புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
37 Posts - 40%
heezulia
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
4 Posts - 4%
Guna.D
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
1 Post - 1%
mruthun
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jul 23, 2013 7:37 am

சிறப்பாக கவி எழுதும் ஆற்றல் படைத்த ஒருவர் அந்த ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் எப்பொழுதும் சிவபெருமானைப் பற்றியே பாடல்களைப் பாடி வந்தார். அவருக்கு தமிழரின் கடவுள் கொள்கையும் செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) பற்றியும் தெளிவாகத் தெரிந்திருந்தது. ஆகையால் அவர் எதைப்பற்றியும் கவலைக் கொள்ளாமல் பரம்பொருளைப்பற்றியே எழுதி வந்தார்.

அவரை மடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிலர் கூடினர். அவர்களுள் ஒருவர், “அப்பா புலவனே நம்மைப் படைத்தவன் நான்முகன். அவனுக்கு நன்றி சொல்ல வேண்டாமோ, அவனைப்பாடாமல் அழிப்பவனைப் பாடுகிறாயே’ என்றார். மற்றொருவர் “படைத்ததை விடப்பா! இந்த உலகத்தில் நம்மைக் காப்பாற்றிக்கொண்டு இருப்பவர் திருமால்தானே! அவரைப் பாடவேண்டாமா. அவர்தானே முக்கியம்” என்றார்.

இப்படிப் பலரும் பேசிக்கொண்டிருக்கையில் அவர் தம் மனதுக்குள் எண்ணிக் கொண்டார். “இவர்கள் தவறாக இப்படி எண்ணிக் கொண்டிருக்கிறார்களே, தொழிற்கடவுள் களையெல்லாம் பரம்பொருளாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களே. இவர்களை அந்த ஈசன்தான் காப்பாற்ற வேண்டும்.

படைத்தல், காத்தல், ஒடுக்குதல்(அழித்தல்), மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைச் செய்பவனே அந்த ஈசன்தான். ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு ஆட்களை பணி செய்ய நியமித்துள்ளான். அந்தத் தொழில் செய்பவர்களை கடவுளின் தொழிலைச் செய்வதினால் அவர்களை “தொழிற்கடவுள்” என்ற அடைமொழி கொடுத்து அழைத்தனர். அதைப் புரிந்து கொள்ளவில்லையே இவர்கள்.

படைக்கும் தொழிலைச் செய்பவனால் காக்கும் தொழிலைச் செய்யமுடியாது. அதே போல் காக்கும் தொழிலைச் செய்பவனால் படைத்தலையும் அழித்தலையும் செய்ய முடியாது. அவர்களது அதிகாரங்கள் எல்லாம் எல்லைக்குட்பட்டவை”

இப்படி அவர் சிந்தனை செய்து கொண்டிருக்கையில் கூடியிருந்தவர்கள் அவரைப்பார்த்துக் கிண்டலாக “என்னப்பா சிவனடி சேர்ந்துவிட்டாயோ” என்று அவரை உலுக்கினர்.

சுதாரித்துக் கொண்ட அவர் “இவர்களுக்கு பக்குவம் என்று வருமோ அன்றுதான் இவர்கள் பரம்பொருளை உணர முடியும், இவர்களிடத்தில் நாம் சண்டையிடக் கூடாது” என்ற எண்ணங்கொண்டவராய் பின்வரும் பாடலைப் பாடினார்.

செப்பரிய தமிழ்களெல்லாம் அரியயனே முதலான தேவர்க் கோதி
ஒப்புவிக்க அறியாமல் அரனிடத்தே வளைத்துவளைத் துரையா நின்றேன்
மைப்பரவை தருவிடமும் ஆடரவும் நீறும்என்பும் அன்பாய்க் கொண்டார்
அப்பெருமை உடையவரென் புன்கவியும் பொறுப்பரென அறிந்து தானே


பொருள்:- இயற்றுவதற்கு அருமையான பாடல்களையெல்லாம் நான்முகன், திருமால் முதலிய தொழிற் கடவுளர்களைப்பாடி, அவர்களுக்குச் சமர்ப்பிக்கத் தெரியாமல், பரம்பொருளான சிவபெருமானிடத்தே மட்டும் சுற்றிச் சுற்றி அவற்றை ஓதுவாயினேன். ஏனெனில் கருங்கடல் கொடுத்த நஞ்சையும், ஆடுகின்ற பாம்பையும் சாம்பலாகிய திருநீற்றையும் இழிவான எலும்பு மாலையையும் விருப்பமாய்க் கொண்டவராகிய பெருந்தன்மையுடைய சிவபெருமான் என்னுடைய இழிவான பாட்டையும் ஏற்றுக் கொள்வார் என்ற எண்ணத்தினால்தான்.
 
- சாமி (பாடல் ‘தனிப்பாடல் திரட்டு’ புத்தகம்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக