புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை கிசு கிசு !
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- GuestGuest
First topic message reminder :
* இத்திரியில் அரட்டை இணைந்து உள்ளது, விரும்பினால் இணைந்து கொள்ளுங்கள்
இத்திரி முழுக்க முழுக்க நகைசுவைக்காக மட்டும் எழுதபடுகிறது, யார் மனதையும் புண்பட வைக்க எழுதப்பட்டவை அல்ல ... இத்திரி நீக்கபடவோ , திருத்தபடவோ வாய்புகள் உண்டு ..
-------------------
*பூவை கொண்டு தொடங்கும் அந்த மூன்றெழுது உறவு கவிதை படைத்து பெண்களை கவர்வதில் கில்லாடியாம் !
* புரட்சிகரமான பெயர் கொண்டு அவர் உண்மையில் கூட்டம், போராட்டம் என்றால் ஓடி விடுவாராம் , சென்னை வந்து பட்டு திரும்பி போனவர்களில் அவருக்கும் ஒரு இடம் உண்டாம்..
* அழகர் மலை பட நாயகி பெயர் கொண்ட அவர் வடை சுடுவதில் கில்லாடியாம் , அவர் சுடும் வடையை பார்த்து ஈகரை உலகமே மிரண்டு கிடக்கிறதாம் ..
* சிவனின் மனைவியின் பெயர்களில் ஒன்றை தனது பெயராக கொண்டு அவரின் பாயாசம் தமிழக புகழ் பெற்றதாம் , ஆனால் அவருக்கு இப்போது வேலை அதிகமாக உள்ளதால் பாயாசம் செய்ய முடிவதில்லையாம் .
* இனிப்பான பெயர் கொண்ட அந்த தலைவர் பல துறைகளில் வித்தகராம், வொய் திஸ் என்று ஆரம்பித்து இப்போது மரியனாக இருப்பவராம் .
* வளை குட நாடொன்றில் கட்டுமான துறையில் சிங்கம் போல் கலக்கி கொண்டு இருக்கும் அவர் உண்மையில் கட்டுக்கோப்பானவராம்..
* டாஸ்மாக் பெயர் கொண்ட அவர் கொஞ்சம் இணைய பிரியராம் .
*ஆதி பகவான் பெயர் கொண்ட சி என்ற எழுத்தை முதன்மையாக கொண்ட அவரே ஈகரையின் முதல்வாராம் .
* தேவர்களின் எதிர் அணி பெயர் கொண்ட அந்த இளயவர் கண்ணில் காந்த சக்தி கொண்டவராம் . இதனாலயே அவரை சுற்றி பெண்கள் கூட்டம் எப்போது இருக்குமாம்
*பாலசந்தர் படங்களில் வரும் குறளின் தி என முடியும் வார்தையையும் , தில்லு முல்லு படதில் ரஜினி சாவி கொத்தை சுற்றி கொண்டே பாடும் பாட்டின் முதல் எழுத்தை மூன்றாவது எழுத்தாக கொண்ட அவர் தமிழ் இலக்கிய புலமை வாய்ந்தவராம் , பல நாடுகளில் இவர் எழுத்துகளை தமிழர்கள் தொடர்ந்து வாசித்து வருகின்றனராம்
-----
தொடரும் ...
ஈகரை கிசு கிசு !
* இத்திரியில் அரட்டை இணைந்து உள்ளது, விரும்பினால் இணைந்து கொள்ளுங்கள்
இத்திரி முழுக்க முழுக்க நகைசுவைக்காக மட்டும் எழுதபடுகிறது, யார் மனதையும் புண்பட வைக்க எழுதப்பட்டவை அல்ல ... இத்திரி நீக்கபடவோ , திருத்தபடவோ வாய்புகள் உண்டு ..
-------------------
*பூவை கொண்டு தொடங்கும் அந்த மூன்றெழுது உறவு கவிதை படைத்து பெண்களை கவர்வதில் கில்லாடியாம் !
* புரட்சிகரமான பெயர் கொண்டு அவர் உண்மையில் கூட்டம், போராட்டம் என்றால் ஓடி விடுவாராம் , சென்னை வந்து பட்டு திரும்பி போனவர்களில் அவருக்கும் ஒரு இடம் உண்டாம்..
* அழகர் மலை பட நாயகி பெயர் கொண்ட அவர் வடை சுடுவதில் கில்லாடியாம் , அவர் சுடும் வடையை பார்த்து ஈகரை உலகமே மிரண்டு கிடக்கிறதாம் ..
* சிவனின் மனைவியின் பெயர்களில் ஒன்றை தனது பெயராக கொண்டு அவரின் பாயாசம் தமிழக புகழ் பெற்றதாம் , ஆனால் அவருக்கு இப்போது வேலை அதிகமாக உள்ளதால் பாயாசம் செய்ய முடிவதில்லையாம் .
* இனிப்பான பெயர் கொண்ட அந்த தலைவர் பல துறைகளில் வித்தகராம், வொய் திஸ் என்று ஆரம்பித்து இப்போது மரியனாக இருப்பவராம் .
* வளை குட நாடொன்றில் கட்டுமான துறையில் சிங்கம் போல் கலக்கி கொண்டு இருக்கும் அவர் உண்மையில் கட்டுக்கோப்பானவராம்..
* டாஸ்மாக் பெயர் கொண்ட அவர் கொஞ்சம் இணைய பிரியராம் .
*ஆதி பகவான் பெயர் கொண்ட சி என்ற எழுத்தை முதன்மையாக கொண்ட அவரே ஈகரையின் முதல்வாராம் .
* தேவர்களின் எதிர் அணி பெயர் கொண்ட அந்த இளயவர் கண்ணில் காந்த சக்தி கொண்டவராம் . இதனாலயே அவரை சுற்றி பெண்கள் கூட்டம் எப்போது இருக்குமாம்
*பாலசந்தர் படங்களில் வரும் குறளின் தி என முடியும் வார்தையையும் , தில்லு முல்லு படதில் ரஜினி சாவி கொத்தை சுற்றி கொண்டே பாடும் பாட்டின் முதல் எழுத்தை மூன்றாவது எழுத்தாக கொண்ட அவர் தமிழ் இலக்கிய புலமை வாய்ந்தவராம் , பல நாடுகளில் இவர் எழுத்துகளை தமிழர்கள் தொடர்ந்து வாசித்து வருகின்றனராம்
-----
தொடரும் ...
- GuestGuest
Muthumohamed wrote:புரட்சி wrote:*
* ஒருவன் ஒருவன் என ரஜினி திரையில் வாய் அசைத்த பாடலின் திரைப்பட பெயராக வரும் அவர் இப்போது ஈகரையில் அதிகமா தென்படுவதில்லையாம் , ஆனால் இணைய உலகில் பல இடங்களில் இவரின் பதிவுகளை பார்க்க முடிகிறதாம் .
நான் தானே இது
கேள்வி வேற ! சேனை கிழங்கு தான் ரொம்ப பிடிக்குமோ .?
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
புரட்சி wrote:Muthumohamed wrote:புரட்சி wrote:*
* ஒருவன் ஒருவன் என ரஜினி திரையில் வாய் அசைத்த பாடலின் திரைப்பட பெயராக வரும் அவர் இப்போது ஈகரையில் அதிகமா தென்படுவதில்லையாம் , ஆனால் இணைய உலகில் பல இடங்களில் இவரின் பதிவுகளை பார்க்க முடிகிறதாம் .
நான் தானே இது
கேள்வி வேற ! சேனை கிழங்கு தான் ரொம்ப பிடிக்குமோ .?
அப்படி அல்ல எனக்கு பயம் என்னவென்றால் தப்பி தவறி ஏதாவது ஒரு காரணத்திற்காக என்னை ஈகரையில் இருந்து தடை செய்து விடுவார்களோ என்ற பயம் தான் அண்ணா
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- GuestGuest
Muthumohamed wrote:புரட்சி wrote:Muthumohamed wrote:புரட்சி wrote:*
* ஒருவன் ஒருவன் என ரஜினி திரையில் வாய் அசைத்த பாடலின் திரைப்பட பெயராக வரும் அவர் இப்போது ஈகரையில் அதிகமா தென்படுவதில்லையாம் , ஆனால் இணைய உலகில் பல இடங்களில் இவரின் பதிவுகளை பார்க்க முடிகிறதாம் .
நான் தானே இது
கேள்வி வேற ! சேனை கிழங்கு தான் ரொம்ப பிடிக்குமோ .?
அப்படி அல்ல எனக்கு பயம் என்னவென்றால் தப்பி தவறி ஏதாவது ஒரு காரணத்திற்காக என்னை ஈகரையில் இருந்து தடை செய்து விடுவார்களோ என்ற பயம் தான் அண்ணா
என்ன முத்து எவ்வளவு நாள் ஈகரையில் இணைந்து இருக்கீங்க , உங்களை எதற்கு தடை செய்ய போகிறோம் ..
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
புரட்சி wrote:Muthumohamed wrote:புரட்சி wrote:Muthumohamed wrote:புரட்சி wrote:*
* ஒருவன் ஒருவன் என ரஜினி திரையில் வாய் அசைத்த பாடலின் திரைப்பட பெயராக வரும் அவர் இப்போது ஈகரையில் அதிகமா தென்படுவதில்லையாம் , ஆனால் இணைய உலகில் பல இடங்களில் இவரின் பதிவுகளை பார்க்க முடிகிறதாம் .
நான் தானே இது
கேள்வி வேற ! சேனை கிழங்கு தான் ரொம்ப பிடிக்குமோ .?
அப்படி அல்ல எனக்கு பயம் என்னவென்றால் தப்பி தவறி ஏதாவது ஒரு காரணத்திற்காக என்னை ஈகரையில் இருந்து தடை செய்து விடுவார்களோ என்ற பயம் தான் அண்ணா
என்ன முத்து எவ்வளவு நாள் ஈகரையில் இணைந்து இருக்கீங்க , உங்களை எதற்கு தடை செய்ய போகிறோம் ..
ஏதாவது ஒரு காரணம் போதுமே அண்ணா அது தான் பயம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- GuestGuest
Muthumohamed wrote:புரட்சி wrote:Muthumohamed wrote:புரட்சி wrote:Muthumohamed wrote:புரட்சி wrote:*
* ஒருவன் ஒருவன் என ரஜினி திரையில் வாய் அசைத்த பாடலின் திரைப்பட பெயராக வரும் அவர் இப்போது ஈகரையில் அதிகமா தென்படுவதில்லையாம் , ஆனால் இணைய உலகில் பல இடங்களில் இவரின் பதிவுகளை பார்க்க முடிகிறதாம் .
நான் தானே இது
கேள்வி வேற ! சேனை கிழங்கு தான் ரொம்ப பிடிக்குமோ .?
அப்படி அல்ல எனக்கு பயம் என்னவென்றால் தப்பி தவறி ஏதாவது ஒரு காரணத்திற்காக என்னை ஈகரையில் இருந்து தடை செய்து விடுவார்களோ என்ற பயம் தான் அண்ணா
என்ன முத்து எவ்வளவு நாள் ஈகரையில் இணைந்து இருக்கீங்க , உங்களை எதற்கு தடை செய்ய போகிறோம் ..
ஏதாவது ஒரு காரணம் போதுமே அண்ணா அது தான் பயம்
தேவை இல்லாமல் யாரும் உங்களை தடை செய்ய மாட்டார்கள் நான் ஈகரையில் 5 வருடங்களாக இருக்கிறேன் ... உங்களுடைய இந்த கருத்தை மாற்றி கொள்ளுங்கள் ..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
புரட்சி wrote:தேவை இல்லாமல் யாரும் உங்களை தடை செய்ய மாட்டார்கள் நான் ஈகரையில் 5 வருடங்களாக இருக்கிறேன் ... உங்களுடைய இந்த கருத்தை மாற்றி கொள்ளுங்கள் ..
முகம்மத் - இங்கே தடை செய்யப்பட்டவர்கள் சிலரை உங்களுக்கு தெரியும், ஏன் என்ற காரணமும் தெரியும். தகுந்த காரணங்கள் இல்லாமல் யாருமே தடை செய்யப்பட மாட்டார்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புரட்சி wrote:krishnaamma wrote:// தனது புதல்வனின் பெயரையும் , அவருக்கான இவர் உறவையும் இணைத்து ஈகரையில் இணைந்து இருக்கும் அவர் சமையல் கலையில் வல்லுனராம் , இயற்கை பாங்கான இடங்கள், அருவிகள் என்றால் இவருக்கு உயிராம். தள்ளாத வயதிலும் கீ போர்டு-ல் கை வைத்தால் சொல்லி அடிப்பாராம் ..//
50 வயசு ஒரு வயசா மதன்............... தள்ளாத வயதுன்னு போட்டிருக்கிங்க
மிச்சமெல்லாம் ஓகே தான் நன்றி
உங்களுக்கு 50 வயசுதான ? மன்னிக்க நான் 40 நு நினசுட்டேன் அக்கா ...
அப்போ 40 தள்ளாத வயதா?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
புரட்சி wrote:Muthumohamed wrote:புரட்சி wrote:Muthumohamed wrote:புரட்சி wrote:Muthumohamed wrote:புரட்சி wrote:*
* ஒருவன் ஒருவன் என ரஜினி திரையில் வாய் அசைத்த பாடலின் திரைப்பட பெயராக வரும் அவர் இப்போது ஈகரையில் அதிகமா தென்படுவதில்லையாம் , ஆனால் இணைய உலகில் பல இடங்களில் இவரின் பதிவுகளை பார்க்க முடிகிறதாம் .
நான் தானே இது
கேள்வி வேற ! சேனை கிழங்கு தான் ரொம்ப பிடிக்குமோ .?
அப்படி அல்ல எனக்கு பயம் என்னவென்றால் தப்பி தவறி ஏதாவது ஒரு காரணத்திற்காக என்னை ஈகரையில் இருந்து தடை செய்து விடுவார்களோ என்ற பயம் தான் அண்ணா
என்ன முத்து எவ்வளவு நாள் ஈகரையில் இணைந்து இருக்கீங்க , உங்களை எதற்கு தடை செய்ய போகிறோம் ..
ஏதாவது ஒரு காரணம் போதுமே அண்ணா அது தான் பயம்
தேவை இல்லாமல் யாரும் உங்களை தடை செய்ய மாட்டார்கள் நான் ஈகரையில் 5 வருடங்களாக இருக்கிறேன் ... உங்களுடைய இந்த கருத்தை மாற்றி கொள்ளுங்கள் ..
நிச்சயம் மாற்றுகிறேன் அண்ணா
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:புரட்சி wrote:தேவை இல்லாமல் யாரும் உங்களை தடை செய்ய மாட்டார்கள் நான் ஈகரையில் 5 வருடங்களாக இருக்கிறேன் ... உங்களுடைய இந்த கருத்தை மாற்றி கொள்ளுங்கள் ..
முகம்மத் - இங்கே தடை செய்யப்பட்டவர்கள் சிலரை உங்களுக்கு தெரியும், ஏன் என்ற காரணமும் தெரியும். தகுந்த காரணங்கள் இல்லாமல் யாருமே தடை செய்யப்பட மாட்டார்கள்.
எனக்கு புரிந்தது அண்ணா ஆனாலும் ஒரு பயம் இருந்தது இனிமேல் இல்லை காரணம் உங்கள் அனைவரின் ஊக்கமும் தான்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- GuestGuest
Muthumohamed wrote:யினியவன் wrote:புரட்சி wrote:தேவை இல்லாமல் யாரும் உங்களை தடை செய்ய மாட்டார்கள் நான் ஈகரையில் 5 வருடங்களாக இருக்கிறேன் ... உங்களுடைய இந்த கருத்தை மாற்றி கொள்ளுங்கள் ..
முகம்மத் - இங்கே தடை செய்யப்பட்டவர்கள் சிலரை உங்களுக்கு தெரியும், ஏன் என்ற காரணமும் தெரியும். தகுந்த காரணங்கள் இல்லாமல் யாருமே தடை செய்யப்பட மாட்டார்கள்.
எனக்கு புரிந்தது அண்ணா ஆனாலும் ஒரு பயம் இருந்தது இனிமேல் இல்லை காரணம் உங்கள் அனைவரின் ஊக்கமும் தான்
நன்றி நன்றி
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6
|
|