Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!
+4
ஜாஹீதாபானு
உமா
manikandan.dp
DERAR BABU
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!
ஆள்நடமாட்டம் இருக்கும்போது மட்டும் எரியும் தெரு விளக்கை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிந்தன் ஷா வடிவமைத்துள்ளார். இதன் மூலம் 80 சதவீதம் அளவுக்கு மின்சாரத்தை சேகரிக்க முடியும்.
மனிதர்கள் நடந்து வரும்போது மட்டுமல்லாது, கார், சைக்கிள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் கடந்து செல்லும் போது இந்த நவீன தெரு விளக்குகள் தானாகவே எரிந்து வெளிச்சம் கொடுக்கும். வாகனங்கள் கடந்து சென்ற பின்பு, ஒளியின் அளவு குறைந்து தானாகவே அணைந்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்தின் டெல்ஃப்ட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் சிந்தன் ஷாசிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இது தொடர்பாகக் கூறியது: ஆள்நடமாட்டம் இல்லாதபோதும் இரவு முழுவதும் தெருவிளக்குகள் வீணாக எரிந்து கொண்டிருப்பதை பலமுறை பார்த்து இருக்கிறேன்.
இதனால் அதிக அளவு மின்சாரம் வீணாவதைத் தடுக்க வேண்டும் என்று யோசித்தபோது, இந்த புதிய தெரு விளக்கை வடிவமைக்கும் யோசனை உருவானது.
இந்த நவீன தெருவிளக்கில் மனிதர்களின் நடமாட்டம், கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் போக்குவரத்தை உணர்ந்து கொள்ளும் "வயர்லெஸ் சென்சார்கள்' பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் விளக்குகள் தானாவே எரியவும், பின்னர் அணைந்து கொள்ளவும் முடியும். இதனால் மின்சாரம் வீணாவது பெருமளவில் தவிர்க்கப்படும். நாய், பூனை, எலி உள்ளிட்ட சிறிய விலங்குகளையும், மனிதர்களை பிரித்தறியும் திறனுள்ள சென்சார்கள் என்பதால், மனிதர்கள் தவிர வேறு எந்த விலங்குகள் சென்றாலும் விளக்கு எரியாது.
இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல், துருக்கி, ஜப்பான், ஆஸ்திரேலியா என பல நாடுகளில் இருந்து இத்தொழில்நுட்பம் தொடர்பாக என்னை அணுகியுள்ளனர். என்னுடன் சேர்ந்து பணியாற்ற போதுமான அளவுக்கு பணியாளர்கள் கிடைத்தால் இதனை அனைத்து நாடுகளுக்கும் கொண்டு செல்ல முடியும். ஹாலந்தில் 4 நகராட்சிகளிலும், அயர்லாந்தில் ஒரு நகராட்சியிலும் இதுபோன்ற தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் ஷா.
தினமணி
மனிதர்கள் நடந்து வரும்போது மட்டுமல்லாது, கார், சைக்கிள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் கடந்து செல்லும் போது இந்த நவீன தெரு விளக்குகள் தானாகவே எரிந்து வெளிச்சம் கொடுக்கும். வாகனங்கள் கடந்து சென்ற பின்பு, ஒளியின் அளவு குறைந்து தானாகவே அணைந்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்தின் டெல்ஃப்ட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் சிந்தன் ஷாசிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இது தொடர்பாகக் கூறியது: ஆள்நடமாட்டம் இல்லாதபோதும் இரவு முழுவதும் தெருவிளக்குகள் வீணாக எரிந்து கொண்டிருப்பதை பலமுறை பார்த்து இருக்கிறேன்.
இதனால் அதிக அளவு மின்சாரம் வீணாவதைத் தடுக்க வேண்டும் என்று யோசித்தபோது, இந்த புதிய தெரு விளக்கை வடிவமைக்கும் யோசனை உருவானது.
இந்த நவீன தெருவிளக்கில் மனிதர்களின் நடமாட்டம், கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் போக்குவரத்தை உணர்ந்து கொள்ளும் "வயர்லெஸ் சென்சார்கள்' பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் விளக்குகள் தானாவே எரியவும், பின்னர் அணைந்து கொள்ளவும் முடியும். இதனால் மின்சாரம் வீணாவது பெருமளவில் தவிர்க்கப்படும். நாய், பூனை, எலி உள்ளிட்ட சிறிய விலங்குகளையும், மனிதர்களை பிரித்தறியும் திறனுள்ள சென்சார்கள் என்பதால், மனிதர்கள் தவிர வேறு எந்த விலங்குகள் சென்றாலும் விளக்கு எரியாது.
இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல், துருக்கி, ஜப்பான், ஆஸ்திரேலியா என பல நாடுகளில் இருந்து இத்தொழில்நுட்பம் தொடர்பாக என்னை அணுகியுள்ளனர். என்னுடன் சேர்ந்து பணியாற்ற போதுமான அளவுக்கு பணியாளர்கள் கிடைத்தால் இதனை அனைத்து நாடுகளுக்கும் கொண்டு செல்ல முடியும். ஹாலந்தில் 4 நகராட்சிகளிலும், அயர்லாந்தில் ஒரு நகராட்சியிலும் இதுபோன்ற தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் ஷா.
தினமணி
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Re: ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!
அருமையான கண்டுபிடிப்பு....ஆனால் தூரத்தில் இருந்து வரும்போது இருட்டாக இருந்தால் பயமாக இருக்குமே...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!
எப்பவும் பாயசத்தோட போங்க - அரை கிலோமீட்டர் தூரத்துல பாயச வாசம் வந்தா லைட் எரியராப்ல டிசைன மாத்திட சொல்லுவோம்.உமா wrote:அருமையான கண்டுபிடிப்பு....ஆனால் தூரத்தில் இருந்து வரும்போது இருட்டாக இருந்தால் பயமாக இருக்குமே...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!
ஆனால் எங்க ஊர்ல பகல் 12 மணிக்கும் விளக்கு எரியும் ...
Guest- Guest
Re: ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!
இது ஏற்கனவே இருக்கிற தொழில்நுட்ப முறை தானே , எங்கள் நிறுவனம் கட்டும் கட்டிடங்களில் இந்த தொழில்நுட்ப முறையை உபயோகபடுத்தி தான் காரிடோர் lights எல்லாம் எரியும்.
Re: ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!
யினியவன் wrote:எப்பவும் பாயசத்தோட போங்க - அரை கிலோமீட்டர் தூரத்துல பாயச வாசம் வந்தா லைட் எரியராப்ல டிசைன மாத்திட சொல்லுவோம்.உமா wrote:அருமையான கண்டுபிடிப்பு....ஆனால் தூரத்தில் இருந்து வரும்போது இருட்டாக இருந்தால் பயமாக இருக்குமே...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!
இது நல்லா இருக்கேயினியவன் wrote:எப்பவும் பாயசத்தோட போங்க - அரை கிலோமீட்டர் தூரத்துல பாயச வாசம் வந்தா லைட் எரியராப்ல டிசைன மாத்திட சொல்லுவோம்.உமா wrote:அருமையான கண்டுபிடிப்பு....ஆனால் தூரத்தில் இருந்து வரும்போது இருட்டாக இருந்தால் பயமாக இருக்குமே...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!
நீங்கதான் சூரியனுக்கே டார்ச் அடிக்கிற ஆளாச்சே!!!புரட்சி wrote:ஆனால் எங்க ஊர்ல பகல் 12 மணிக்கும் விளக்கு எரியும் ...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தானாக எரியும் விளக்கு!
» வீட்டுக்குள் நுழையும் போது தானாக எரியும் மின் விளக்கு
» 'இனி அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை
» தண்ணீரில் எரியும் விளக்கு ! -நீங்கள் கூட செய்து பார்க்கலாம்
» ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே இனிமேல் ‘சிம் கார்டு’ பெறலாம்
» வீட்டுக்குள் நுழையும் போது தானாக எரியும் மின் விளக்கு
» 'இனி அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை
» தண்ணீரில் எரியும் விளக்கு ! -நீங்கள் கூட செய்து பார்க்கலாம்
» ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே இனிமேல் ‘சிம் கார்டு’ பெறலாம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|