ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரித்து வாழ வேண்டும்

Go down

சிரித்து வாழ வேண்டும் Empty சிரித்து வாழ வேண்டும்

Post by மீனு Mon Oct 26, 2009 12:00 am

மனிதராய் பிறந்த நாம் எல்லோரும் சந்தோசமாகவும் , மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் . இன்பம் வரும் போது சிரித்தும் துன்பம் வரும் போதும் கவலையுடனும் இருக்க கூடாது . அந்த கவலையை மறக்க நினைக்க வேண்டும் . எல்லோருடனும் சிரித்து, பேசி சந்தோசமாக வாழ வேண்டும். இன்பமும் துன்பமும் இரவும் பகலும் போல . அவற்றை சரி சமமாக நோக்க வேண்டும் .

அதற்க்காக எப்பவும் சிரித்து கொண்டு இருக்க கூடாது . அப்பிடி சிரித்து கொண்டு இருந்தால் பைத்தியமா இதுக்கு என்று கேட்பார்கள் . மனிதனின் ஆயுள் காலம் வரை அவன் பல இன்ப துன்பங்களை சந்திக்கின்றான். அது போல் பல நோய் நொடிகளில் இருந்து தப்பிக்கின்றான் .
அந்த நோய் நொடிகள் கூடுதலாக வராமல் இருப்பதற்கு அவன் சிரித்து சந்தோசமாக இருக்க வேண்டுமாம். நாப்பது வயது வந்ததும் நோய் நொடிகள் ஒவ்வொன்றாக வர ஆரம்பிக்கின்றன . மனதில் கவலைகள் , யோசனைகளை , போன்றனவும் ஏற்பட்டு விடுகிறது .

இவை பல நோய்களுக்கு காரண கர்த்தாவாக இருகின்றன. நீங்கள் கூடுதலாக யோசித்து நீங்களே நோய் வர விடக்கூடாது என்பதுதான் என் கருத்து . நல்ல ஜோக்ஸ் , சிரிப்பூட்டும் கதைகள், படங்கள், உங்களுக்கு பிடித்த பாட்டு , அவற்றை கேளுங்கள் . படியுங்கள் . உங்கள் மனம் ரிலாக்ஸ் ஆகிவிடும்

தனிமையில் எப்போதும் இருக்காமல் மட்டையவர்களுடன் சந்தோசமாக கதைத்து மகிழுங்கள் . சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்ற பாட்டும் இப்பதான் எனக்கு ஜாபகம் வருகிறது . ம்ம்ம்ம்ம்ம் அதுவும் உண்மை தான் .

நீங்களும் சிரித்து மட்டயவர்களையும் சிரிக்க வையுங்கள் . அதில் ஒரு சந்தோசம் இருக்கும். அது எல்லாராலும் முடியாது.

ஒரு புன் சிரிப்பால்...................
ஒரு குழந்தையின் சந்தோசத்தை பாருங்கள் .
கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் கோபம் நீங்கும் .
சண்டை பிடித்தவர்கள் சந்தோசமடைவார்கள் .
மனதில் உள்ள கவலைகள் குறையும்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum