புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_lcapஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_voting_barஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_rcap 
58 Posts - 60%
heezulia
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_lcapஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_voting_barஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_rcap 
32 Posts - 33%
mohamed nizamudeen
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_lcapஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_voting_barஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_rcap 
2 Posts - 2%
mini
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_lcapஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_voting_barஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_rcap 
1 Post - 1%
balki1949
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_lcapஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_voting_barஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_rcap 
1 Post - 1%
Rathinavelu
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_lcapஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_voting_barஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_rcap 
1 Post - 1%
Abiraj_26
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_lcapஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_voting_barஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_lcapஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_voting_barஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_rcap 
415 Posts - 60%
heezulia
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_lcapஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_voting_barஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_rcap 
230 Posts - 33%
mohamed nizamudeen
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_lcapஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_voting_barஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_rcap 
21 Posts - 3%
prajai
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_lcapஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_voting_barஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_lcapஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_voting_barஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_rcap 
5 Posts - 1%
mini
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_lcapஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_voting_barஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_rcap 
4 Posts - 1%
Abiraj_26
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_lcapஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_voting_barஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_rcap 
4 Posts - 1%
சுகவனேஷ்
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_lcapஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_voting_barஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_rcap 
4 Posts - 1%
Saravananj
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_lcapஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_voting_barஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_rcap 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_lcapஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_voting_barஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jul 23, 2013 7:37 am

சிறப்பாக கவி எழுதும் ஆற்றல் படைத்த ஒருவர் அந்த ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் எப்பொழுதும் சிவபெருமானைப் பற்றியே பாடல்களைப் பாடி வந்தார். அவருக்கு தமிழரின் கடவுள் கொள்கையும் செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) பற்றியும் தெளிவாகத் தெரிந்திருந்தது. ஆகையால் அவர் எதைப்பற்றியும் கவலைக் கொள்ளாமல் பரம்பொருளைப்பற்றியே எழுதி வந்தார்.

அவரை மடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிலர் கூடினர். அவர்களுள் ஒருவர், “அப்பா புலவனே நம்மைப் படைத்தவன் நான்முகன். அவனுக்கு நன்றி சொல்ல வேண்டாமோ, அவனைப்பாடாமல் அழிப்பவனைப் பாடுகிறாயே’ என்றார். மற்றொருவர் “படைத்ததை விடப்பா! இந்த உலகத்தில் நம்மைக் காப்பாற்றிக்கொண்டு இருப்பவர் திருமால்தானே! அவரைப் பாடவேண்டாமா. அவர்தானே முக்கியம்” என்றார்.

இப்படிப் பலரும் பேசிக்கொண்டிருக்கையில் அவர் தம் மனதுக்குள் எண்ணிக் கொண்டார். “இவர்கள் தவறாக இப்படி எண்ணிக் கொண்டிருக்கிறார்களே, தொழிற்கடவுள் களையெல்லாம் பரம்பொருளாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களே. இவர்களை அந்த ஈசன்தான் காப்பாற்ற வேண்டும்.

படைத்தல், காத்தல், ஒடுக்குதல்(அழித்தல்), மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைச் செய்பவனே அந்த ஈசன்தான். ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு ஆட்களை பணி செய்ய நியமித்துள்ளான். அந்தத் தொழில் செய்பவர்களை கடவுளின் தொழிலைச் செய்வதினால் அவர்களை “தொழிற்கடவுள்” என்ற அடைமொழி கொடுத்து அழைத்தனர். அதைப் புரிந்து கொள்ளவில்லையே இவர்கள்.

படைக்கும் தொழிலைச் செய்பவனால் காக்கும் தொழிலைச் செய்யமுடியாது. அதே போல் காக்கும் தொழிலைச் செய்பவனால் படைத்தலையும் அழித்தலையும் செய்ய முடியாது. அவர்களது அதிகாரங்கள் எல்லாம் எல்லைக்குட்பட்டவை”

இப்படி அவர் சிந்தனை செய்து கொண்டிருக்கையில் கூடியிருந்தவர்கள் அவரைப்பார்த்துக் கிண்டலாக “என்னப்பா சிவனடி சேர்ந்துவிட்டாயோ” என்று அவரை உலுக்கினர்.

சுதாரித்துக் கொண்ட அவர் “இவர்களுக்கு பக்குவம் என்று வருமோ அன்றுதான் இவர்கள் பரம்பொருளை உணர முடியும், இவர்களிடத்தில் நாம் சண்டையிடக் கூடாது” என்ற எண்ணங்கொண்டவராய் பின்வரும் பாடலைப் பாடினார்.

செப்பரிய தமிழ்களெல்லாம் அரியயனே முதலான தேவர்க் கோதி
ஒப்புவிக்க அறியாமல் அரனிடத்தே வளைத்துவளைத் துரையா நின்றேன்
மைப்பரவை தருவிடமும் ஆடரவும் நீறும்என்பும் அன்பாய்க் கொண்டார்
அப்பெருமை உடையவரென் புன்கவியும் பொறுப்பரென அறிந்து தானே


பொருள்:- இயற்றுவதற்கு அருமையான பாடல்களையெல்லாம் நான்முகன், திருமால் முதலிய தொழிற் கடவுளர்களைப்பாடி, அவர்களுக்குச் சமர்ப்பிக்கத் தெரியாமல், பரம்பொருளான சிவபெருமானிடத்தே மட்டும் சுற்றிச் சுற்றி அவற்றை ஓதுவாயினேன். ஏனெனில் கருங்கடல் கொடுத்த நஞ்சையும், ஆடுகின்ற பாம்பையும் சாம்பலாகிய திருநீற்றையும் இழிவான எலும்பு மாலையையும் விருப்பமாய்க் கொண்டவராகிய பெருந்தன்மையுடைய சிவபெருமான் என்னுடைய இழிவான பாட்டையும் ஏற்றுக் கொள்வார் என்ற எண்ணத்தினால்தான்.
 
- சாமி (பாடல் ‘தனிப்பாடல் திரட்டு’ புத்தகம்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக