புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_c10பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_m10பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_c10பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_m10பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_c10 
284 Posts - 45%
heezulia
பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_c10பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_m10பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_c10பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_m10பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_c10பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_m10பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_c10பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_m10பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_c10 
19 Posts - 3%
prajai
பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_c10பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_m10பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_c10பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_m10பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_c10பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_m10பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_c10பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_m10பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_c10பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_m10பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா


   
   

Page 1 of 2 1, 2  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 08, 2013 5:31 pm

* பெயரில்லாதது இவ்வுலகில் ஏது?
பெயரில்லாதது ஒன்று உண்டு எனில் அதற்கும் பெயர் வைப்பார்கள் பெயர் உள்ளவர்கள்...!

ஒன்றும் இல்லாத ஒன்றை வெற்றிடம் என்று கூறலாம்.. அவ்வெற்றிடத்தின் உள்ளிலும் உள்ளதல்லவா வெறுமை என்னும் ஒன்று...!

* கொலைகள்

நிகழ்த்தியவன், நிகழ்த்திய பிறகு அதை ரசிப்பதில்லை. வருந்துகிறான் எப்போதாவது எந்த இடத்திலாவது.. ஒரு குரூரன் கூட...!

* மனம்

பூட்டிய ஆயிரம் விலங்குகளை உடைத்துக் கொண்டு, லட்சம் சிறகுகளை ஏந்தி மேலே உயர்ந்து, சகதியில் புரண்டு, ஆலய வாசலில் துவட்டி, ஆசை மூட்டை மேலே ஏற, அலைந்து வியர்த்து, சிரிர்த்து,அழுது, கலைந்து, படுத்து என ஏகக் கழிசடைகளில் தினம் குளித்து வருகிறது


* பிடித்து போவதற்கும் பிடிக்காமல் போவதற்கும் பெரிய காரணங்களை வைப்பது இல்லை மனிதர்கள்; பிடிக்கிறது என்றால் பிடிக்கிறது; இல்லையென்றால் இல்லை;

பிடிக்கவேண்டும் என்பதற்காக காட்டப்படும் உறவு வளையங்களும், பிடிக்காமல் போகும் உணர்வு கீறல்களும் சரசரிகளுக்கு தான்.... சஞ்சாரிகளுக்கு இல்லை

* தூக்கம்

தூக்கம் என்பது உடலின் தேடல் தான். உடற்கடிகாரத்தின் இயக்கப்படியே உறக்கம் வருகிறது.. போகிறது...

உடற்கடிகாரம் ஓய்வு கேட்டால் விழிகள் இமை ஜன்னல்களை இழுத்து சத்தி இரவை ஏற்படுத்தும்

* இரவுகள்
உண்மையில் இரவுகள் உறங்குவதற்கு அல்ல.. பூமியின் மற்றொரு அழகுபுரம் இரவில் உதயமாகிறது...! அதை ரசிக்க தான் ...!



பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Mபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Aபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Dபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Hபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  U



பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 08, 2013 5:39 pm

அனைத்தும் சூப்பர்

வெற்றிடம், மனம் ,அருமையிருக்கு 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 08, 2013 5:43 pm

ஜாஹீதாபானு wrote:அனைத்தும் சூப்பர்

வெற்றிடம், மனம் ,அருமையிருக்கு 
பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Smiley-face-drool



பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Mபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Aபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Dபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Hபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  U



பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 08, 2013 5:47 pm

MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:அனைத்தும் சூப்பர்

வெற்றிடம், மனம் ,அருமையிருக்கு 
பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Smiley-face-drool

ஆரம்பிச்சுட்டியா

பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Apple



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யாழ்மொழி
யாழ்மொழி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 06/07/2013

Postயாழ்மொழி Mon Jul 08, 2013 6:00 pm

மனம்

பூட்டிய ஆயிரம் விலங்குகளை உடைத்துக் கொண்டு, லட்சம் சிறகுகளை ஏந்தி மேலே உயர்ந்து, சகதியில் புரண்டு, ஆலய வாசலில் துவட்டி, ஆசை மூட்டை மேலே ஏற, அலைந்து வியர்த்து, சிரிர்த்து,அழுது, கலைந்து, படுத்து என ஏகக் கழிசடைகளில் தினம் குளித்து வருகிறது.......... சூப்பர்! ............. யாழ்மொழி

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 08, 2013 6:09 pm

யாழ்மொழி wrote: மனம்

பூட்டிய ஆயிரம் விலங்குகளை உடைத்துக் கொண்டு, லட்சம் சிறகுகளை ஏந்தி மேலே உயர்ந்து, சகதியில் புரண்டு, ஆலய வாசலில் துவட்டி, ஆசை மூட்டை மேலே ஏற, அலைந்து வியர்த்து, சிரிர்த்து,அழுது, கலைந்து, படுத்து என ஏகக் கழிசடைகளில் தினம் குளித்து வருகிறது.......... சூப்பர்! ............. யாழ்மொழி
நன்றி யாழ்மொழி



பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Mபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Aபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Dபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Hபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  U



பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 08, 2013 6:15 pm

*  பயணம்

எப்போதும் பயனபடுவோரின் மனநிலையை பொறுத்து தான் பயணம் பரிணாமப்படும்.

பயணம் செய்வோரின் மனம் படு வேகமாக இருந்தால், மிகக்குறுகிய தூரம் கூட அதிதொலைவு  போவது போல இருக்கும்

பயணம் செய்வோரின் மனம் ஆனந்த நிலையில் ஆழ்ந்திருந்தால்,  மிகத்தொலைவு கூட மிக கிட்டத்தில் வந்தது போல இருக்கும்.

*  கண்ணீர்

கண்ணீரை விட அழகான அனுபவத்தை இறைவன் எவருக்கும் வழங்குவதில்லை..
கண்ணீர் ஒரு வகையில் ஞான குரு...
கண்ணீர் ஒருவகையில் சோகத்தை சொல்வதற்கான வார்த்தை ...
கண்ணீரால் தான் மனதை லேசாக்க முடியும்..
கண்ணீர் என்பது நீர்....
ஆனால் அது மனதை மிதக்க வைக்கின்ற காற்று....
சில்லிட்டு போன இதயத்தை சூடு படுத்துகின்ற தீ ..
ஆற்றாமையை புதைத்து கொள்ளுவதற்கு தயாரான மண்...
ஆதமாவை லேசாக்கி மிதக்க விடுகின்ற வெட்டவெளி....

கண்ணீரின் அனுபவத்தை உணர்பவர்களால் மட்டும் தான் கண்ணீரின் கனத்தை புரிந்து கொள்ள முடியும்



பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Mபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Aபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Dபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Hபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  U



பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 09, 2013 3:08 pm

* புத்தகம்

மேலெழுத்துவாரியாகப் படிக்காமல் கதாபாத்திரம் கதாபாத்திரமாக மனதில் தனித்தனியே பிரித்துப் படித்தல் சாதாரண கதைக்கூட மிக அழகாக தெரியும்

* பிரச்சனை

பிரச்சனையில் துவண்டு விடமால் ... பிரச்சனையை தூர நின்று யாரோ போல அணுகினால் சிக்கலை எளிதாக தீர்க முடியும்

* தனிமை

தனித்திருப்பது எதார்த்தங்களில் இருந்து தப்பிக்கும் ஒரு தற்காலிக முயற்ச்சி தான்

* இல்லாததை நினைத்து எங்கியே வாழ்க்கையை சூன்யமாக்குவதை விட.. அதை ஈடுகட்ட நம்மால் என்ன செய்ய முடிய்ம் என்று யோசித்தாலே... பல பிவிசயங்களுக்கு தீர்வு கிடைக்கும்

* காதல்

மலர்ந்த மல்லிகையின் வாசத்தை மூடி வைக்க முடியாது .. அதைப் போல தான் காதலும்....!



பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Mபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Aபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Dபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  Hபிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  U



பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  0bd6
Cry with someone. its more than crying alone..................!
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Tue Jul 16, 2013 11:52 am

அனைத்து பதிவும் அருமை.....சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Jul 16, 2013 12:30 pm

வித்தியாசமான கற்பனை அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு 



நேர்மையே பலம்
பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா  5no
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக