புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_c10உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_m10உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_c10உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_m10உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_c10உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_m10உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_c10உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_m10உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_c10உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_m10உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_c10உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_m10உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_c10உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_m10உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_c10 
20 Posts - 3%
prajai
உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_c10உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_m10உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_c10உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_m10உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_c10உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_m10உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_c10உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_m10உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_c10உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_m10உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று)


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 21, 2013 11:32 am

First topic message reminder :


கொஞ்சம் அசந்தால் நம்மை மொங்கான் போட்டுவிடுவர் என்று சென்னையை பற்றி பொதுவாக தமிழ்நாட்டில்  பேசுவதுண்டு. சென்னை மட்டும் இல்லை எந்த ஊரிளும் சரி நம்ம ஊசார இல்லையெனில் பலவகையிலும் ஏமாற்றபடுவது நிச்சயம். இதை பற்றிய ஒரு உண்மை சம்பவம் தான் இந்த பதிவு.

சமீபத்தில் என்னுடன் வேலை செய்யும் நண்பர் ஒருவர் எவ்வாறு சென்னையில் ஒரு பைக் மெக்கானிக்கால்  ஏமாற்றபட்டு அவரிடம் பணம் பறிக்கப்பட்டது என்பதை. மற்றவர்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்குமென இங்கு அதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கத்தி இல்லை.. பிளேடு இல்லை.. ரத்தம் இல்லை ரொம்ப யதார்த்தமான முறையில் அவரை ஏமாற்றியுள்ளனர்.

போனவாரம் சனிகிழமை காலை 9.30 மணிவாக்கில் போருரில் இருக்கும் தனது வீட்டில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்திற்கு கிண்டி, சைதாப்பேட்டை வழியாக தனது இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். வரும்வழியில் சைதாப்பேட்டை கலைஞர் நுழைவாயில் அருகில் இருக்கும் LIC அலுவலகத்தில் ஒரு வேலை நிமிர்தமாக தனது வாகனத்தை எல்லோரையும் போல அலுவலகத்தின் அருகில் நிறுத்தி வைத்துவிட்டு வேலையை செய்ய உள்ளே சென்றுள்ளார்.

உள்ளே சென்ற எனது நண்பர் வேலையை சுமார் 45 நிமிடத்தில் முடித்துவிட்டு  வெளியே வந்து வாகனத்தை எடுக்கும்போது தான் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்து. வாகனத்தின் இரு சக்கரங்களிலும் காற்று இல்லை, நண்பருக்கு ஒரே ஷாக் எப்படி பஞ்சர் ஆனது? வரும்போது நல்லதானே இருந்தது, எப்படி இப்படி ஆனது என்று யோசனை செய்துகொண்டு அலுவலகம் போகவேண்டிய சூழ்நிலையில் வேறுவழியின்றி அருகில் ஏதாவது பஞ்சர் ஓட்டும் கடை உள்ளதா என சுற்றும்முற்றும் பார்த்துள்ளார். அப்போது ரவுடி போன்ற தோற்றமுள்ள ஒருவர் என்ன சார் வண்டி பஞ்சரா, இந்தாப்பாருங்கள் கடை உள்ளது என்று அருகில் இருந்த கடை ஒன்றை காண்பித்துள்ளார்.

சரி என்று வண்டியை கடைகார மெக்கானிக்கிடம் சொல்லி பஞ்சர் பார்த்துள்ளார். பின் சக்கரத்தில் இரண்டு பஞ்சர் முன்சக்கரத்தில் ஒரு பஞ்சர் மொத்தம் முன்று பஞ்சர் பஞ்சர் செய்தது மூன்று ஆணிகள்.. அதுவும் ஒன்று போல்.150 ருபாய் காலி. பணம் போனால் போகட்டும் அலுவலகம் போனால் போதும் என நினைத்து கொண்டு மெக்கானிக்கிற்கு நன்றி சொல்லிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்துள்ளார் ஸ்டார்ட் ஆகவில்லை. பலமுறை முயற்சி செய்தும் ஸ்டார்ட் ஆகவில்லை.

மெக்கானிக்கிடம் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை பாருங்கள் என காட்டியுள்ளார். சோதனை செய்த மெக்கானிக் சார் இஞ்சின் ஸபார்பிளக்கிற்கு மின்சாரம் வரவில்லை கொஞ்ச இருங்க பாட்டரியை சோதனை பண்ணிப்பார்கிறேன் என பார்த்துவிட்டு சார் பேட்டரி சுத்தமா வேலை செய்யல, கடைசியாக எப்ப பாட்டரியை மாத்தினீங்க என்று கேட்டுள்ளார். என்னாங்க போனமாதம் தான் வண்டியை முழு சர்வீஸ் செய்தேன்... பாட்டரியையும் அப்போது தான் மாற்றினேன்... எப்படி அதுக்குள் கெட்டுப்போகும்.. இது எப்படி சாத்தியம் என்று மெக்கானிக்கிடம் கேட்டுள்ளார். சார் இந்த பாருங்க பேட்டரி சரியில்லை் கெட்டுபோச்சு... வேறு வழியில்லை பேட்டரியை மாத்தி தான் ஆகனும் என்ன சொல்லுறீங்க என கேட்க...எனது நண்பரோ வேலைக்கு போகவேண்டிய கட்டாயத்தில் சரி மாற்றலாம் எவ்வளவு ஆகும் என்று கேட்டுள்ளார்.

சார் புது பேட்டரி 1600 ருபாய் ஆகும்..உங்கள பாத்தா பாவமா இருக்கு வேலைக்கு வேலைக்கு வேற போகனும்முன்னு சொல்லுறீங்க... புது பேட்டரி வாங்கி வந்து தான் மாத்த லேட்டாகும் எனவே என்னிடம் வேறு ஒரு வாடிக்கையாளருக்கு வாங்கிய பாட்டரி உள்ளது... நல்லதான் இருக்கு அத போட்டுவிடுறேன்...எனக்கு 1000 ருபாய் மட்டும் தாங்க என சொல்லியிருக்கிறார்.

அப்போது சற்று லேசாக பொறி தட்டிய எனது நண்பருக்கு ஒருவேளை அந்த பேட்டரி நம்முடையதாக இருக்குமோ இவர்கள் தான் சக்கரத்தை பஞ்சர் செய்திருப்பார்களோ என பலவாறு எண்ணங்கள் ஓட நேரமின்மை காரணமாக பழைய பாட்டரி போட ருபாய் 1000 மற்றும் பஞ்சருக்கு ருபாய்  150 என மொத்தம் 1150 கொடுத்து சரிசெய்ய சொன்னார்.

மெக்கானிக் தான் சொன்ன பாட்டரியை மாட்டிவிட்டுள்ளார்.நண்பர் பேட்டரியை மாட்டும்போது பேட்டரி அடையாளத்தை கவனித்துள்ளார்... நண்பர் நினைத்தது போல் அது அவருடைய பாட்டரி தான். அப்போது தான் அவருக்கு எல்லாம் புரிந்தது... வண்டியை ஆணியை வைத்து பஞ்சர் செய்தவர்கள் இவர்கள் தான், பாட்டரியை கழட்டிவிட்டு டம்மி பேட்டரியை மாற்றியவர்கள் இவர்கள் தான். நம்மை இவர்கள் நன்றாக ஏமாற்றியுள்ளனர் என்று தெரிந்துக்கொண்டார்.

என்னசெய்ய முடியும் பார்ப்பதற்கு ரவுடிகள் போல நிற்கும் அவர்களிடம் இது என்னுடைய பாட்டரி...திருட்டுதனம் செய்கிறீர்களா என எப்படி கேட்கமுடியும்...கேட்டாலும் அவர்கள் நாங்கள்தான் திருடினோம் என எப்படி ஒத்துக்கொள்வார்கள்...இது நடக்கிற காரியமா என மனதில் அவர்களை திட்டி கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

அவர்கள் எனது நண்பரிடம் 1150 ருபாயை ஏமாற்றி வாங்கியதோடு மட்டும் இன்றி அவருடைய அன்றைய அலுவலும் பாதிக்கப்பட்டு மிகுத்த மனவேதனை அடைந்தார்.

இப்போது அந்த வண்டியை முழு சர்வீஸ் செய்யவேண்டிய சூழ்நிலையில் உள்ளது.

எனவே நண்பர்களே வாகன பயணத்தில் வண்டியை எங்காவது நிறுத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் சற்று அக்கம்பக்கம் பார்த்துவிட்டு நிறுத்துங்கள். அலுவலக காவலர் இருந்தால் அவரிடம் சொல்லிவிட்டு செல்லுங்கள். முடிந்தால் உங்கள் கண்ணில் படும்படி வாகனத்தை நிறுத்தி வையுங்கள்.

உஜார இல்லனா நம்ம நிஜாரு காலி பன்னிருவாங்க... ஜாக்கரதையா இருங்க... அலர்ட இருக்கனும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 21, 2013 7:59 pm

ராஜு சரவணன் wrote:பழசான வந்த விலைக்கு தள்ளிவிட வேண்டியது தான் புன்னகை
இப்பதான் புரியுது ஈரோடு வண்டி அச்சிறுபாக்கம் வழியா பெங்களூரு போன ரகசியம் புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 21, 2013 8:05 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:பழசான வந்த விலைக்கு தள்ளிவிட வேண்டியது தான் புன்னகை
இப்பதான் புரியுது ஈரோடு வண்டி அச்சிறுபாக்கம் வழியா பெங்களூரு போன ரகசியம் புன்னகை

மெயின்டனன்ஸ் அதிகமானதால் தள்ளிவிட்டிருப்பார் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 21, 2013 8:16 pm

ராஜு சரவணன் wrote:மெயின்டனன்ஸ் அதிகமானதால் தள்ளிவிட்டிருப்பார் புன்னகை
இரண்டு டயர் வாங்கினா ஸ்கூட்டி பிரீன்னு ஆபர்ல வித்தாறாமே?




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 21, 2013 8:23 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:மெயின்டனன்ஸ் அதிகமானதால் தள்ளிவிட்டிருப்பார் புன்னகை
இரண்டு டயர் வாங்கினா ஸ்கூட்டி பிரீன்னு ஆபர்ல வித்தாறாமே?

கூறு போட்டு விக்கிறாறே அவர் என்ன புதுபேட்டைகாரறோ புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 21, 2013 8:26 pm

காதல்பேட்டை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 22, 2013 9:04 am

யினியவன் wrote:பூவன் அந்த க்ரூப்பு தான் போலிருக்கு புன்னகை

தலையே நீங்கள் தானே

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 22, 2013 9:09 am

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:பூவன் அந்த க்ரூப்பு தான் போலிருக்கு புன்னகை

அவரு ரெண்டு மூனு வண்டி வச்சிறுக்கிறதா பேசிகிறாங்க பாஸ்புன்னகை
ஆமாம் ஒண்ணு நடை வண்டி இன்னொன்று நுங்கு வண்டி அப்புறம் ஒண்ணு கட்டை வண்டி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 22, 2013 9:10 am

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:அவரு ரெண்டு மூனு வண்டி வச்சிறுக்கிறதா பேசிகிறாங்க பாஸ்புன்னகை
அந்த டி‌என்37 அப்படித்தான் கை மாறுச்சோ?

பழசான வந்த விலைக்கு தள்ளிவிட வேண்டியது தான் புன்னகை

எப்படி இனியவன் அண்ணா போகி கொண்டாடின மாறியா?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 22, 2013 9:13 am

யினியவன் wrote:காதல்பேட்டை

காதல் பேட்டை
கண்ணீர் கோட்டை
கட்டிய கோட்டை எல்லாம்
கனவாய் போன கனவு கோட்டை ....

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jul 22, 2013 11:26 am

இரு சக்கர வாகனம் பழுது பார்ப்பவர்களில் நேர்மையானவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். சென்னையில் மட்டுமில்லை. பெங்களூரிலும் இதே நிலைதான்.கோபம் 

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக