Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!
+4
ஜாஹீதாபானு
உமா
manikandan.dp
DERAR BABU
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!
ஆள்நடமாட்டம் இருக்கும்போது மட்டும் எரியும் தெரு விளக்கை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிந்தன் ஷா வடிவமைத்துள்ளார். இதன் மூலம் 80 சதவீதம் அளவுக்கு மின்சாரத்தை சேகரிக்க முடியும்.
மனிதர்கள் நடந்து வரும்போது மட்டுமல்லாது, கார், சைக்கிள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் கடந்து செல்லும் போது இந்த நவீன தெரு விளக்குகள் தானாகவே எரிந்து வெளிச்சம் கொடுக்கும். வாகனங்கள் கடந்து சென்ற பின்பு, ஒளியின் அளவு குறைந்து தானாகவே அணைந்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்தின் டெல்ஃப்ட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் சிந்தன் ஷாசிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இது தொடர்பாகக் கூறியது: ஆள்நடமாட்டம் இல்லாதபோதும் இரவு முழுவதும் தெருவிளக்குகள் வீணாக எரிந்து கொண்டிருப்பதை பலமுறை பார்த்து இருக்கிறேன்.
இதனால் அதிக அளவு மின்சாரம் வீணாவதைத் தடுக்க வேண்டும் என்று யோசித்தபோது, இந்த புதிய தெரு விளக்கை வடிவமைக்கும் யோசனை உருவானது.
இந்த நவீன தெருவிளக்கில் மனிதர்களின் நடமாட்டம், கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் போக்குவரத்தை உணர்ந்து கொள்ளும் "வயர்லெஸ் சென்சார்கள்' பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் விளக்குகள் தானாவே எரியவும், பின்னர் அணைந்து கொள்ளவும் முடியும். இதனால் மின்சாரம் வீணாவது பெருமளவில் தவிர்க்கப்படும். நாய், பூனை, எலி உள்ளிட்ட சிறிய விலங்குகளையும், மனிதர்களை பிரித்தறியும் திறனுள்ள சென்சார்கள் என்பதால், மனிதர்கள் தவிர வேறு எந்த விலங்குகள் சென்றாலும் விளக்கு எரியாது.
இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல், துருக்கி, ஜப்பான், ஆஸ்திரேலியா என பல நாடுகளில் இருந்து இத்தொழில்நுட்பம் தொடர்பாக என்னை அணுகியுள்ளனர். என்னுடன் சேர்ந்து பணியாற்ற போதுமான அளவுக்கு பணியாளர்கள் கிடைத்தால் இதனை அனைத்து நாடுகளுக்கும் கொண்டு செல்ல முடியும். ஹாலந்தில் 4 நகராட்சிகளிலும், அயர்லாந்தில் ஒரு நகராட்சியிலும் இதுபோன்ற தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் ஷா.
தினமணி
மனிதர்கள் நடந்து வரும்போது மட்டுமல்லாது, கார், சைக்கிள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் கடந்து செல்லும் போது இந்த நவீன தெரு விளக்குகள் தானாகவே எரிந்து வெளிச்சம் கொடுக்கும். வாகனங்கள் கடந்து சென்ற பின்பு, ஒளியின் அளவு குறைந்து தானாகவே அணைந்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்தின் டெல்ஃப்ட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் சிந்தன் ஷாசிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இது தொடர்பாகக் கூறியது: ஆள்நடமாட்டம் இல்லாதபோதும் இரவு முழுவதும் தெருவிளக்குகள் வீணாக எரிந்து கொண்டிருப்பதை பலமுறை பார்த்து இருக்கிறேன்.
இதனால் அதிக அளவு மின்சாரம் வீணாவதைத் தடுக்க வேண்டும் என்று யோசித்தபோது, இந்த புதிய தெரு விளக்கை வடிவமைக்கும் யோசனை உருவானது.
இந்த நவீன தெருவிளக்கில் மனிதர்களின் நடமாட்டம், கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் போக்குவரத்தை உணர்ந்து கொள்ளும் "வயர்லெஸ் சென்சார்கள்' பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் விளக்குகள் தானாவே எரியவும், பின்னர் அணைந்து கொள்ளவும் முடியும். இதனால் மின்சாரம் வீணாவது பெருமளவில் தவிர்க்கப்படும். நாய், பூனை, எலி உள்ளிட்ட சிறிய விலங்குகளையும், மனிதர்களை பிரித்தறியும் திறனுள்ள சென்சார்கள் என்பதால், மனிதர்கள் தவிர வேறு எந்த விலங்குகள் சென்றாலும் விளக்கு எரியாது.
இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல், துருக்கி, ஜப்பான், ஆஸ்திரேலியா என பல நாடுகளில் இருந்து இத்தொழில்நுட்பம் தொடர்பாக என்னை அணுகியுள்ளனர். என்னுடன் சேர்ந்து பணியாற்ற போதுமான அளவுக்கு பணியாளர்கள் கிடைத்தால் இதனை அனைத்து நாடுகளுக்கும் கொண்டு செல்ல முடியும். ஹாலந்தில் 4 நகராட்சிகளிலும், அயர்லாந்தில் ஒரு நகராட்சியிலும் இதுபோன்ற தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் ஷா.
தினமணி
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Re: ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!
அருமையான கண்டுபிடிப்பு....ஆனால் தூரத்தில் இருந்து வரும்போது இருட்டாக இருந்தால் பயமாக இருக்குமே...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!
எப்பவும் பாயசத்தோட போங்க - அரை கிலோமீட்டர் தூரத்துல பாயச வாசம் வந்தா லைட் எரியராப்ல டிசைன மாத்திட சொல்லுவோம்.உமா wrote:அருமையான கண்டுபிடிப்பு....ஆனால் தூரத்தில் இருந்து வரும்போது இருட்டாக இருந்தால் பயமாக இருக்குமே...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!
ஆனால் எங்க ஊர்ல பகல் 12 மணிக்கும் விளக்கு எரியும் ...
Guest- Guest
Re: ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!
இது ஏற்கனவே இருக்கிற தொழில்நுட்ப முறை தானே , எங்கள் நிறுவனம் கட்டும் கட்டிடங்களில் இந்த தொழில்நுட்ப முறையை உபயோகபடுத்தி தான் காரிடோர் lights எல்லாம் எரியும்.
Re: ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!
யினியவன் wrote:எப்பவும் பாயசத்தோட போங்க - அரை கிலோமீட்டர் தூரத்துல பாயச வாசம் வந்தா லைட் எரியராப்ல டிசைன மாத்திட சொல்லுவோம்.உமா wrote:அருமையான கண்டுபிடிப்பு....ஆனால் தூரத்தில் இருந்து வரும்போது இருட்டாக இருந்தால் பயமாக இருக்குமே...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!
இது நல்லா இருக்கேயினியவன் wrote:எப்பவும் பாயசத்தோட போங்க - அரை கிலோமீட்டர் தூரத்துல பாயச வாசம் வந்தா லைட் எரியராப்ல டிசைன மாத்திட சொல்லுவோம்.உமா wrote:அருமையான கண்டுபிடிப்பு....ஆனால் தூரத்தில் இருந்து வரும்போது இருட்டாக இருந்தால் பயமாக இருக்குமே...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!
நீங்கதான் சூரியனுக்கே டார்ச் அடிக்கிற ஆளாச்சே!!!புரட்சி wrote:ஆனால் எங்க ஊர்ல பகல் 12 மணிக்கும் விளக்கு எரியும் ...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தானாக எரியும் விளக்கு!
» வீட்டுக்குள் நுழையும் போது தானாக எரியும் மின் விளக்கு
» 'இனி அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை
» தண்ணீரில் எரியும் விளக்கு ! -நீங்கள் கூட செய்து பார்க்கலாம்
» ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே இனிமேல் ‘சிம் கார்டு’ பெறலாம்
» வீட்டுக்குள் நுழையும் போது தானாக எரியும் மின் விளக்கு
» 'இனி அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை
» தண்ணீரில் எரியும் விளக்கு ! -நீங்கள் கூட செய்து பார்க்கலாம்
» ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே இனிமேல் ‘சிம் கார்டு’ பெறலாம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|