புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமிக்ஞை (சிக்னல்) விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 - 1963]
Page 1 of 1 •
- malikஇளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
சமிக்ஞை (சிக்னல்) விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 - 1963]
போக்குவரவு மிகுந்துள்ள நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான பயணத்திற்குப் பெரும் துணையாக இருப்பது சிக்னல் விளக்குகளே! இவ்விளக்குகளை முதன்முதலாக வடிவமைத்துச் செயல்படுத்தியவர்தான் கேரெட் மோர்கன் (Garrett Morgan) என்ற மேதை. தீயணைப்பு வீரர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்துடன் புகைமூட்டத்திலிருந்து வீரர்கள் எளிதில் தப்பிச் செல்ல (Gas Mask) என்ற முகக் கவசத்தைக் கண்டுபிடித்த பெருமையும் இவரையே சாரும்.
இளமைப் பருவம்:
இவர் 1877ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க நாட்டில் கென்டுகி மாகாணத்தில் உள்ள பாரிஸ் நகரில் பிறந்தார். இவரது பெற்றோர் சிட்னி (Sydney) மற்றும் எலிசபெத் ஆவர். அவர்கள் அடிமைகளாக வாழ்ந்தமையால் குடும்பம் வறுமையில் வாடியது. மோர்கன் தனது பள்ளிப் படிப்பை அய்ந்தாம் வகுப்பிற்கு மேல் தொடரும் வாய்ப்பை இழந்தார். தன் 14ஆம் வயதில் வேலை தேடி வேற்று இடம் செல்ல முயற்சித்தார். முதன்முதலாக ஒஹியோ மாகாணத்தில், சின்சினாட்டி (Ohio-Cincinnati) நகரில் ஒரு நிலக்கிழாருக்கு உதவியாளராகச் சென்று பணியாற்றினார்.
தனது அன்றாடச் செலவுகள் போக மீதமுள்ள பணத்தைச் சேமித்து தன் படிப்பைத் தொடர்ந்தார். இந்த நிலையில் 1895ஆம் ஆண்டு தையல் இயந்திரங்களைப் பழுதுபார்க்கும் பணியில் இணைந்தார். இங்ஙனம் இவரது தேடுதல் வேட்டை தொடர்ந்தது _ அறிவு எல்லைகள் விரிந்தன. தையல் இயந்திரங்களைப் பழுதுபார்த்து வந்த இவர் அவ்வியந்திரங்களின் இயக்கத்தை முழுமையாக உணர்ந்த பொறியாளராக உயர்ந்தார். 1907ஆம் ஆண்டில் இதன் அடிப்படையில் ஆடைகளை வடிவமைக்கும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். இவருள் இருந்த நுண் ஆற்றல் இவ்வண்ணம் சிறிது சிறிதாக வெளிப்பட்டது.
விபத்தும் விளைவும்:
1911ஆம் ஆண்டு மார்ச் மாதம் நியூயார்க் நகரின் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் நடந்த தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தீயணைப்பு வீரர்களிடம் போதுமான பாதுகாப்புக் கவசங்கள் இல்லாத நிலை; படுமோசமான இழப்புகளைச் சந்திக்க வேண்டிய நிலை. இந்த நிலையிலிருந்து மக்களைக் காப்பாற்ற முதன்முதலில் முகமூடிக் கவசத்தைக் (Gas Mask) கண்டுபிடித்து மக்கள் துயர் துடைக்க வழிவகுத்தார்.
இந்த முகக் கவசத்தின் முன்பகுதியில் அமைந்த இரண்டு சுவாசக் குழாய்கள் தரையைச் சென்றடையும் வரை வடிவமைக்கப்பட்டிருக்கும். கட்டடத்தில் சூழ்ந்துள்ள புகை மேல் எழும்பும்போது தரைப் பகுதியில் உள்ள காற்றை எளிதில் சுவாசிப்பதற்கு ஏற்றாற்போல் இக்கவசம் அமைந்திருக்கும். அதனால் தீயணைப்பு வீரர்கள் எளிதில் தம் பணியைத் தொடர ஏதுவாகும். இப்பாதுகாப்புக் கவசத்திற்கு 1914ஆம் ஆண்டில் இவர் வடிவமைப்பு உரிமை பெற்றார்;
நடைமுறைப் பயன்பாடு:
இவர் வாழ்ந்த க்ளீவ்லாண்ட் நகரில் உள்ள ஓர் ஏரியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அய்ம்பதுக்கும் மேற்பட்டவர்கள் நச்சுவாயுவால் தாக்கப்பட்டனர். இச்செய்தி மோர்கனிடம் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்த இவர் தனது சகோதரரின் துணையுடனும் வேறு பல உதவியாளர்களுடனும் சுரங்கப் பாதை அமைக்கும் இடத்திற்குப் பாதுகாப்புக் கவசங்களுடன் விரைந்தார்.
அனைவரும் தயங்கி வெளியே செயலற்றுப் போன நேரம் இவர் துணிவுடன், கவசத்தின் துணையுடன் உள்ளே சென்று ஒவ்வொரு பணியாளரையும் சமயோசிதமாகக் காப்பாற்றினார். மாந்த நேயம் சார்ந்த இவரது கண்டுபிடிப்பு இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.
போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் கண்டுபிடிப்பு:
இவர் வாழ்ந்த க்ளீவ்லாண்டு நகரில் சாலைப் போக்குவரத்து எண்ணற்ற வாகனங்களால் பெரும் நெருக்கடிக்கு ஆட்பட்டது _ விபத்துகள் தொடர்ந்தன. இதனை அறிந்த இவர் முதன்முதலில் போக்குவரத்தைச் சீர்செய்ய பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளை ஒவ்வொரு சாலையிலும் அமைக்கும் முறையை 1923ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.
இவரது சமிக்ஞை விளக்குகள் அமைக்கப்பட்ட சாலைகளில் பாதசாரிகள், வாகனங்கள் ஆகியவை முறையாகவும் _ பாதுகாப்புடனும் செல்லும் பாங்கு அனைவரையும் கவர்ந்தது-. இவரது கண்டுபிடிப்பை உலகம் முழுதும் விற்பனை செய்ய ஜெனரல் எலக்ட்ரிகல் நிறுவனம் 40,000 டாலர்கள் சன்மானம் தந்து இவரிடமிருந்து உரிமை பெற்றுச் சென்றது. இவர் கண்ட இப்போக்குவரவு சாதனங்கள் 3 வண்ண விளக்குகளுடன் எல்லா நாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிறர் நலனும் பாதுகாப்பும்:
நில், கவனி, செல் என்பது இவரது கண்டுபிடிப்பின் அடிப்படைத் தத்துவம். இதே தத்துவம் நம் வாழ்க்கைப் பயணத்தையும் வளமாக்கும். இவ்வுலகில் தோன்றிய மனிதகுலம் பகுத்தறிவு வழியில் நின்று, தனக்கு நன்மை தருவனவற்றையும், பிறருக்குப் பயன் தருவனவற்றையும் கவனித்து, உண்மையான பாதையில் சென்றால் என்றும் இனிமையும் இன்பமும் பெற்று உயரும்.
நன்றி :- பெரியார் பிஞ்சு
போக்குவரவு மிகுந்துள்ள நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான பயணத்திற்குப் பெரும் துணையாக இருப்பது சிக்னல் விளக்குகளே! இவ்விளக்குகளை முதன்முதலாக வடிவமைத்துச் செயல்படுத்தியவர்தான் கேரெட் மோர்கன் (Garrett Morgan) என்ற மேதை. தீயணைப்பு வீரர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்துடன் புகைமூட்டத்திலிருந்து வீரர்கள் எளிதில் தப்பிச் செல்ல (Gas Mask) என்ற முகக் கவசத்தைக் கண்டுபிடித்த பெருமையும் இவரையே சாரும்.
இளமைப் பருவம்:
இவர் 1877ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க நாட்டில் கென்டுகி மாகாணத்தில் உள்ள பாரிஸ் நகரில் பிறந்தார். இவரது பெற்றோர் சிட்னி (Sydney) மற்றும் எலிசபெத் ஆவர். அவர்கள் அடிமைகளாக வாழ்ந்தமையால் குடும்பம் வறுமையில் வாடியது. மோர்கன் தனது பள்ளிப் படிப்பை அய்ந்தாம் வகுப்பிற்கு மேல் தொடரும் வாய்ப்பை இழந்தார். தன் 14ஆம் வயதில் வேலை தேடி வேற்று இடம் செல்ல முயற்சித்தார். முதன்முதலாக ஒஹியோ மாகாணத்தில், சின்சினாட்டி (Ohio-Cincinnati) நகரில் ஒரு நிலக்கிழாருக்கு உதவியாளராகச் சென்று பணியாற்றினார்.
தனது அன்றாடச் செலவுகள் போக மீதமுள்ள பணத்தைச் சேமித்து தன் படிப்பைத் தொடர்ந்தார். இந்த நிலையில் 1895ஆம் ஆண்டு தையல் இயந்திரங்களைப் பழுதுபார்க்கும் பணியில் இணைந்தார். இங்ஙனம் இவரது தேடுதல் வேட்டை தொடர்ந்தது _ அறிவு எல்லைகள் விரிந்தன. தையல் இயந்திரங்களைப் பழுதுபார்த்து வந்த இவர் அவ்வியந்திரங்களின் இயக்கத்தை முழுமையாக உணர்ந்த பொறியாளராக உயர்ந்தார். 1907ஆம் ஆண்டில் இதன் அடிப்படையில் ஆடைகளை வடிவமைக்கும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். இவருள் இருந்த நுண் ஆற்றல் இவ்வண்ணம் சிறிது சிறிதாக வெளிப்பட்டது.
விபத்தும் விளைவும்:
1911ஆம் ஆண்டு மார்ச் மாதம் நியூயார்க் நகரின் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் நடந்த தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தீயணைப்பு வீரர்களிடம் போதுமான பாதுகாப்புக் கவசங்கள் இல்லாத நிலை; படுமோசமான இழப்புகளைச் சந்திக்க வேண்டிய நிலை. இந்த நிலையிலிருந்து மக்களைக் காப்பாற்ற முதன்முதலில் முகமூடிக் கவசத்தைக் (Gas Mask) கண்டுபிடித்து மக்கள் துயர் துடைக்க வழிவகுத்தார்.
இந்த முகக் கவசத்தின் முன்பகுதியில் அமைந்த இரண்டு சுவாசக் குழாய்கள் தரையைச் சென்றடையும் வரை வடிவமைக்கப்பட்டிருக்கும். கட்டடத்தில் சூழ்ந்துள்ள புகை மேல் எழும்பும்போது தரைப் பகுதியில் உள்ள காற்றை எளிதில் சுவாசிப்பதற்கு ஏற்றாற்போல் இக்கவசம் அமைந்திருக்கும். அதனால் தீயணைப்பு வீரர்கள் எளிதில் தம் பணியைத் தொடர ஏதுவாகும். இப்பாதுகாப்புக் கவசத்திற்கு 1914ஆம் ஆண்டில் இவர் வடிவமைப்பு உரிமை பெற்றார்;
நடைமுறைப் பயன்பாடு:
இவர் வாழ்ந்த க்ளீவ்லாண்ட் நகரில் உள்ள ஓர் ஏரியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அய்ம்பதுக்கும் மேற்பட்டவர்கள் நச்சுவாயுவால் தாக்கப்பட்டனர். இச்செய்தி மோர்கனிடம் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்த இவர் தனது சகோதரரின் துணையுடனும் வேறு பல உதவியாளர்களுடனும் சுரங்கப் பாதை அமைக்கும் இடத்திற்குப் பாதுகாப்புக் கவசங்களுடன் விரைந்தார்.
அனைவரும் தயங்கி வெளியே செயலற்றுப் போன நேரம் இவர் துணிவுடன், கவசத்தின் துணையுடன் உள்ளே சென்று ஒவ்வொரு பணியாளரையும் சமயோசிதமாகக் காப்பாற்றினார். மாந்த நேயம் சார்ந்த இவரது கண்டுபிடிப்பு இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.
போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் கண்டுபிடிப்பு:
இவர் வாழ்ந்த க்ளீவ்லாண்டு நகரில் சாலைப் போக்குவரத்து எண்ணற்ற வாகனங்களால் பெரும் நெருக்கடிக்கு ஆட்பட்டது _ விபத்துகள் தொடர்ந்தன. இதனை அறிந்த இவர் முதன்முதலில் போக்குவரத்தைச் சீர்செய்ய பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளை ஒவ்வொரு சாலையிலும் அமைக்கும் முறையை 1923ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.
இவரது சமிக்ஞை விளக்குகள் அமைக்கப்பட்ட சாலைகளில் பாதசாரிகள், வாகனங்கள் ஆகியவை முறையாகவும் _ பாதுகாப்புடனும் செல்லும் பாங்கு அனைவரையும் கவர்ந்தது-. இவரது கண்டுபிடிப்பை உலகம் முழுதும் விற்பனை செய்ய ஜெனரல் எலக்ட்ரிகல் நிறுவனம் 40,000 டாலர்கள் சன்மானம் தந்து இவரிடமிருந்து உரிமை பெற்றுச் சென்றது. இவர் கண்ட இப்போக்குவரவு சாதனங்கள் 3 வண்ண விளக்குகளுடன் எல்லா நாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிறர் நலனும் பாதுகாப்பும்:
நில், கவனி, செல் என்பது இவரது கண்டுபிடிப்பின் அடிப்படைத் தத்துவம். இதே தத்துவம் நம் வாழ்க்கைப் பயணத்தையும் வளமாக்கும். இவ்வுலகில் தோன்றிய மனிதகுலம் பகுத்தறிவு வழியில் நின்று, தனக்கு நன்மை தருவனவற்றையும், பிறருக்குப் பயன் தருவனவற்றையும் கவனித்து, உண்மையான பாதையில் சென்றால் என்றும் இனிமையும் இன்பமும் பெற்று உயரும்.
நன்றி :- பெரியார் பிஞ்சு
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|