Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருப்பரங்குன்றம் - மதுமிதா
+7
manikandan.dp
மாணிக்கம் நடேசன்
Muthumohamed
யினியவன்
ராஜு சரவணன்
அசுரன்
மதுமிதா
11 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
திருப்பரங்குன்றம் - மதுமிதா
First topic message reminder :
வணக்கம் உறவுகளே,
மற்றொரு தலத்தை பற்றி பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.....
ஆம் இப்போது நான் கூற போவது மதுரையின் மற்றொரு அடையாளமான திருப்பரங்குன்றம்......
வசந்த் தொலைக்காடசியில் மண் பேசும் சரித்திரம் என்ற நிகழ்ச்சியில் தொல்லியல் ஆய்வாளர் முனைவர். சாந்தலிங்கம் கூறிய தகவல்களே......
திருப்பரங்குன்றம் என்பது மலையை குடைந்து கட்டப்பட்ட கோவில் என்பது அனைவரும் அறிந்ததே....
இது முருகனின் 6 படை வீடுகளில் இதுவே முதல் தளம் ஆகும்....
இங்கு தான் முருகபெருமாள் தெய்வசேனாவை திருமணம் முடித்தது.....
இது பழைய புராணங்களில் இருந்து இது சிவ தலமாக இருந்தது என்பது தெரியவருகிறது ...
சம்பந்தர், அப்பர் சுந்தரர் ஆகியோரின் பாடல்களில் இருந்து இத்தலம் முருககுன்றம் என்று அழைக்கப்பட்டு உள்ளது என்று தெரிகிறது.
முன்மண்டபம் :
மலைக்கு முன் உள்ள மண்டபம், நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது..... நாயக்கர் வம்ச வழியினரான ராணி மங்கம்மாவால் காலத்தில் கட்டப்பட்டது.
அங்கு உள்ள தூணில் ராணி மங்கம்மாவின் சிலை உள்ளது அவரின் அருகில் அவ்ருடைய பேரனின் சிலையும் உள்ளது..
[அவருடைய பேரன் விஜயரங்க சொக்கநாதர் ஆவார்... அவரே ஆட்சி செய்ய வேண்டியது ஆனால் அவர் மிகவும் சிறு வயதாக இருந்ததால் ராணி மங்கம்மாள் ஆட்சி செய்து வந்தார்.]
அந்த தூணிற்கு எதிர் புறம் உள்ள தூணில் முருகன் தெய்வசேனா திருமணக் கோல சிலை உள்ளது. அதற்கு காரணம் ராணிமங்கம்மாள் இத்திருக்கோலத்தை வாழ்நாள் முழுவதும் கண்டுகொண்டு இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார் என்பதே ஆகும்.
இங்கு 1583 ஆம் ஆண்டு வீரப்ப நாயக்கர் ஒற்றை கல்லால் ஆனா சிலையை செய்துள்ளார்..... [அதிலும் நாயக்கரின் தனிச்சிறப்பான ஆபரணங்களுக்கு முக்கியத்துவம் தந்து இருப்பது தெரியும்]
யானை மண்டபம்:
இதற்கு அடுத்து மிக விசாலமான இடம் உள்ளது அது யானை கட்டி போடும் இடம். அங்கு முன்பு இருந்த அவ்வை என்ற யானையின் புகைப்படம் வைத்து பூஜித்து வருகின்றனர்.
யானை தேர்ந்தெடுக்கும் முறை:
கோவிலுக்கு தேர்ந்தெடுக்கும் யானையின் தும்பிக்கை மிக நீளமாக வளைந்து தரையை தொடும் அளவில் இருக்கும் யானையை கோவிலுக்கு என்று தேர்ந்து எடுப்பார்கள் என்று முனைவர்.சாந்தலிங்கம் கூறினார்.
வணக்கம் உறவுகளே,
மற்றொரு தலத்தை பற்றி பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.....
ஆம் இப்போது நான் கூற போவது மதுரையின் மற்றொரு அடையாளமான திருப்பரங்குன்றம்......
வசந்த் தொலைக்காடசியில் மண் பேசும் சரித்திரம் என்ற நிகழ்ச்சியில் தொல்லியல் ஆய்வாளர் முனைவர். சாந்தலிங்கம் கூறிய தகவல்களே......
திருப்பரங்குன்றம் என்பது மலையை குடைந்து கட்டப்பட்ட கோவில் என்பது அனைவரும் அறிந்ததே....
இது முருகனின் 6 படை வீடுகளில் இதுவே முதல் தளம் ஆகும்....
இங்கு தான் முருகபெருமாள் தெய்வசேனாவை திருமணம் முடித்தது.....
இது பழைய புராணங்களில் இருந்து இது சிவ தலமாக இருந்தது என்பது தெரியவருகிறது ...
சம்பந்தர், அப்பர் சுந்தரர் ஆகியோரின் பாடல்களில் இருந்து இத்தலம் முருககுன்றம் என்று அழைக்கப்பட்டு உள்ளது என்று தெரிகிறது.
முன்மண்டபம் :
மலைக்கு முன் உள்ள மண்டபம், நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது..... நாயக்கர் வம்ச வழியினரான ராணி மங்கம்மாவால் காலத்தில் கட்டப்பட்டது.
அங்கு உள்ள தூணில் ராணி மங்கம்மாவின் சிலை உள்ளது அவரின் அருகில் அவ்ருடைய பேரனின் சிலையும் உள்ளது..
[அவருடைய பேரன் விஜயரங்க சொக்கநாதர் ஆவார்... அவரே ஆட்சி செய்ய வேண்டியது ஆனால் அவர் மிகவும் சிறு வயதாக இருந்ததால் ராணி மங்கம்மாள் ஆட்சி செய்து வந்தார்.]
அந்த தூணிற்கு எதிர் புறம் உள்ள தூணில் முருகன் தெய்வசேனா திருமணக் கோல சிலை உள்ளது. அதற்கு காரணம் ராணிமங்கம்மாள் இத்திருக்கோலத்தை வாழ்நாள் முழுவதும் கண்டுகொண்டு இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார் என்பதே ஆகும்.
இங்கு 1583 ஆம் ஆண்டு வீரப்ப நாயக்கர் ஒற்றை கல்லால் ஆனா சிலையை செய்துள்ளார்..... [அதிலும் நாயக்கரின் தனிச்சிறப்பான ஆபரணங்களுக்கு முக்கியத்துவம் தந்து இருப்பது தெரியும்]
யானை மண்டபம்:
இதற்கு அடுத்து மிக விசாலமான இடம் உள்ளது அது யானை கட்டி போடும் இடம். அங்கு முன்பு இருந்த அவ்வை என்ற யானையின் புகைப்படம் வைத்து பூஜித்து வருகின்றனர்.
யானை தேர்ந்தெடுக்கும் முறை:
கோவிலுக்கு தேர்ந்தெடுக்கும் யானையின் தும்பிக்கை மிக நீளமாக வளைந்து தரையை தொடும் அளவில் இருக்கும் யானையை கோவிலுக்கு என்று தேர்ந்து எடுப்பார்கள் என்று முனைவர்.சாந்தலிங்கம் கூறினார்.
Last edited by MADHUMITHA on Tue Jul 23, 2013 5:07 pm; edited 1 time in total
Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா
மிக்க நன்றி மதுமிதா அம்மா. உங்கள் கட்டுரையை தொடர்ந்து படிக்க வேண்டும்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா
நன்றி அப்பா முடிந்த அளவு என்னால் இயன்றதை தரப் பார்க்கிறேன்மாணிக்கம் நடேசன் wrote:மிக்க நன்றி மதுமிதா அம்மா. உங்கள் கட்டுரையை தொடர்ந்து படிக்க வேண்டும்.
Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா
நன்றி அண்ணாராஜு சரவணன் wrote:நல்ல தகவல்கள் மது
ஒரு ஊருக்கு ஒரு அவதாரமா. சூப்பர்
Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா
mmm எங்க வீட்டிலும் இதுபோல் நடந்து உள்ளது அண்ணாராஜு சரவணன் wrote:MADHUMITHA wrote:இது எல்லாம் வழக்கம் அண்ணா மு காலத்தில் ஊருக்கு நன்மை தர குளம் வெட்டினாலும், அணைக்கட்டு காட்டினாலும் ஆரில் ஒருவர் பலி யிட வேண்டும் அண்ணா அது ஊர் கட்டுப்பாடுஅசுரன் wrote:கேட்கவே ஆச்சரியமாக உள்ளதே. தன்னுயிரை கொடுத்து கோவிலின் புனிதத்தை காத்தவர் உண்மையிலேயே மதிக்கப்பட வேன்டியவர்தான்
நானும் கேள்விபட்டிருக்கிறேன் மது
Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா
ஏன் பொய் சொன்னேனு நினெச்சிங்கள?யினியவன் wrote:நல்ல வேளை மது தப்பிச்சுட்டாங்க
Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா
அருமை தொடருங்கள் மது ....
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா
அவர் படம் இப்போலம் ஓட மட்டுதே அதே மாதிரி என்னோட பதிவு இருக்க?Muthumohamed wrote:ஊர்படப்புகழ் பேரரசு மாதிரி
இங்கு ஊர் புகழ் மதுமிதா தொடருங்கள் உங்களின் பதிவுகளை
Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா
இன்னும் கொஞ்சம் ஒரு தகவல:
திருபரங்குன்றம்: பரன் + குன்றம்
என்பதே பரங்குன்றம் என் றானது பரன் என்பதை,
சிவபெருமானுக்குரிய பெயராகவே கருதுவர். சங்க
இலக்கியங்களில் பரங் குன்றம்
என்றே சுட்டப்பட்டிருந்தாலும் இங்கு முருகன்
உறைந்ததாகவே குறிப்புகள் உள்ளன. ஆனால்
தேவாரப் பாடல்கள் பாடப்பட்ட காலத்தில் இங்குள்ள
சிவன்கோயிலே தலைமைக் கோயிலாகத்
தலைமைக் கடவுளாகப் பேசப்பட்டுள்ளது.
சங்ககாலத்தில் அடர்ந்த மலையாக, குறிஞ்சி மக்கள்
வாழ்ந்த பகுதி திருப்பரங்குன்றம். அவர் களின்
தலைமைக்கடவுள் முருகன் உறைந்த குன்ற மாக
இருந்தது. பின்னர் வைதீகத்தின் செல்வாக் கால்
பரங்குன்றம் ஆனது. சிவன் தலைமைத்
தெய்வமாக்கப்பட்டுத் தேவாரப்பாடல்களும்,
அதனையொட்டி குடைவரைகளும் உருவாக்கப்
பட்டன. சங்காலத்திலேயே இம்மலையின்
ஒரு பகுதியில் சமணர்களும் வாழ்ந்துள்ளனர். கி.பி.
10ஆம் நூற்றாண்டு வரை அவர்களும்
செல்வாக்குடன் விளங்கியுள்ளனர். 14ஆம்
நூற்றாண்டுக்குப் பின்னர் இஸ்லாமியத் தொடர்பும்
இம்மலையின் ஒரு பகுதியில் ஏற்பட்டுள்ளது.
அவ்வகையில், சமய நல்லிணக்கத்தின் சான்றாகத்
திருப்பரங்குன்றம் திகழ்கிறது.
முகநூல்
திருபரங்குன்றம்: பரன் + குன்றம்
என்பதே பரங்குன்றம் என் றானது பரன் என்பதை,
சிவபெருமானுக்குரிய பெயராகவே கருதுவர். சங்க
இலக்கியங்களில் பரங் குன்றம்
என்றே சுட்டப்பட்டிருந்தாலும் இங்கு முருகன்
உறைந்ததாகவே குறிப்புகள் உள்ளன. ஆனால்
தேவாரப் பாடல்கள் பாடப்பட்ட காலத்தில் இங்குள்ள
சிவன்கோயிலே தலைமைக் கோயிலாகத்
தலைமைக் கடவுளாகப் பேசப்பட்டுள்ளது.
சங்ககாலத்தில் அடர்ந்த மலையாக, குறிஞ்சி மக்கள்
வாழ்ந்த பகுதி திருப்பரங்குன்றம். அவர் களின்
தலைமைக்கடவுள் முருகன் உறைந்த குன்ற மாக
இருந்தது. பின்னர் வைதீகத்தின் செல்வாக் கால்
பரங்குன்றம் ஆனது. சிவன் தலைமைத்
தெய்வமாக்கப்பட்டுத் தேவாரப்பாடல்களும்,
அதனையொட்டி குடைவரைகளும் உருவாக்கப்
பட்டன. சங்காலத்திலேயே இம்மலையின்
ஒரு பகுதியில் சமணர்களும் வாழ்ந்துள்ளனர். கி.பி.
10ஆம் நூற்றாண்டு வரை அவர்களும்
செல்வாக்குடன் விளங்கியுள்ளனர். 14ஆம்
நூற்றாண்டுக்குப் பின்னர் இஸ்லாமியத் தொடர்பும்
இம்மலையின் ஒரு பகுதியில் ஏற்பட்டுள்ளது.
அவ்வகையில், சமய நல்லிணக்கத்தின் சான்றாகத்
திருப்பரங்குன்றம் திகழ்கிறது.
முகநூல்
Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா
இங்கு தான் எங்கள் திருமணம் நடந்தது
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: திருப்பரங்குன்றம் - மதுமிதா
திருப்பரங்குன்றத்தின் பின்னணியை விரிவாகப் பகிர்ந்த மதுமிதாவிற்கு நன்றிகள் மற்றும் பாராட்டுகள்!
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» திருப்பரங்குன்றம் முருகன்
» சமய ஒற்றுமைக்கு திருப்பரங்குன்றம்
» இடம்பெயர்ந்து செல்லும் திருப்பரங்குன்றம் மயில்கள்
» திருப்பரங்குன்றம்: அதிமுக வெற்றி செல்லாது
» திருப்பரங்குன்றம் வெயில் உகந்த காளி
» சமய ஒற்றுமைக்கு திருப்பரங்குன்றம்
» இடம்பெயர்ந்து செல்லும் திருப்பரங்குன்றம் மயில்கள்
» திருப்பரங்குன்றம்: அதிமுக வெற்றி செல்லாது
» திருப்பரங்குன்றம் வெயில் உகந்த காளி
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|