புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டுக் குறிப்புகள் Poll_c10வீட்டுக் குறிப்புகள் Poll_m10வீட்டுக் குறிப்புகள் Poll_c10 
5 Posts - 63%
heezulia
வீட்டுக் குறிப்புகள் Poll_c10வீட்டுக் குறிப்புகள் Poll_m10வீட்டுக் குறிப்புகள் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
வீட்டுக் குறிப்புகள் Poll_c10வீட்டுக் குறிப்புகள் Poll_m10வீட்டுக் குறிப்புகள் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டுக் குறிப்புகள் Poll_c10வீட்டுக் குறிப்புகள் Poll_m10வீட்டுக் குறிப்புகள் Poll_c10 
289 Posts - 45%
heezulia
வீட்டுக் குறிப்புகள் Poll_c10வீட்டுக் குறிப்புகள் Poll_m10வீட்டுக் குறிப்புகள் Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
வீட்டுக் குறிப்புகள் Poll_c10வீட்டுக் குறிப்புகள் Poll_m10வீட்டுக் குறிப்புகள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வீட்டுக் குறிப்புகள் Poll_c10வீட்டுக் குறிப்புகள் Poll_m10வீட்டுக் குறிப்புகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வீட்டுக் குறிப்புகள் Poll_c10வீட்டுக் குறிப்புகள் Poll_m10வீட்டுக் குறிப்புகள் Poll_c10 
20 Posts - 3%
prajai
வீட்டுக் குறிப்புகள் Poll_c10வீட்டுக் குறிப்புகள் Poll_m10வீட்டுக் குறிப்புகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வீட்டுக் குறிப்புகள் Poll_c10வீட்டுக் குறிப்புகள் Poll_m10வீட்டுக் குறிப்புகள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வீட்டுக் குறிப்புகள் Poll_c10வீட்டுக் குறிப்புகள் Poll_m10வீட்டுக் குறிப்புகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வீட்டுக் குறிப்புகள் Poll_c10வீட்டுக் குறிப்புகள் Poll_m10வீட்டுக் குறிப்புகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
வீட்டுக் குறிப்புகள் Poll_c10வீட்டுக் குறிப்புகள் Poll_m10வீட்டுக் குறிப்புகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டுக் குறிப்புகள்


   
   
thivya balan
thivya balan
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 21/04/2013

Postthivya balan Mon Jul 22, 2013 12:45 pm

கண்ணாடி மேஜை மீதுள்ள கறைகள் நீங்குவதற்கு டால்கம் பவுடர் அல்லது கடலை மாவைத் தூவி நன்றாக துடைத்துவிடவும்.

இரும்புக் கடைகளில் கிடைக்கும் சிலிகான் கார்பைட் பேப்பர் வாங்கி வந்து இலுப்பக்கட்டி/ தோசைக்கல்லில் அலம்பிவிட்டு இந்தக் காகிதத்தில் ஒரு சிறு துண்டு வெட்டி தேய்த்தால் கறுப்பெல்லாம் மறைந்துவிடும்.
வருடக்கணக்கில் பிசுக்குப் பிடித்திருந்தால் சில தடவைகள் தேய்த்துக் கழுவினால் சுத்தமாகிவிடும்.

வீட்டில் வாசற்படி, ஜன்னல் கதவுகளில் உள்ள அழுக்கைத் துணியில் மண்ணெண்ணெய் தொட்டுத் தடவி ஒரு நிமிடம் ஊறவிட்டு, பின் வேறு துணி கொண்டு துடைத்தால் அழுக்கு போய்விடும்

உபயோகிக்கப்படாத புதிய தபால் தலைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு விட்டனவா? அவற்றை சில நிமிடம் ஃபிரிட்ஜ் ஃப்ரீசரில் வைத்து எடுத்தால் சுலபமாக பிரிக்க முடியும்.

பிளாஸ்டிக் வாளி ஓட்டையாகிவிட்டால் அதைக் கவிழ்த்து பழைய பல் தேய்க்கும் பிரஷ்ஷை எரித்து அதிலிருந்து ஒழுகும் திரவத்தைக் கொண்டு அந்த துளையை அடைக்கலாம்.

பவுடர் டப்பாவில் அதிகத் துளை போட்டுவிட்டால் மெழுகுவர்த்தியைக் கொளுத்தி அதில் வரும் திரவம் கொண்டு துளையை அடைத்துவிடலாம்.

குழாயில் தண்ணீர் வருவதற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் குழாயைத் திருகலாம். ஆனால் மூடும்போது ஒரே திருக்கில் மூட வேண்டும். அப்போதுதான் குழாயின் ஆயுள் நீடித்து நிற்கும். அடிக்கடி வாஷர் போட வேண்டிய பிரச்னையும் இருக்காது.



உனக்கு
பயந்து நான்
வழமையான
பாதையையும்
மாற்றிவிட்டேன்
வாழ்க்கையை
மட்டுமல்ல
தெருவையும் தான்

உனக்கு
உலகவிருது
கொடுக்க வேண்டும்
காதல் ஆடை
அலங்காரத்துக்கு

கண்ணீரில்
விளக்கு எரியும்
காதல் நம் காதல்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 22, 2013 1:29 pm

பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
egnayagam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 19/12/2009

Postegnayagam Mon Jul 22, 2013 2:28 pm

அன்புள்ள வாசகர்களே வணக்கம்

உங்கள் விலை உயர்ந்த சட்டைகளில் பேனா மை பட்டுவிட்டால் நீங்கள் செய்ய வேண்டியது பேனா மை பட்ட இடத்தை பச்சை பாலில் சிறிது நேரம் ஊற வைத்து நீரில் கசக்கினால் மை போய்விடும்.

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 22, 2013 2:39 pm

அதேபோன்று துணியில் எண்ணைய் பட்டு விட்டால் கொஞ்சம் talcum powder கொட்டி காய விட்டு சீர்தூ நேரம் கழித்து உதிர்த்து விட்டால் எண்ணைய் கறை இருக்காது



வீட்டுக் குறிப்புகள் Mவீட்டுக் குறிப்புகள் Aவீட்டுக் குறிப்புகள் Dவீட்டுக் குறிப்புகள் Hவீட்டுக் குறிப்புகள் U



வீட்டுக் குறிப்புகள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Mon Jul 22, 2013 2:41 pm

மிகவும் பயனுள்ள குறிப்பு தந்துள்ளீர்கள் egnayagam..!! நன்றி..!!

நீங்கள் உங்களை உறுப்பினர் அறிமுகம் பகுதியில் நம் உறவுகளுக்கு அறிமுகம் செய்து கொள்ளுங்கள் நண்பரே..!!

ஈகரைக்கு உங்களை வரவேற்பதில் மகிழ்கிறேன்..!! நல்வரவு egnayagam..!!

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Mon Jul 22, 2013 2:42 pm

MADHUMITHA wrote:அதேபோன்று துணியில் எண்ணைய் பட்டு விட்டால் கொஞ்சம் talcum powder கொட்டி காய விட்டு சீர்தூ நேரம் கழித்து உதிர்த்து விட்டால் எண்ணைய் கறை இருக்காது

அருமையான குறிப்பு மது..!! சூப்பருங்க 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக