Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன்
+7
ராஜு சரவணன்
பூவன்
அசுரன்
யினியவன்
ஜாஹீதாபானு
மதுமிதா
ராஜா
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன்
ஒரு மனிதன் காட்டு வழியா பயணம் செய்துட்டு இருக்கும்போது ஒரு சிங்கம் அவரை பிடிச்சிட்டுதாம்.
சிங்கம் நான் பயங்கர பசியா இருக்கேன் அதனால் உன்னை அடிச்சு சாப்பிடபோறேன்னு சொல்லிச்சாம்.
மனிதன் , "என்னை அடிச்சு சாப்பிடு பரவாயில்லை , நான் ஒரு தமிழறிஞர் அதனால் நான் ஒரு கவிதை சொல்லுறேன் அதை கேட்டுட்டு அப்புறமா நீ என்னை கொன்னுக்க" என்று சொல்ல சிங்கம் சரின்னுச்சாம்.
நம்ம ஆள் , கவிதை சொல்ல ஆரம்பிச்சார்.... சொன்னாராம் சொன்னாராம் சொல்லிட்டே இருந்தாராம். அப்ப திடீரென்று சிங்கம் மயங்கி விழுந்து செத்து போச்சாம்.
இதை பார்த்த அந்த மனிதன் ஒரே ஓட்டமா ஓடி தப்பிச்சாட்டாராம்.ஒரு சிங்கம் செத்து கிடப்பதையும் ஒரு மனிதன் ஓடுவதையும் தூரத்தில் இருந்து பார்த்த மற்றொரு சிங்கம் வேகமா இந்த சிங்கத்திடம் ஓடி வந்து , அட பாவி போயும் போயும் ஒரு மனிதனிடம் சண்டை போட்டு செத்துட்டியென்னு சொன்னதாம்.
இதை கேட்டதும் கீழே கிடந்த சிங்கம் லேசா கண்ணை திறந்து "நண்பா அந்த மனிதன் போயிட்டானா பாரு என்றதாம்"
நண்பன் சிங்கம் ஆமாம் போயிட்டான் என்ன ஆச்சுன்னு கேட்டுச்சாம்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
உடனே துள்ளி எழுந்த சிங்கம் சொன்னுச்சான் "அடங்கொய்யால,அந்த ஆள் கவிதை சொன்னான் நல்ல வேலை நான் செத்தமாதிரி நடிச்சு தப்பிச்சேன் தினமும் இந்த ஆள் கிட்ட மாட்டுறவங்களோட நிலைமையை நினைச்சா தான் பாவமா இருக்குனு" சொன்னுச்சாம்.
(பி கு : இதை படிச்சதும் உங்களுக்கு அவரோட பெயர் ஞாபகம் வந்தா அதுக்கு நான் தான் பொறுப்பு , ஏன்னா நானும் அவரை தான் சொன்னேன்)
சிங்கம் நான் பயங்கர பசியா இருக்கேன் அதனால் உன்னை அடிச்சு சாப்பிடபோறேன்னு சொல்லிச்சாம்.
மனிதன் , "என்னை அடிச்சு சாப்பிடு பரவாயில்லை , நான் ஒரு தமிழறிஞர் அதனால் நான் ஒரு கவிதை சொல்லுறேன் அதை கேட்டுட்டு அப்புறமா நீ என்னை கொன்னுக்க" என்று சொல்ல சிங்கம் சரின்னுச்சாம்.
நம்ம ஆள் , கவிதை சொல்ல ஆரம்பிச்சார்.... சொன்னாராம் சொன்னாராம் சொல்லிட்டே இருந்தாராம். அப்ப திடீரென்று சிங்கம் மயங்கி விழுந்து செத்து போச்சாம்.
இதை பார்த்த அந்த மனிதன் ஒரே ஓட்டமா ஓடி தப்பிச்சாட்டாராம்.ஒரு சிங்கம் செத்து கிடப்பதையும் ஒரு மனிதன் ஓடுவதையும் தூரத்தில் இருந்து பார்த்த மற்றொரு சிங்கம் வேகமா இந்த சிங்கத்திடம் ஓடி வந்து , அட பாவி போயும் போயும் ஒரு மனிதனிடம் சண்டை போட்டு செத்துட்டியென்னு சொன்னதாம்.
இதை கேட்டதும் கீழே கிடந்த சிங்கம் லேசா கண்ணை திறந்து "நண்பா அந்த மனிதன் போயிட்டானா பாரு என்றதாம்"
நண்பன் சிங்கம் ஆமாம் போயிட்டான் என்ன ஆச்சுன்னு கேட்டுச்சாம்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
உடனே துள்ளி எழுந்த சிங்கம் சொன்னுச்சான் "அடங்கொய்யால,அந்த ஆள் கவிதை சொன்னான் நல்ல வேலை நான் செத்தமாதிரி நடிச்சு தப்பிச்சேன் தினமும் இந்த ஆள் கிட்ட மாட்டுறவங்களோட நிலைமையை நினைச்சா தான் பாவமா இருக்குனு" சொன்னுச்சாம்.
(பி கு : இதை படிச்சதும் உங்களுக்கு அவரோட பெயர் ஞாபகம் வந்தா அதுக்கு நான் தான் பொறுப்பு , ஏன்னா நானும் அவரை தான் சொன்னேன்)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன்
யாரை சொல்லாருன்னு தெரியலையே???
போயும் போயும் கவிதைக்கு பயந்து இந்த சிங்க ராஜா இப்படி பண்ணிடுச்சே
போயும் போயும் கவிதைக்கு பயந்து இந்த சிங்க ராஜா இப்படி பண்ணிடுச்சே
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன்
பூவன் wrote:இங்கேயுமா நானு
இது நீங்க தானா
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன்
அசுரன் wrote:பூவன் wrote:இங்கேயுமா நானு
இது நீங்க தானா
பானு பாட்டியே சொல்லிட்டாங்க
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன்
துப்பறியும் சாம்பு நாட்நாட் நாட் ஒன். சரியா கண்டுப்புடிச்சிட்டீங்க...
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன்
அசுரன் wrote:துப்பறியும் சாம்பு நாட்நாட் நாட் ஒன். சரியா கண்டுப்புடிச்சிட்டீங்க...
என் கொலைவெறி தாக்குதல் பற்றி தான் எனக்கே தெரியுமே
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மாட்டிக்கொண்ட நகுல்
» லண்டனில் முத்தமிட்டதால் மாட்டிக்கொண்ட நகைத்திருடன்
» வாயைவிட்டு மாட்டிக்கொண்ட மோடி: படாதபாடுபட்ட மொமெண்ட்!!!
» சோனாவுக்கு மசாஜ் செய்து மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவர்
» மனிதன்!
» லண்டனில் முத்தமிட்டதால் மாட்டிக்கொண்ட நகைத்திருடன்
» வாயைவிட்டு மாட்டிக்கொண்ட மோடி: படாதபாடுபட்ட மொமெண்ட்!!!
» சோனாவுக்கு மசாஜ் செய்து மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவர்
» மனிதன்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|