Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)by mohamed nizamudeen Today at 10:19 am
» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 7:37 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:17 pm
» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 5:37 pm
» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 10:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Aug 05, 2024 10:07 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 9:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 8:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:07 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Aug 05, 2024 7:55 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 7:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Aug 05, 2024 7:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 7:13 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 4:32 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 2:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 1:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Aug 05, 2024 1:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Aug 05, 2024 12:20 pm
» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm
» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm
» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm
» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm
» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm
» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm
» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm
» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm
» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:55 pm
» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:12 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:11 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm
» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm
» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm
» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm
» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm
» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
King rafi | ||||
Barushree | ||||
Guna.D | ||||
சுகவனேஷ் | ||||
mini | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
சுகவனேஷ் | ||||
prajai | ||||
mini | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Barushree | ||||
King rafi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீரம் வெளஞ்ச மதுரை...!- மதுமிதா
+13
Stalin Babu
அசுரன்
பூவன்
ராஜு சரவணன்
பாலாஜி
DERAR BABU
யினியவன்
sivarasan
பார்த்திபன்
தர்மா
ஜாஹீதாபானு
manikandan.dp
மதுமிதா
17 posters
Page 12 of 18
Page 12 of 18 • 1 ... 7 ... 11, 12, 13 ... 18
Re: வீரம் வெளஞ்ச மதுரை...!- மதுமிதா
இதை யாராவது translate பண்ணுங்க எனக்கு சரியாக வார்த்தை அமைக்க தெரியவில்லை
மதுரை வரலாறு
உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும்
அவை எல்லாம் ஒரு காலத்தில்
அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும்
தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்க,
ஏத்தன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும்
போது அடுக்கடுகான அமைவிடங்கள்
இருப்பது தெரியவந்தது. அதாவது அந்த நகரம்
புதையுண்டு அதன் மேல் மீண்டும் ஒரு நகரம்
உருவாக்கப்பட்டது. ஆனால் சுமார் 6000
ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம்
மதுரை தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்
கள். நகரம் மட்டும்
இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை
எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை "The
World's only living civilization"
என்று டிஸ்கவரி தொலைக்காட்சியின் "The Story of
India" ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல்
வுட்ஸ்.
மேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள்
மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில்
சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 6000
ஆண்டுகளுக்கு முந்தைய
ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்)
கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வியக்கத்தக்க விடயம்
என்னேன்றால் இறந்தோரைப் புதைத்த
இடத்தினை அடையாளம் கொள்ள புதைத்த
இடத்தின் மீது அடையாளமாய்
கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது.
மேலும் இது இறந்தோரை தாழியில் அடைக்கும்
நாகரீகத்திற்கும் முந்தையது. இந்த
இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும்
கற்குவியலைக் காணலாம். அங்கு வந்து குறிப்பிட்ட
நாட்களில் வந்து பூஜித்து வழிபடும்
வழக்கத்தையும் சிலர் கொண்டுள்ளனர்.
அவர்களை விசாரித்த போது பரம்பரை,
பரம்பரையாக பாரம்பரியமாக அழிபடுவதாகவும்
இதற்கான காரணம் தெரியாது அங்கு முன்னோர்கள்
இருப்பதாக நம்பிக்கை உள்ளதாகவும்
தெரிவிக்கின்றனர். அது அவர்களது முன்னோர்கள்
புதையுண்ட இடம் என்று தொல்லியல்
ஆய்வாளர்கள் சொன்னதைக் கேட்டு பிரம்மித்தனர்.
ஆம் நண்பர்களே சுமார் 6000 வருடமாக
தொடர்ந்து ஒரு நகரம் இயக்கம்
கொண்டு வருவது மட்டுமல்ல, ஒரு கலாச்சாரமும்
தொடர்ந்து இடைவெளியில்லாமல்
இயங்கி வருகிறது என்றால் பிரம்மிப்பாக
உள்ளதல்லவா?
அது மட்டுமல்ல மதுரைக்கு தூங்கா நகரம் என்ற
பெயரும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்
இட்ட பெயர் அல்ல. ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு இரவு நேரக்
கடைகள் பிரசித்தம். அவற்றை அல்
அங்காடி என்று கூறுவதுண்டு. இதன்
காரணமாகவே இன்று வரை இது தூங்கா நகரம்
என்று அழைக்கப்படுகிறது.
ஆறாயிரம் ஆண்டுகளாக
உலகிலேயே ஒரு நாகரீகத்தின் கலையையும்,
கலாச்சாரத்தையும், மொழியையும்
சுமந்து தொடங்கி இயங்கி வரும் நகரம்
மதுரை மட்டும் தான் என்பது பெருமைபடக்கூடிய
விடயம் தானே!
குறிப்பு: அன்றைய மதுரை என்பது இன்றைய
மதுரையைக் காட்டிலும் மிகப் பெரிய
அளவுடையது. மதுரையுடைய துறைமுகமாக
தொண்டி செயல்பட்டது மேலும் கீழ் திசையில்
நெல்லை வரையிலும்
அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது!
நன்றி முகநூல்
அவை எல்லாம் ஒரு காலத்தில்
அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும்
தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்க,
ஏத்தன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும்
போது அடுக்கடுகான அமைவிடங்கள்
இருப்பது தெரியவந்தது. அதாவது அந்த நகரம்
புதையுண்டு அதன் மேல் மீண்டும் ஒரு நகரம்
உருவாக்கப்பட்டது. ஆனால் சுமார் 6000
ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம்
மதுரை தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்
கள். நகரம் மட்டும்
இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை
எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை "The
World's only living civilization"
என்று டிஸ்கவரி தொலைக்காட்சியின் "The Story of
India" ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல்
வுட்ஸ்.
மேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள்
மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில்
சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 6000
ஆண்டுகளுக்கு முந்தைய
ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்)
கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வியக்கத்தக்க விடயம்
என்னேன்றால் இறந்தோரைப் புதைத்த
இடத்தினை அடையாளம் கொள்ள புதைத்த
இடத்தின் மீது அடையாளமாய்
கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது.
மேலும் இது இறந்தோரை தாழியில் அடைக்கும்
நாகரீகத்திற்கும் முந்தையது. இந்த
இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும்
கற்குவியலைக் காணலாம். அங்கு வந்து குறிப்பிட்ட
நாட்களில் வந்து பூஜித்து வழிபடும்
வழக்கத்தையும் சிலர் கொண்டுள்ளனர்.
அவர்களை விசாரித்த போது பரம்பரை,
பரம்பரையாக பாரம்பரியமாக அழிபடுவதாகவும்
இதற்கான காரணம் தெரியாது அங்கு முன்னோர்கள்
இருப்பதாக நம்பிக்கை உள்ளதாகவும்
தெரிவிக்கின்றனர். அது அவர்களது முன்னோர்கள்
புதையுண்ட இடம் என்று தொல்லியல்
ஆய்வாளர்கள் சொன்னதைக் கேட்டு பிரம்மித்தனர்.
ஆம் நண்பர்களே சுமார் 6000 வருடமாக
தொடர்ந்து ஒரு நகரம் இயக்கம்
கொண்டு வருவது மட்டுமல்ல, ஒரு கலாச்சாரமும்
தொடர்ந்து இடைவெளியில்லாமல்
இயங்கி வருகிறது என்றால் பிரம்மிப்பாக
உள்ளதல்லவா?
அது மட்டுமல்ல மதுரைக்கு தூங்கா நகரம் என்ற
பெயரும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்
இட்ட பெயர் அல்ல. ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு இரவு நேரக்
கடைகள் பிரசித்தம். அவற்றை அல்
அங்காடி என்று கூறுவதுண்டு. இதன்
காரணமாகவே இன்று வரை இது தூங்கா நகரம்
என்று அழைக்கப்படுகிறது.
ஆறாயிரம் ஆண்டுகளாக
உலகிலேயே ஒரு நாகரீகத்தின் கலையையும்,
கலாச்சாரத்தையும், மொழியையும்
சுமந்து தொடங்கி இயங்கி வரும் நகரம்
மதுரை மட்டும் தான் என்பது பெருமைபடக்கூடிய
விடயம் தானே!
குறிப்பு: அன்றைய மதுரை என்பது இன்றைய
மதுரையைக் காட்டிலும் மிகப் பெரிய
அளவுடையது. மதுரையுடைய துறைமுகமாக
தொண்டி செயல்பட்டது மேலும் கீழ் திசையில்
நெல்லை வரையிலும்
அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது!
நன்றி முகநூல்
Re: வீரம் வெளஞ்ச மதுரை...!- மதுமிதா
பேத்தி..............
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: வீரம் வெளஞ்ச மதுரை...!- மதுமிதா
பொதுத் தகவல்கள்
பரப்பளவு: 22 சதுர கிலோமீட்டர்.
காலநிலை: கோடைக்காலத்தில் அதிகபட்சம் 37.1 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 25.0 டிகிரி செல்சியஸ்.குளிர்காலத்தில் 29 டிகிரி, 20 டிகிரி.
மழை: வருடத்திற்கு சராசரியாக 85 சென்டிமீட்டர்.
ஆடை: வெப்பபிரதேசங்களுக்கேற்ற உடைகள்.
மொழிகள்: தமிழ், ஆங்கிலம், செளராஷ்டிரா
பரப்பளவு: 22 சதுர கிலோமீட்டர்.
காலநிலை: கோடைக்காலத்தில் அதிகபட்சம் 37.1 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 25.0 டிகிரி செல்சியஸ்.குளிர்காலத்தில் 29 டிகிரி, 20 டிகிரி.
மழை: வருடத்திற்கு சராசரியாக 85 சென்டிமீட்டர்.
ஆடை: வெப்பபிரதேசங்களுக்கேற்ற உடைகள்.
மொழிகள்: தமிழ், ஆங்கிலம், செளராஷ்டிரா
Re: வீரம் வெளஞ்ச மதுரை...!- மதுமிதா
ஆமாம் சிவா மதுரை தான்sivarasan wrote: நீங்க மதுரயா? இப்படிபுட்டு புட்டு வைக்கிறீங்க மதுரையை.
Re: வீரம் வெளஞ்ச மதுரை...!- மதுமிதா
நன்றி அண்ணாபார்த்திபன் wrote:மதுரைய ஒரு சுத்து சுத்துனாமாதிரி இருக்கு மது. படங்கள் அனைத்தும் அருமை. பகிர்விற்கு மிக்க நன்றி!
Page 12 of 18 • 1 ... 7 ... 11, 12, 13 ... 18
Similar topics
» மதுரை வீரன் - மதுமிதா
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
» தலயின் "வீரம் "
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
» வீரம் யாருக்கு?
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
» தலயின் "வீரம் "
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
» வீரம் யாருக்கு?
Page 12 of 18
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|