புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விற்பனை பொருளாக மாறி வரும் தாய்ப்பால்!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
தாய்ப் பாலுக்கு, பெரும் மகத்துவம் உண்டு. ஒவ்வொரு குழந்தைக்கும், பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது, உலகம் முழுவதும் உள்ள இளம் தாய்மார்களுக்கு, டாக்டர்கள் கொடுக்கும் அறிவுரை.
விட்டமின், நோய் எதிர்ப்பு சக்தி, எளிதில் ஜீரணமாகும் சக்தி உள்ளிட்ட, குழந்தைகளுக்கு தேவையான, அனைத்து ஊட்டச்சத்துகளும் தாய்ப்பாலில் இருப்பது தான், டாக்டர்களின் இந்த அறிவுரைக்கு காரணம். தாய்ப் பாலுக்கு நிகரான சத்து, குழந்தைகளுக்கு வேறு எதிலும் கிடைப்பது இல்லை.
ஆனால், சமீபகாலமாக, அழகு கெட்டு விடும் என்பதற்காக, ஒரு சில தாய்மார்கள், குழந்தைகளுக்கு போதிய அளவு, தாய்ப்பால் கொடுப்பது இல்லை என்ற விமர்சனம், நம் நாட்டில் எழுந்துள்ளது. குழந்தை பிறந்த ஓரிரு மாதங்களிலேயே, புட்டிப் பாலை, அதன் பச்சிளம் வாய்களுக்குள் திணித்து விடுகின்றனர். இதுபோன்ற புட்டிப் பால் கலாசாரத்தில் வளரும் குழந்தைகள், எதிர்காலத்தில் நோய்களின் அமுத சுரபியாக திகழும் அபாயம் உள்ளதாக, டாக்டர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
தாய்ப்பாலுக்கு உள்ள மகத்துவத்தை பயன்படுத்தி, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளில், கல்லா கட்ட துவங்கியுள்ளன பல நிறுவனங்கள். பணத்தாசை பிடித்த சில பெண்கள், "பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக, தாய்ப்பாலை விற்பனை செய்வதாக, புகார்கள் எழுந்துள்ள நிலையில், அதை விட அதிர வைக்கும் நிகழ்வுகள், சீனாவில் அரங்கேறுகின்றன.
"நோய், மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அறுவை சிகிச்சை செய்தவர்கள், ஊட்டச் சத்து குறைபாடு உள்ளவர்கள், தாய்ப்பால் அருந்தினால், அந்த பாதிப்புகளிலிருந்து குணமடையலாம்...' என்ற பிரசாரம், சமீபகாலமாக சீனாவில் முழு வீச்சில் நடந்து வருகிறது.
இதைப் பயன்படுத்தி, சென்ஜென் மற்றும் குவாங்டன் ஆகிய நகரங்களில் செயல்படும் சில நிறுவனங்கள், தாய்ப்பாலை விற்பனை பொருளாக்கி, செமத்தியாக காசு பார்க்க துவங்கியுள்ளன. அதிகாரப்பூர்வமற்ற வகையில் செயல்படும் இந்நிறுவனங்கள், இளம் தாய்மார்களுக்கு பண ஆசை காட்டி, அவர்களை, தங்கள் வலையில் வீழ்த்தி, அவர்களிடமிருந்து தாய்ப்பாலை பெறுகின்றன.
சம்பந்தப்பட்ட பெண்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்றோ அல்லது தங்கள் நிறுவனங்களுக்கு வரவழைத்தோ, தாய்ப்பாலை பெறும் நிறுவனங்கள், அதற்காக, அவர்களுக்கு, கணிசமாக பணம் கொடுக்கின்றன. சில பெண்கள், மாத கணக்கில், அந்த நிறுவனங்களுக்கு தாய்ப்பாலை கொடுக்கின்றனர்.
இதற்காக, ஒரு மாதத்துக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை, அந்த பெண்களுக்கு கொடுக்கப்படுவதாக, பதற வைக்கும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த பெண்களிடமிருந்து பெறும், தாய்ப்பாலை, பதப்படுத்தியோ அல்லது, "பிரஷ்'ஷாகவோ, வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன இந்நிறுவனங்கள்.
செல்வத்தில் கொழிக்கும், பெரும் பணக்காரர்கள் தான், இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள். ஒரு சில ஓட்டல்களில், தாய்ப்பாலில் தயாராகும் இனிப்பு வகை மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவற்றை விற்பனை செய்கின்றன. சீனாவில் அரங்கேறும், இந்த அநியாயத்துக்கு, அங்குள்ள சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
"தாய்ப்பால் என்பது, ஒரு வரம் போன்றது. ஒரு தாய், தன் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய சொத்து. தாய்மையின் அடையாளம். அதை, விற்பனை பொருளாக்கி, பெண்களை, கால்நடைகளாக மாற்றுவதை, ஒருபோதும் ஏற்க முடியாது...' என, அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதை அடுத்து, சீன அரசு, தற்போது களத்தில் இறங்கியுள்ளது.
***
தினமலர்
விட்டமின், நோய் எதிர்ப்பு சக்தி, எளிதில் ஜீரணமாகும் சக்தி உள்ளிட்ட, குழந்தைகளுக்கு தேவையான, அனைத்து ஊட்டச்சத்துகளும் தாய்ப்பாலில் இருப்பது தான், டாக்டர்களின் இந்த அறிவுரைக்கு காரணம். தாய்ப் பாலுக்கு நிகரான சத்து, குழந்தைகளுக்கு வேறு எதிலும் கிடைப்பது இல்லை.
ஆனால், சமீபகாலமாக, அழகு கெட்டு விடும் என்பதற்காக, ஒரு சில தாய்மார்கள், குழந்தைகளுக்கு போதிய அளவு, தாய்ப்பால் கொடுப்பது இல்லை என்ற விமர்சனம், நம் நாட்டில் எழுந்துள்ளது. குழந்தை பிறந்த ஓரிரு மாதங்களிலேயே, புட்டிப் பாலை, அதன் பச்சிளம் வாய்களுக்குள் திணித்து விடுகின்றனர். இதுபோன்ற புட்டிப் பால் கலாசாரத்தில் வளரும் குழந்தைகள், எதிர்காலத்தில் நோய்களின் அமுத சுரபியாக திகழும் அபாயம் உள்ளதாக, டாக்டர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
தாய்ப்பாலுக்கு உள்ள மகத்துவத்தை பயன்படுத்தி, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளில், கல்லா கட்ட துவங்கியுள்ளன பல நிறுவனங்கள். பணத்தாசை பிடித்த சில பெண்கள், "பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக, தாய்ப்பாலை விற்பனை செய்வதாக, புகார்கள் எழுந்துள்ள நிலையில், அதை விட அதிர வைக்கும் நிகழ்வுகள், சீனாவில் அரங்கேறுகின்றன.
"நோய், மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அறுவை சிகிச்சை செய்தவர்கள், ஊட்டச் சத்து குறைபாடு உள்ளவர்கள், தாய்ப்பால் அருந்தினால், அந்த பாதிப்புகளிலிருந்து குணமடையலாம்...' என்ற பிரசாரம், சமீபகாலமாக சீனாவில் முழு வீச்சில் நடந்து வருகிறது.
இதைப் பயன்படுத்தி, சென்ஜென் மற்றும் குவாங்டன் ஆகிய நகரங்களில் செயல்படும் சில நிறுவனங்கள், தாய்ப்பாலை விற்பனை பொருளாக்கி, செமத்தியாக காசு பார்க்க துவங்கியுள்ளன. அதிகாரப்பூர்வமற்ற வகையில் செயல்படும் இந்நிறுவனங்கள், இளம் தாய்மார்களுக்கு பண ஆசை காட்டி, அவர்களை, தங்கள் வலையில் வீழ்த்தி, அவர்களிடமிருந்து தாய்ப்பாலை பெறுகின்றன.
சம்பந்தப்பட்ட பெண்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்றோ அல்லது தங்கள் நிறுவனங்களுக்கு வரவழைத்தோ, தாய்ப்பாலை பெறும் நிறுவனங்கள், அதற்காக, அவர்களுக்கு, கணிசமாக பணம் கொடுக்கின்றன. சில பெண்கள், மாத கணக்கில், அந்த நிறுவனங்களுக்கு தாய்ப்பாலை கொடுக்கின்றனர்.
இதற்காக, ஒரு மாதத்துக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை, அந்த பெண்களுக்கு கொடுக்கப்படுவதாக, பதற வைக்கும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த பெண்களிடமிருந்து பெறும், தாய்ப்பாலை, பதப்படுத்தியோ அல்லது, "பிரஷ்'ஷாகவோ, வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன இந்நிறுவனங்கள்.
செல்வத்தில் கொழிக்கும், பெரும் பணக்காரர்கள் தான், இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள். ஒரு சில ஓட்டல்களில், தாய்ப்பாலில் தயாராகும் இனிப்பு வகை மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவற்றை விற்பனை செய்கின்றன. சீனாவில் அரங்கேறும், இந்த அநியாயத்துக்கு, அங்குள்ள சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
"தாய்ப்பால் என்பது, ஒரு வரம் போன்றது. ஒரு தாய், தன் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய சொத்து. தாய்மையின் அடையாளம். அதை, விற்பனை பொருளாக்கி, பெண்களை, கால்நடைகளாக மாற்றுவதை, ஒருபோதும் ஏற்க முடியாது...' என, அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதை அடுத்து, சீன அரசு, தற்போது களத்தில் இறங்கியுள்ளது.
***
தினமலர்
:அடபாவி: :அடபாவி: :அடபாவி:
என்ன கொடுமடா ....
என்ன கொடுமடா ....
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Similar topics
» இன்னும் 2 ஆண்டுகளில் சீன கடைகளில் தாய்ப்பால் விற்பனை
» சென்னையில் மாறி மாறி வெயில்-மேகக் கூட்டம்: இன்றும் மழை பெய்யும்!
» பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக மாறி வரும் டில்லி :(
» 4 பெண்களுடன் சேர்த்து 18 மாதமாக என்னை மாறி மாறி கற்பழித்தனர் !
» பிரித்தானிய செய்தி 10 வயதிலேயே பாலியல் குற்றவாளிகளாக மாறி வரும் இங்கிலாந்து சிறுவர்கள்: அதிர்ச்சி தகவல்
» சென்னையில் மாறி மாறி வெயில்-மேகக் கூட்டம்: இன்றும் மழை பெய்யும்!
» பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக மாறி வரும் டில்லி :(
» 4 பெண்களுடன் சேர்த்து 18 மாதமாக என்னை மாறி மாறி கற்பழித்தனர் !
» பிரித்தானிய செய்தி 10 வயதிலேயே பாலியல் குற்றவாளிகளாக மாறி வரும் இங்கிலாந்து சிறுவர்கள்: அதிர்ச்சி தகவல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|