புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
46 Posts - 59%
heezulia
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
17 Posts - 22%
dhilipdsp
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
41 Posts - 59%
heezulia
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாலிக்கு ஓர் ஒப்பாரி!!!


   
   
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Jul 18, 2013 8:44 pm

ஒப்புக்குச் சொல்லி அழ
உன் பாடல்தான் துணைக்கு வருகிறது
பாடல்களுக்கு இறுதி ஒப்பனையா?
ஒப்பனை கலைத்தால் நிஜ முகம்தானே
உனக்கு மட்டும் ஏன் மரணம்?

தாலாட்டுப் பாடும்போதே
பாடல் கற்றவன் நீ
அன்று மடியில் படுத்தாய் சிரித்தார்கள்
மண்ணில் படுக்கிறாய் அழுகிறார்கள்

இரங்கல் சொல்லும் போதே
உன் பாடல்கள் நெஞ்சில் அழுகிறது
காதலர்களுக்கு சுகமும் துக்கமும் தந்தவன் நீ
மரணத்த தருவாயில் நீ காதலர்களுக்கு
எழுத நினைத்தப் பாடலை இனி யார் எழுதுவார்?

கற்ற வலியை பாடலில் பழியாக்கியவன் கண்ணதாசன்
பெற்ற இன்பத்தை மொழியாக்கியவன் நீ
அவன் நிரந்தரமானவன் என்றான்
அது அவனுக்கு மட்டுமல்ல உனக்கும்தான்.

நீயும் நிரந்தரமானவன்தான் அழிந்தவனில்லை
உலகம் அழியும் போது
உன் பாடல்கள் அழியும்
அன்றுதான் நீ இறந்தவனாவாய்!!!



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 18, 2013 8:48 pm

உண்மையும் அருமையும். ஆத்மார்த்தமான ஒப்பாரி.
வாலியும் நிரந்தமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் அவனுக்கு மரணமில்லை.



வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Aவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Aவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Tவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Hவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Iவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Rவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Aவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 18, 2013 8:50 pm

வாலியின் இழப்பை உணர்த்தும் வலி/வரி கள்




manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Thu Jul 18, 2013 9:03 pm

கவி அருமை ...
வலி நிறைந்த வரிகள் .....



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jul 18, 2013 9:07 pm

வலியோடு மட்டுமே நாங்கள்
வாசிக்க முடியும் வாலி என்றே
வழி எல்லாம் வாழ்த்திய
வாழ்த்துக்களை எல்லாம் நாங்கள்
வலியோடு கண்ணீர் பூக்களாக ....

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Fri Jul 19, 2013 11:00 am

எழுத படிக்க தெரியாத பேர்களில்..
எமனும் ஒருவன்..!
அழகான கவிதை புத்தகத்தை..
கிழித்தெறிந்து விட்டான்..!!


இது வாலி அவர்கள் கண்ணதாசன் மறைவிற்கு எழுதியது..!
இந்த வரிகள் அவருக்கும் மிக பொருந்தும்...!!

-முகநூலிலிருந்து..

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 19, 2013 12:10 pm

கவிதை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jul 19, 2013 2:52 pm

வாலியின் புகழை வலியோடு சொல்கிறது கவிதை!நன்றி 

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jul 19, 2013 3:43 pm

அருமை அண்ணா ....




வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Mவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Aவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Dவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Hவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! U



வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக