புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீரம் வெளஞ்ச மதுரை...!- மதுமிதா
Page 12 of 18 •
Page 12 of 18 • 1 ... 7 ... 11, 12, 13 ... 18
உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும்
அவை எல்லாம் ஒரு காலத்தில்
அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும்
தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்க,
ஏத்தன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும்
போது அடுக்கடுகான அமைவிடங்கள்
இருப்பது தெரியவந்தது. அதாவது அந்த நகரம்
புதையுண்டு அதன் மேல் மீண்டும் ஒரு நகரம்
உருவாக்கப்பட்டது. ஆனால் சுமார் 6000
ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம்
மதுரை தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்
கள். நகரம் மட்டும்
இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை
எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை "The
World's only living civilization"
என்று டிஸ்கவரி தொலைக்காட்சியின் "The Story of
India" ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல்
வுட்ஸ்.
மேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள்
மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில்
சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 6000
ஆண்டுகளுக்கு முந்தைய
ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்)
கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வியக்கத்தக்க விடயம்
என்னேன்றால் இறந்தோரைப் புதைத்த
இடத்தினை அடையாளம் கொள்ள புதைத்த
இடத்தின் மீது அடையாளமாய்
கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது.
மேலும் இது இறந்தோரை தாழியில் அடைக்கும்
நாகரீகத்திற்கும் முந்தையது. இந்த
இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும்
கற்குவியலைக் காணலாம். அங்கு வந்து குறிப்பிட்ட
நாட்களில் வந்து பூஜித்து வழிபடும்
வழக்கத்தையும் சிலர் கொண்டுள்ளனர்.
அவர்களை விசாரித்த போது பரம்பரை,
பரம்பரையாக பாரம்பரியமாக அழிபடுவதாகவும்
இதற்கான காரணம் தெரியாது அங்கு முன்னோர்கள்
இருப்பதாக நம்பிக்கை உள்ளதாகவும்
தெரிவிக்கின்றனர். அது அவர்களது முன்னோர்கள்
புதையுண்ட இடம் என்று தொல்லியல்
ஆய்வாளர்கள் சொன்னதைக் கேட்டு பிரம்மித்தனர்.
ஆம் நண்பர்களே சுமார் 6000 வருடமாக
தொடர்ந்து ஒரு நகரம் இயக்கம்
கொண்டு வருவது மட்டுமல்ல, ஒரு கலாச்சாரமும்
தொடர்ந்து இடைவெளியில்லாமல்
இயங்கி வருகிறது என்றால் பிரம்மிப்பாக
உள்ளதல்லவா?
அது மட்டுமல்ல மதுரைக்கு தூங்கா நகரம் என்ற
பெயரும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்
இட்ட பெயர் அல்ல. ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு இரவு நேரக்
கடைகள் பிரசித்தம். அவற்றை அல்
அங்காடி என்று கூறுவதுண்டு. இதன்
காரணமாகவே இன்று வரை இது தூங்கா நகரம்
என்று அழைக்கப்படுகிறது.
ஆறாயிரம் ஆண்டுகளாக
உலகிலேயே ஒரு நாகரீகத்தின் கலையையும்,
கலாச்சாரத்தையும், மொழியையும்
சுமந்து தொடங்கி இயங்கி வரும் நகரம்
மதுரை மட்டும் தான் என்பது பெருமைபடக்கூடிய
விடயம் தானே!
குறிப்பு: அன்றைய மதுரை என்பது இன்றைய
மதுரையைக் காட்டிலும் மிகப் பெரிய
அளவுடையது. மதுரையுடைய துறைமுகமாக
தொண்டி செயல்பட்டது மேலும் கீழ் திசையில்
நெல்லை வரையிலும்
அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது!
நன்றி முகநூல்
அவை எல்லாம் ஒரு காலத்தில்
அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும்
தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்க,
ஏத்தன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும்
போது அடுக்கடுகான அமைவிடங்கள்
இருப்பது தெரியவந்தது. அதாவது அந்த நகரம்
புதையுண்டு அதன் மேல் மீண்டும் ஒரு நகரம்
உருவாக்கப்பட்டது. ஆனால் சுமார் 6000
ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம்
மதுரை தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்
கள். நகரம் மட்டும்
இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை
எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை "The
World's only living civilization"
என்று டிஸ்கவரி தொலைக்காட்சியின் "The Story of
India" ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல்
வுட்ஸ்.
மேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள்
மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில்
சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 6000
ஆண்டுகளுக்கு முந்தைய
ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்)
கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வியக்கத்தக்க விடயம்
என்னேன்றால் இறந்தோரைப் புதைத்த
இடத்தினை அடையாளம் கொள்ள புதைத்த
இடத்தின் மீது அடையாளமாய்
கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது.
மேலும் இது இறந்தோரை தாழியில் அடைக்கும்
நாகரீகத்திற்கும் முந்தையது. இந்த
இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும்
கற்குவியலைக் காணலாம். அங்கு வந்து குறிப்பிட்ட
நாட்களில் வந்து பூஜித்து வழிபடும்
வழக்கத்தையும் சிலர் கொண்டுள்ளனர்.
அவர்களை விசாரித்த போது பரம்பரை,
பரம்பரையாக பாரம்பரியமாக அழிபடுவதாகவும்
இதற்கான காரணம் தெரியாது அங்கு முன்னோர்கள்
இருப்பதாக நம்பிக்கை உள்ளதாகவும்
தெரிவிக்கின்றனர். அது அவர்களது முன்னோர்கள்
புதையுண்ட இடம் என்று தொல்லியல்
ஆய்வாளர்கள் சொன்னதைக் கேட்டு பிரம்மித்தனர்.
ஆம் நண்பர்களே சுமார் 6000 வருடமாக
தொடர்ந்து ஒரு நகரம் இயக்கம்
கொண்டு வருவது மட்டுமல்ல, ஒரு கலாச்சாரமும்
தொடர்ந்து இடைவெளியில்லாமல்
இயங்கி வருகிறது என்றால் பிரம்மிப்பாக
உள்ளதல்லவா?
அது மட்டுமல்ல மதுரைக்கு தூங்கா நகரம் என்ற
பெயரும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்
இட்ட பெயர் அல்ல. ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு இரவு நேரக்
கடைகள் பிரசித்தம். அவற்றை அல்
அங்காடி என்று கூறுவதுண்டு. இதன்
காரணமாகவே இன்று வரை இது தூங்கா நகரம்
என்று அழைக்கப்படுகிறது.
ஆறாயிரம் ஆண்டுகளாக
உலகிலேயே ஒரு நாகரீகத்தின் கலையையும்,
கலாச்சாரத்தையும், மொழியையும்
சுமந்து தொடங்கி இயங்கி வரும் நகரம்
மதுரை மட்டும் தான் என்பது பெருமைபடக்கூடிய
விடயம் தானே!
குறிப்பு: அன்றைய மதுரை என்பது இன்றைய
மதுரையைக் காட்டிலும் மிகப் பெரிய
அளவுடையது. மதுரையுடைய துறைமுகமாக
தொண்டி செயல்பட்டது மேலும் கீழ் திசையில்
நெல்லை வரையிலும்
அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது!
நன்றி முகநூல்
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
பேத்தி..............
பொதுத் தகவல்கள்
பரப்பளவு: 22 சதுர கிலோமீட்டர்.
காலநிலை: கோடைக்காலத்தில் அதிகபட்சம் 37.1 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 25.0 டிகிரி செல்சியஸ்.குளிர்காலத்தில் 29 டிகிரி, 20 டிகிரி.
மழை: வருடத்திற்கு சராசரியாக 85 சென்டிமீட்டர்.
ஆடை: வெப்பபிரதேசங்களுக்கேற்ற உடைகள்.
மொழிகள்: தமிழ், ஆங்கிலம், செளராஷ்டிரா
பரப்பளவு: 22 சதுர கிலோமீட்டர்.
காலநிலை: கோடைக்காலத்தில் அதிகபட்சம் 37.1 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 25.0 டிகிரி செல்சியஸ்.குளிர்காலத்தில் 29 டிகிரி, 20 டிகிரி.
மழை: வருடத்திற்கு சராசரியாக 85 சென்டிமீட்டர்.
ஆடை: வெப்பபிரதேசங்களுக்கேற்ற உடைகள்.
மொழிகள்: தமிழ், ஆங்கிலம், செளராஷ்டிரா
- Sponsored content
Page 12 of 18 • 1 ... 7 ... 11, 12, 13 ... 18
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 18
|
|