புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"காய்கறி, பழங்கள்.. அழகு முக்கியமில்லை..! ஆரோக்கியம்தான் முக்கியம்..!!"
Page 1 of 1 •
- malikஇளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
"காய்கறி, பழங்கள்..
அழகு முக்கியமில்லை..!
ஆரோக்கியம்தான் முக்கியம்..!!"
பசுமை விகடன்’, 'அவள் விகடன்’ மற்றும் போத்தீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து... சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லூரியில், ஜூன் 23-ம் தேதி, 'வீட்டுத் தோட்டம் போடலாம் வாங்க’ என்கிற தலைப்பில் பெண்களுக்காக ஒரு நாள் பயிற்சிக் கருத்தரங்கை நடத்தின. இதற்கு தங்களுடைய ஆதரவைத் தந்திருந்தன...ஆர் விட்டா மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனங்கள்!
காலையிலேயே திரண்டு வந்த பெண்கள், அரங்கை நிறைத்து விட... ஆர்வத்தோடு வந்திருந்த கொஞ்சம் ஆண்கள், 'எங்களுக்கும் அனுமதி வேண்டும்’ என்று செல்லமாகச் சண்டை போட... அவர்களுக்கும் கொஞ்சம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இனி கருத்தரங்கிலிருந்து...
வீட்டுக் கழிவுகளை உரமாக்கும் வழிகள், பூச்சிகளைக் கையாளும் நுட்பம், தண்ணீரை செலவழிக்கும் முறைகள் பற்றிப் பேசினார், இயற்கை வேளாண் நிபுணர் மற்றும் சென்னை புதுக் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் சுல்தான் அகமது இஸ்மாயில்.
''நமக்குத் தேவை மண்வளம் இல்லை. மண் நலம்தான். பூச்சிக்கொல்லி தெளிக்கும்போது அது மண்ணுல இறங்கி வெளையுற பொருளோட கலக்குது. இதை சாப்பிடுற குழந்தைகளுக்கு கேன்சர், ஆஸ்துமா மாதிரியான நோய்கள் வருது. ரசாயனத்துல விளைஞ்ச காய்கள் பாக்கறதுக்கு பளபளப்பா அழகா இருக்கும். இயற்கை முறையில விளையற காய்கள், பளபளப்பு இல்லாமத்தான் இருக்கும். நமக்கு அழகு தேவையில்லை... ஆரோக்கியம்தான் தேவை.
அதனால, "ஈ மொய்க்கிற பழத்தை வாங்கிட்டுப் போங்க. நல்லா கழுவிட்டு சாப்பிடுங்க. எதுல ரசாயனம் இல்லங்கறது நமக்கு தெரியாது.. ஈக்குத் தெரியும்."
"கீரையில ஓட்டை இருந்தா.. அதுதான் நல்ல கீரை. ஆமா, பூச்சிங்களுக்குத்தான் தெரியும் எது நல்ல கீரைனு. ஓட்டையில்லாம பளபளனு இருந்தா அது ரசாயனத்துல விளைஞ்சுதுனு தெரிஞ்சுக்கோங்க''
என்று நெஞ்சுக்கு நெருக்கமாகப் பேசி, இயற்கை முறையில் வீட்டுத் தோட்டம் பற்றி எளிமையாகப் புரிய வைத்தார் சுல்தான் அகமது இஸ்மாயில்.
நன்றி : பசுமை விகடன்
அழகு முக்கியமில்லை..!
ஆரோக்கியம்தான் முக்கியம்..!!"
பசுமை விகடன்’, 'அவள் விகடன்’ மற்றும் போத்தீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து... சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லூரியில், ஜூன் 23-ம் தேதி, 'வீட்டுத் தோட்டம் போடலாம் வாங்க’ என்கிற தலைப்பில் பெண்களுக்காக ஒரு நாள் பயிற்சிக் கருத்தரங்கை நடத்தின. இதற்கு தங்களுடைய ஆதரவைத் தந்திருந்தன...ஆர் விட்டா மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனங்கள்!
காலையிலேயே திரண்டு வந்த பெண்கள், அரங்கை நிறைத்து விட... ஆர்வத்தோடு வந்திருந்த கொஞ்சம் ஆண்கள், 'எங்களுக்கும் அனுமதி வேண்டும்’ என்று செல்லமாகச் சண்டை போட... அவர்களுக்கும் கொஞ்சம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இனி கருத்தரங்கிலிருந்து...
வீட்டுக் கழிவுகளை உரமாக்கும் வழிகள், பூச்சிகளைக் கையாளும் நுட்பம், தண்ணீரை செலவழிக்கும் முறைகள் பற்றிப் பேசினார், இயற்கை வேளாண் நிபுணர் மற்றும் சென்னை புதுக் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் சுல்தான் அகமது இஸ்மாயில்.
''நமக்குத் தேவை மண்வளம் இல்லை. மண் நலம்தான். பூச்சிக்கொல்லி தெளிக்கும்போது அது மண்ணுல இறங்கி வெளையுற பொருளோட கலக்குது. இதை சாப்பிடுற குழந்தைகளுக்கு கேன்சர், ஆஸ்துமா மாதிரியான நோய்கள் வருது. ரசாயனத்துல விளைஞ்ச காய்கள் பாக்கறதுக்கு பளபளப்பா அழகா இருக்கும். இயற்கை முறையில விளையற காய்கள், பளபளப்பு இல்லாமத்தான் இருக்கும். நமக்கு அழகு தேவையில்லை... ஆரோக்கியம்தான் தேவை.
அதனால, "ஈ மொய்க்கிற பழத்தை வாங்கிட்டுப் போங்க. நல்லா கழுவிட்டு சாப்பிடுங்க. எதுல ரசாயனம் இல்லங்கறது நமக்கு தெரியாது.. ஈக்குத் தெரியும்."
"கீரையில ஓட்டை இருந்தா.. அதுதான் நல்ல கீரை. ஆமா, பூச்சிங்களுக்குத்தான் தெரியும் எது நல்ல கீரைனு. ஓட்டையில்லாம பளபளனு இருந்தா அது ரசாயனத்துல விளைஞ்சுதுனு தெரிஞ்சுக்கோங்க''
என்று நெஞ்சுக்கு நெருக்கமாகப் பேசி, இயற்கை முறையில் வீட்டுத் தோட்டம் பற்றி எளிமையாகப் புரிய வைத்தார் சுல்தான் அகமது இஸ்மாயில்.
நன்றி : பசுமை விகடன்
மாலிக்குக் சலாம் ஆலேக் !
“கீரையில ஓட்டை இருந்தா.. அதுதான் நல்ல கீரை. ஆமா, பூச்சிங்களுக்குத்தான் தெரியும் எது நல்ல கீரைனு. ஓட்டையில்லாம பளபளனு இருந்தா அது ரசாயனத்துல விளைஞ்சுதுனு தெரிஞ்சுக்கோங்க'' - அருமையான கருத்து ! காலத்திற்குத் தேவையான கருத்து !
வீட்டுத் தோட்டம் பற்றிய விழிப்புணர்வும் ச்சூரியச் சக்தி மின்சாரமும் இன்ரு நமக்குப் பெரிதும் தேவை 1 ஒரு புதுச் சமுதாயத்தை இவைம் உருவாக்கும் !
“கீரையில ஓட்டை இருந்தா.. அதுதான் நல்ல கீரை. ஆமா, பூச்சிங்களுக்குத்தான் தெரியும் எது நல்ல கீரைனு. ஓட்டையில்லாம பளபளனு இருந்தா அது ரசாயனத்துல விளைஞ்சுதுனு தெரிஞ்சுக்கோங்க'' - அருமையான கருத்து ! காலத்திற்குத் தேவையான கருத்து !
வீட்டுத் தோட்டம் பற்றிய விழிப்புணர்வும் ச்சூரியச் சக்தி மின்சாரமும் இன்ரு நமக்குப் பெரிதும் தேவை 1 ஒரு புதுச் சமுதாயத்தை இவைம் உருவாக்கும் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- malikஇளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
Dr.S.Soundarapandian wrote:மாலிக்குக் சலாம் அலைக்கும்..! (சரியான முறை)
“கீரையில ஓட்டை இருந்தா.. அதுதான் நல்ல கீரை. ஆமா, பூச்சிங்களுக்குத்தான் தெரியும் எது நல்ல கீரைனு. ஓட்டையில்லாம பளபளனு இருந்தா அது ரசாயனத்துல விளைஞ்சுதுனு தெரிஞ்சுக்கோங்க''
- அருமையான கருத்து ! காலத்திற்குத் தேவையான கருத்து !
வீட்டுத் தோட்டம் பற்றிய விழிப்புணர்வும் சூரியச் சக்தி மின்சாரமும் இன்ரு நமக்குப் பெரிதும் தேவை 1 ஒரு புதுச் சமுதாயத்தை இவை உருவாக்கும் !
அலைக்கும் சலாம் சௌந்தரபாண்டியன் ஐயா..!!
தங்களின் மேலான கருத்திற்கு நன்றி ஐயா..!
நாம் சரியானவற்றை தவறானது என்று புரிந்து வைத்துள்ளதுதான் நம்முடைய துரதிர்ஷ்டம்..!!
இனியேனும் இத்தகைய விழிப்புணர்வு விவசாயிகளிடையேயும் மக்களிடையேயும் ஏற்பட்டால் இயற்கை மீண்டும் செழிக்க தொடங்கி விடும்..!!
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நல்ல விளக்கம், இன்னும் இருந்தால் இங்கே பதிவிடுங்கள். நல்லவை எல்லாருக்கும் போய் சேரவேண்டும்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|