புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
53 Posts - 42%
heezulia
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
304 Posts - 50%
heezulia
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
21 Posts - 3%
prajai
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
3 Posts - 0%
Barushree
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_m10தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!!


   
   
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Mon Jul 22, 2013 4:51 pm

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!!
**************************************************

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை] பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்

இதன் விளக்கம் :-

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்] சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவிக் கொள்ளும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு.

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.

மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் [பிராண வாயு] உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது.

இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.

நன்றி : சித்தர் அறிவியல்

avatar
Guest
Guest

PostGuest Mon Jul 22, 2013 5:50 pm

அருமை மாலிக் ... உண்மை உண்மை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக