கள்
மிரின்டாவை மிஞ்சிய கலாட்டா
பேர் அண்ட் ஹாண்ட்சம் தரா பொலிவு
இவை அனைத்தும் ஒருங்கே பெற்றேனடி...
எனை காணாது நீ போனவுடன்:
ஹிட் அடித்த கரப்பானானேன்
வேனிஷ் தாக்கிய அழுக்கானேன்
குட் நைட் தாக்கிய கொசுவானேன்
டொமெக்ஸ் ஊற்றிய கிருமியானேன்
இவை அனைத்தும் ஆன அகதியானேன்...
எனை மீட்க வருவாயா? நீ வருவாயா? எனை மீட்க நீ வருவாயா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பூவனின் புலம்பல்....
ராஜா wrote:அவரவர்க்கு ஆயிரம் பிரச்கினை , இந்த அன்பரசனுக்கு பூவன் தான் பிரச்சினை போலanparasan wrote:இது என்ன ஈகரை தளமா ..? பூவன் தளமா ....?...ஒரே பூவன் புராணமாக இருக்கிறதே ..?
நீங்கள் சொன்ன சிங்கம் கதை , இவரோ ?இவருக்கு ஒரு சிங்கம் கதை சொல்லுங்க ?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பூவனின் புலம்பல்....
யப்பா ... நான் ஒரு சிங்கம் கதை சொல்ல போயி நீ இங்கு எல்லோரையும் போட்டு தாறுமாறா கிழிக்குற .. இதுல இன்னொன்னாபூவன் wrote:நீங்கள் சொன்ன சிங்கம் கதை , இவரோ ?இவருக்கு ஒரு சிங்கம் கதை சொல்லுங்க ?
Re: பூவனின் புலம்பல்....
ராஜா wrote:யப்பா ... நான் ஒரு சிங்கம் கதை சொல்ல போயி நீ இங்கு எல்லோரையும் போட்டு தாறுமாறா கிழிக்குற .. இதுல இன்னொன்னாபூவன் wrote:நீங்கள் சொன்ன சிங்கம் கதை , இவரோ ?இவருக்கு ஒரு சிங்கம் கதை சொல்லுங்க ?
நான் வேணும்னா சிங்கம் 2 கதை சொல்லவா ?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பூவனின் புலம்பல்....
புரட்சி wrote:பூவனால் புலம்பல் என்று தலைப்பை மாற்றவும்
புரட்சியாரே இங்கே என்ன புலம்பல்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பூவனின் புலம்பல்....
ராஜா wrote:யப்பா ... நான் ஒரு சிங்கம் கதை சொல்ல போயி நீ இங்கு எல்லோரையும் போட்டு தாறுமாறா கிழிக்குற .. இதுல இன்னொன்னாபூவன் wrote:நீங்கள் சொன்ன சிங்கம் கதை , இவரோ ?இவருக்கு ஒரு சிங்கம் கதை சொல்லுங்க ?
Guest- Guest
Re: பூவனின் புலம்பல்....
புலம்பல் வரிகள் நல்லாத் தான் இருக்கு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: பூவனின் புலம்பல்....
அன்பின் அசுரன் ..
எனது தனிப்பட்ட மடலை ஏன்...தடைசெய்துள்ளார் பூவன்
நான் உங்க்களுக்கு சில உண்மைசொல்லனும் எப்படி...?
சொல்லவ்து ..? தவறாக நினைப்பதை தவிருங்க்க்கல் ...
தனியே பேசணும் என்றால் தனிப்பட்ட மடல் தானே பண்பாடு ...?
எனது தனிப்பட்ட மடலை ஏன்...தடைசெய்துள்ளார் பூவன்
நான் உங்க்களுக்கு சில உண்மைசொல்லனும் எப்படி...?
சொல்லவ்து ..? தவறாக நினைப்பதை தவிருங்க்க்கல் ...
தனியே பேசணும் என்றால் தனிப்பட்ட மடல் தானே பண்பாடு ...?
anparasan- புதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 20/07/2013
Re: பூவனின் புலம்பல்....
நண்பரே உங்களை யாரும் தவறாக எண்ணவில்லை. உங்களுக்கு தனிமடல் வசதி இப்போது கிடையாது. 100 பதிவுகள் கடந்தபிறகு தான் அனைத்து புது உறுப்பினர்களுக்கும் தனிமடல் வசதி திறக்கப்படும். இது தான் இங்கு பின்பற்றப்படும் வழிமுறை. பூவன் உங்கள் தனிமடலை பூட்டவில்லை என்பதை இதன் மூலம் தெரிந்துக்கொண்டிருப்பீர்கள்.anparasan wrote:அன்பின் அசுரன் ..
எனது தனிப்பட்ட மடலை ஏன்...தடைசெய்துள்ளார் பூவன்
நான் உங்க்களுக்கு சில உண்மைசொல்லனும் எப்படி...?
சொல்லவ்து ..? தவறாக நினைப்பதை தவிருங்க்க்கல் ...
தனியே பேசணும் என்றால் தனிப்பட்ட மடல் தானே பண்பாடு ...?
உங்கள் மனக்கவலை எதுவாகினும் Contact Administrator என்று ராஜா அல்லது மற்ற நிர்வாக உறுப்பினர்கள் கையெழுத்தில் இருக்கும் வசதியை பயன்படுத்தி உங்கள் மனக்குறைகளை தெரிவிக்கலாமே?
புரிந்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறோம் நண்பரே.
அன்புடன்
அசுரன்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பூவனின் புலம்பல்....
பூவன் மிகவும் பண்பானவர் என்பதில் அவர் தங்களுக்கு கொடுத்த பின்னூட்டங்களில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் நண்பரே.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» பூவனின் கவிதை வாத்தியார்...
» பூவனின் போட்டி கவிதை
» பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்
» பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்
» புலம்பல் !
» பூவனின் போட்டி கவிதை
» பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்
» பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்
» புலம்பல் !
Page 4 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|