புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!”
Page 1 of 1 •
”தெருவுக்கு ஒரு டீக்கடை இருப்பது போல பெண்கள் அமைப்புகளும் இன்று பெருகிவிட்டன. ஆனால், பெண்கள் தினத்தன்று கோலப் போட்டிகளும் சமையல் போட்டிகளுமே கோலாகலமான கொண்டாட்டமாக இருக்கும் அளவுக்குத்தான் சமூகத்தின் ‘பரந்து விரிந்த‘ பார்வை இருக்கிறது. ஆண்களுக்குச் சமமான ஊதியமும் வேலையும் தரப்பட வேண்டும் என்பதற்காக கிளாரா ஜெட்கின் தலைமையில் மார்ச்- 8-ல் நடந்த புரட்சியை நினைவுகூரும் தினம்தான் பெண்கள் தினம். ஆனால், அதை தங்கள் பொருட்களைச் சந்தைப்படுத்தலுக்குரிய தினமாக்கி, பெண்களை இன்னமும் பின்னுக்கு இழுக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது?
33 சதவிகித இடஒதுக்கீட்டைக்கூடப் பெற்றுத் தர முடியாத ஓட்டுக் கட்சிகளால் ஒருபோதும் பெண் விடுதலையைப் பெற்றுத் தர முடியாது.
பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை
புரட்சி இல்லையேல் பெண் விடுதலை இல்லை!’
இதுதான் எங்களின் முழக்கம். சமூகத்தில் சுரண்டப்பட்டுக்கொண்டு இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் உறைந்துபோயிருக்கும் போர்க் குணத்தைத் தட்டி எழுப்புவதுதான் எங்கள் முதல் பணி. இதன் சாத்திய சதவிகிதத்தை வரும்காலம்தான் தீர்மானிக்கும்!” புரட்சி முழக்கமிடுகிறார்கள் பத்மாவதி, ரீட்டா, கீதா.
நக்ஸலைட்டுகள் என்ற முத்திரையோடு ‘பொடா‘ சட்டத்தில் கைதாகி, இரண்டரை வருட சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்தவர்கள் ‘புரட்சிகரப் பெண்கள் விடுதலை மையம்‘ என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள். அமைப்பின் செயலாளராக இருக்கும் பத்மாவதி அடித்தட்டு பெண்களிடையே அடிப்படைப் பிரசா ரங்களை மேற்கொண்டு வருகிறார்.
‘எனக்குப் பூர்வீகம் ஆந்திரா. சென்னையில் என் பெரியப்பா வீட்டுக்கு படிப்பதற்காக வந்தேன். பெரியப்பாவுக்கு கம்யூனிஸ சிந்தனைகளில் ஆர்வம். அவரது இடதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டேன். ஐ.டி.ஐ. படிக்கும்போதிருந்து நேரடியான இயக்கப் போராட்டங்களில் கலந்துகொண்டேன். கம்யூனிஸத்தை, சோஷலிசத்தைச் சொல்கிற இயக்கங்களில்கூட பெண்களுக்குச் சமமான உரிமைகள் கிடைப்பதில்லை. இயக்கத்தில் உள்ளவர்கள் அவரவர்களுடைய வேலையை அவரவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், ஆண்கள் மட்டும் ஆணாதிக்கச் சிந்தனையில் இருந்து விடுபடாதவர்களாக புலம்பலோடுதான் அவர்களுடைய வேலைகளைச் செய்வார்கள். செயல்பட வேண்டிய தளங்களிலேயே மாற்றம் தேவை என்று சிந்தித்துக்கொண்டு இருந்த சமயத்தில்தான் நக்ஸலைட்கள் என்ற நற்சான்றிதழ்!
பொடா சட்டத்தின் அகோர வெறியை அத்தனை நெருக்கத்தில் எதிர்கொண்டது தகிக்க முடியாததாக இருந்தது. சிறையில் இருந்த காலங்களிலும் எங்கள் சிந்தனையை மழுங்கவிடாமல் இருந்ததன் விளைவாகத்தான் பெண்களுக்காகப் போராடும் இந்த அமைப்பை உருவாக்கினோம்” என்கிறார் பத்மாவதி.
கணவருடைய கம்யூனிஸ சிந்தனையில் ஈர்க்கப்பட்டு இயக்கச் செயல்பாடுகளில் இணைந்தவர் வாழப்பாடியைச் சேர்ந்த ரீட்டா. திருமணமான சில மாதங்களிலேயே பொடா வாசம்!
”கைதாகிச் சிறைக்குப் போன பல மாதங்களுக்குப் பிறகுதான் நாங்கள் ஏன் கைது செய்யப்பட்டோம் என்ற விவரத்தையே எங்களுக்குத் தெரியப்படுத்தினார். எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் சிறை நல்லதொரு ஆசான். அது எங்களுக்குப் பல விஷயங்களைக்கற்றுக் கொடுத்தது. தளராத தன்னம்பிக்கையையும், உலராத ஊக்கத்தையும் எங்களுக்குள் ஊட்டின பொடா நாட்கள்!” என்கிறார் ரீட்டா.
சேலத்தைச் சேர்ந்த கீதாவும் தன் கணவர் மூலம் இயக்கத்தில் இணைந்தவர். ”தலித் என்பதால் தனிக் கோப்பையில் தேநீர் வழங்கியவர்களிடம் சின்ன வயதிலேயே நான் சண்டைக்குப் போனதுண்டு. கலப்புத் திருமணம் செய்துகொள்வதை லட்சியமாகவே வைத்திருந்து, அப்படியே செய்தும் காட்டினேன். எனக்குப் போராடும் துணிவு இருந்தது. போராடினேன். போராடிக்கொண்டு இருக்கிறேன். துணிவு இருந்தும் அறியாமையில் தவிக்கும் பெண்களை விழிக்க வைக்க வேண்டும் என்பதுதான் என் இப்போதைய லட்சியம்!” எனும் கீதா, இரண்டு குழந்தைகளுக்குத் தாய்.
”பெண்களின் சமூகச் சமத்துவத்துக்காகப் போராட வந்த எங்களுக்குப் பெண்களின் உரிமைகளை மீட்டுத் தருவது முதன்மையான விஷயமாகப்பட்டது. அதை உரக்கச் சொல்லத்தான் பெண்கள் தினத்தில் புரட்சிப் பாடகர் கத்தார் தலைமையில் ஒரு பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தோம். ஒன்றுமே இல்லாத விஷயத்துக்காகப் பத்திரிகை அலுவலகத்தைக் கொளுத்தியவர்களால் கெட்டுப் போகாத சட்டம் - ஒழுங்கு எங்களால் கெட்டுப்போய்விடும் எனப் பயந்து, பொதுக் கூட்டத்துக்குத் தடை விதித்தது தமிழக அரசு.
ஆணாதிக்கம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலே, ‘நாங்கள் ஆண்களுக்கு எதிரானவர்கள்‘ என்று குற்றம்சாட்டுகிறார்கள். நாங்கள் பெண்ணியவாதிகளும் அல்ல, ஆண்களுக்கு எதிரானவர்களும் அல்ல, நாங்கள் கோருவது எல்லாம் ஆண்களுக்குச் சமமான வாழ்க்கையை, சுதந்திரத்தை. அதை முன்னெடுக்கத்தான் தோழர்களாகிய ஆண்களையும் துணைக்கு அழைக்கிறோம்!” – ஒரே குரலில் முழங்குகிறார்கள் மூவரும்!
ஆனந்த விகடன் 01-10-08 இதழில் நான் எழுதி வெளியானது - மு.வி.நந்தினி
நன்றி
மு.வி.நந்தினி (http://mvnandhini.wordpress.com)
33 சதவிகித இடஒதுக்கீட்டைக்கூடப் பெற்றுத் தர முடியாத ஓட்டுக் கட்சிகளால் ஒருபோதும் பெண் விடுதலையைப் பெற்றுத் தர முடியாது.
பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை
புரட்சி இல்லையேல் பெண் விடுதலை இல்லை!’
இதுதான் எங்களின் முழக்கம். சமூகத்தில் சுரண்டப்பட்டுக்கொண்டு இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் உறைந்துபோயிருக்கும் போர்க் குணத்தைத் தட்டி எழுப்புவதுதான் எங்கள் முதல் பணி. இதன் சாத்திய சதவிகிதத்தை வரும்காலம்தான் தீர்மானிக்கும்!” புரட்சி முழக்கமிடுகிறார்கள் பத்மாவதி, ரீட்டா, கீதா.
நக்ஸலைட்டுகள் என்ற முத்திரையோடு ‘பொடா‘ சட்டத்தில் கைதாகி, இரண்டரை வருட சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்தவர்கள் ‘புரட்சிகரப் பெண்கள் விடுதலை மையம்‘ என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள். அமைப்பின் செயலாளராக இருக்கும் பத்மாவதி அடித்தட்டு பெண்களிடையே அடிப்படைப் பிரசா ரங்களை மேற்கொண்டு வருகிறார்.
‘எனக்குப் பூர்வீகம் ஆந்திரா. சென்னையில் என் பெரியப்பா வீட்டுக்கு படிப்பதற்காக வந்தேன். பெரியப்பாவுக்கு கம்யூனிஸ சிந்தனைகளில் ஆர்வம். அவரது இடதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டேன். ஐ.டி.ஐ. படிக்கும்போதிருந்து நேரடியான இயக்கப் போராட்டங்களில் கலந்துகொண்டேன். கம்யூனிஸத்தை, சோஷலிசத்தைச் சொல்கிற இயக்கங்களில்கூட பெண்களுக்குச் சமமான உரிமைகள் கிடைப்பதில்லை. இயக்கத்தில் உள்ளவர்கள் அவரவர்களுடைய வேலையை அவரவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், ஆண்கள் மட்டும் ஆணாதிக்கச் சிந்தனையில் இருந்து விடுபடாதவர்களாக புலம்பலோடுதான் அவர்களுடைய வேலைகளைச் செய்வார்கள். செயல்பட வேண்டிய தளங்களிலேயே மாற்றம் தேவை என்று சிந்தித்துக்கொண்டு இருந்த சமயத்தில்தான் நக்ஸலைட்கள் என்ற நற்சான்றிதழ்!
பொடா சட்டத்தின் அகோர வெறியை அத்தனை நெருக்கத்தில் எதிர்கொண்டது தகிக்க முடியாததாக இருந்தது. சிறையில் இருந்த காலங்களிலும் எங்கள் சிந்தனையை மழுங்கவிடாமல் இருந்ததன் விளைவாகத்தான் பெண்களுக்காகப் போராடும் இந்த அமைப்பை உருவாக்கினோம்” என்கிறார் பத்மாவதி.
கணவருடைய கம்யூனிஸ சிந்தனையில் ஈர்க்கப்பட்டு இயக்கச் செயல்பாடுகளில் இணைந்தவர் வாழப்பாடியைச் சேர்ந்த ரீட்டா. திருமணமான சில மாதங்களிலேயே பொடா வாசம்!
”கைதாகிச் சிறைக்குப் போன பல மாதங்களுக்குப் பிறகுதான் நாங்கள் ஏன் கைது செய்யப்பட்டோம் என்ற விவரத்தையே எங்களுக்குத் தெரியப்படுத்தினார். எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் சிறை நல்லதொரு ஆசான். அது எங்களுக்குப் பல விஷயங்களைக்கற்றுக் கொடுத்தது. தளராத தன்னம்பிக்கையையும், உலராத ஊக்கத்தையும் எங்களுக்குள் ஊட்டின பொடா நாட்கள்!” என்கிறார் ரீட்டா.
சேலத்தைச் சேர்ந்த கீதாவும் தன் கணவர் மூலம் இயக்கத்தில் இணைந்தவர். ”தலித் என்பதால் தனிக் கோப்பையில் தேநீர் வழங்கியவர்களிடம் சின்ன வயதிலேயே நான் சண்டைக்குப் போனதுண்டு. கலப்புத் திருமணம் செய்துகொள்வதை லட்சியமாகவே வைத்திருந்து, அப்படியே செய்தும் காட்டினேன். எனக்குப் போராடும் துணிவு இருந்தது. போராடினேன். போராடிக்கொண்டு இருக்கிறேன். துணிவு இருந்தும் அறியாமையில் தவிக்கும் பெண்களை விழிக்க வைக்க வேண்டும் என்பதுதான் என் இப்போதைய லட்சியம்!” எனும் கீதா, இரண்டு குழந்தைகளுக்குத் தாய்.
”பெண்களின் சமூகச் சமத்துவத்துக்காகப் போராட வந்த எங்களுக்குப் பெண்களின் உரிமைகளை மீட்டுத் தருவது முதன்மையான விஷயமாகப்பட்டது. அதை உரக்கச் சொல்லத்தான் பெண்கள் தினத்தில் புரட்சிப் பாடகர் கத்தார் தலைமையில் ஒரு பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தோம். ஒன்றுமே இல்லாத விஷயத்துக்காகப் பத்திரிகை அலுவலகத்தைக் கொளுத்தியவர்களால் கெட்டுப் போகாத சட்டம் - ஒழுங்கு எங்களால் கெட்டுப்போய்விடும் எனப் பயந்து, பொதுக் கூட்டத்துக்குத் தடை விதித்தது தமிழக அரசு.
ஆணாதிக்கம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலே, ‘நாங்கள் ஆண்களுக்கு எதிரானவர்கள்‘ என்று குற்றம்சாட்டுகிறார்கள். நாங்கள் பெண்ணியவாதிகளும் அல்ல, ஆண்களுக்கு எதிரானவர்களும் அல்ல, நாங்கள் கோருவது எல்லாம் ஆண்களுக்குச் சமமான வாழ்க்கையை, சுதந்திரத்தை. அதை முன்னெடுக்கத்தான் தோழர்களாகிய ஆண்களையும் துணைக்கு அழைக்கிறோம்!” – ஒரே குரலில் முழங்குகிறார்கள் மூவரும்!
ஆனந்த விகடன் 01-10-08 இதழில் நான் எழுதி வெளியானது - மு.வி.நந்தினி
நன்றி
மு.வி.நந்தினி (http://mvnandhini.wordpress.com)
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
- GuestGuest
இத நான் கண்டிப்பா வழி மொழிகிறேன் ....
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பெண்களால் தான் பல மாற்றங்கள் சமூகத்தில் நிகழ்ந்தது உண்மை தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
வாஸ்தவம் தாங்க.
- Sponsored content
Similar topics
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» 'விவசாயிகள் இல்லையேல் உணவு இல்லை', வாசகங்களுடன் ஹரியானாவில் திருமண அழைப்பு
» 'பசுமை புரட்சி, வெண்மை புரட்சி...டாஸ்மாக் புரட்சி'-ராமதாஸ்
» பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்
» எகிப்து புரட்சி வெற்றி எதிரொலி, அல்ஜீரியாவிலும் அதிபருக்கு எதிராக புரட்சி வெடித்தது
» 'விவசாயிகள் இல்லையேல் உணவு இல்லை', வாசகங்களுடன் ஹரியானாவில் திருமண அழைப்பு
» 'பசுமை புரட்சி, வெண்மை புரட்சி...டாஸ்மாக் புரட்சி'-ராமதாஸ்
» பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்
» எகிப்து புரட்சி வெற்றி எதிரொலி, அல்ஜீரியாவிலும் அதிபருக்கு எதிராக புரட்சி வெடித்தது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|