Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்வழி காட்டும் பெற்றோர்
4 posters
Page 1 of 1
நல்வழி காட்டும் பெற்றோர்
அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்று படித்து இருக்கின்றோம் . படித்ததற்கு ஏற்ப நடந்து கொள்கின்றோமா எல்லோரும் . இல்லை . பத்து மாதம் சுமந்து பிள்ளையை பெற்று எடுக்கிறாள் அன்னை . பின்பு பாசத்தையும் , அன்பையும் காட்டி பிள்ளையை வளர்த்து எடுக்கிறார்கள் . தந்தை வீட்டுக்காக கஷ்டப்பட்டு உழைக்கிறார். தனது குடும்பத்தை காக்க அயராது பாடு படுகிறார்.
இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள் . இவற்றை எல்லாம் பிள்ளைகள் உணர வேண்டும் . வீட்டின் நிலைமைகளை உணர வேண்டும் . இப்படி எத்தனை பிள்ளைகள் உணர்கிறார்கள் . நூருக்கு இருவது பேர் தான் இருப்பார்கள் .
தந்தை எவ்வளவு நான் கஷ்டப்பட்டாவது என்னுடைய பிள்ளையை படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்று நினைத்து கஷ்டப்பட்டு சம்பாதிப்பார் . பிள்ளைகள் எல்லோரும் இப்போது பெற்றோர் பேச்சை கேட்டு நடகின்றார்களா? இல்லை. பெற்றோர் பேச்சை கேட்பதும் இல்லை பெற்றோரை மதிப்பதும் இல்லை .
பிள்ளைகளை பெற்றோர் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து என்ன பயன்? பெற்றோரை எடுத்து எறிந்து பேசி பெற்றோரை கண்கலங்க , கதிகலங்க வைக்கிறார்கள் .
சில பிள்ளைகள் இருக்கிறார்கள் . அவர்கள் சொல்வது தான் சட்டம் . பெற்றோர் அவர்கள் சொல்வதை தான் கேட்டு நடக்க வேண்டும் என்று .ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன செய்வது பெற்றோர் .
பிள்ளையை கடைக்கு கூட்டி கொண்டு போனால் பிள்ளை எதை கேட்டாலும் வாங்கி பிளையின் ஆசையை நிறைவேற்றுகிறார்கள் . அப்பிடி பிள்ளைகளுக்காக எல்லவட்டயும் செயும் பெற்றோரின் மனம் நோகும் படி பிள்ளைகள் நடக்கலாமா? இதை பிள்ளைகள் எல்லோரும் உணரத்தவறுகிறார்கள் .
குறிப்பிட்ட வயதை எட்டியதும் காதல் எனும் வலையில் சிக்கிறார்கள் . அந்த வலையில் சிக்கி அவஸ்தை படுவோர் எத்தனை பேர் . நல்லாக இருப்போர் எத்தனை பேர் ?
அதிலும் காதலித்தவருடன் ஓடி போகிறார்கள் . தமது பெற்றோரை பிரிந்து , பெற்றோரை மறந்து செல்கிறார்களே. இதெல்லாம் எவ்வளவு கொடுமை .
நீங்கள் காதலிக்கிறீர்கள் ஒருவரை என்றால் அதை வீட்டில் சொல்லுங்கள் . அப்போது பெற்றோர் விசாரித்து நல்ல ஆளாக இருந்தால் நீங்கள் காதலித்தவரை உங்களுக்கு கல்யாணம் செய்து வைப்பார்கள் தானே. நீங்கள் ஏன் வீட்டை விட்டு ஓடி போகிறீர்கள் .
நாலு பேர் நாலு விதமாக பேச ஏன் இடமளிகிறீர்கள். நல்ல குடும்ப பின்னணியில் இருந்து வளர்ந்து இப்படி செய்தால் பெற்றோருக்கு தானே அவமானம் . உங்களுடைய சகோதரங்களுக்கும் அவமானம். வெளியில் எல்லோரும் சென்று ஒவ்வொரு விதமாக பேச நீங்கள் ஏன் இடம் அளிக்கிறீர்கள் ?
பெற்றோர் உங்களுக்கு நல்லது , கெட்டது எது என்று தெரிந்து வைத்து இருக்கிறார்கள் .
காதலிப்பது தப்பில்லை . பெற்றோர் வெறுப்பதும் இல்லை . நீங்கள் தேர்ந்து எடுக்கும் நபர் நல்லவராக இருக்கும் பட்சத்தில் பெற்றோர் சந்தோசப்படுவார்கள் . அதுவே அந்த நபர் பிரச்சனைக்கு உரியவராக இருக்கும் இடத்தில் பெற்றோர்கள் தமது பிள்ளையை அவர்களுக்கு ஒப்படைக்க மாடார்கள் . ஏன் எனில் நமது பிள்ளையை ஏன் எப்படி கஷ்டப்பட வேண்டும் ? என்று நினைக்கிறார்கள் . அதிலும் தப்பில்லை தானே.
பிள்ளைக்கு ஒரு வயதில் என்ன செய்ய வேண்டும் ? பத்து வயதில் என்ன செய்ய வேண்டும் ? இருபது வயதை தாண்டியவுடன் என்ன செய்ய வேண்டும் என்று பெற்றோர்களுக்கு தெரியும் தானே . அவர்கள் தமது கடமைகளை சரிவர செய்வார்கள் .
பிள்ளைகள் நல்லா இருக்க வேண்டும் என்று ஆசை படுபவர்கள் முதலில் நமது தாயும் , தந்தயும் தான் . அதற்கு பிறகு தான் மட்டவர்கள் எல்லோரும். அதனை மனதில் வைத்து கொள்ளவேண்டும் பிள்ளைகள்.
வயதானவுடன் பெற்றோரை கண்கலங்காமல் வைத்து பாருங்கள் . அவர்களை கண்கலங்காமல் வைத்து பாது காப்பது பிள்ளைகளின் தலையாய கடமை . இப்போது எல்லோரும் தமது பெற்றோரை ஆச்சிரமங்கள் , பராமரிப்பு நிலையங்களில் விட்டு விடுகிறார்கள் . மாதாந்தம் பணம் அனுப்புகிறார்கள் .ம்ம்ம்ம்ம் பெற்றோர்கள் எவ்வளவு பாவம் .
எல்லோரும் இளமையாக இருந்து பின்பு முதியவர்கள் ஆவது தான் உலக நியதி . இதை எல்லோரும் உணர வேண்டும் .
பிள்ளைகளுக்கு நல்வழி காட்டும் பெற்றோரை மதித்து , அவர்கள் சொல்லும் பேச்சை கேட்டு நடக்க வேண்டியது ஒவ்வொரு பிள்ளைகளினதும் முக்கிய கடமை .
இறைவன் எமக்கு நேராக வந்து தரிசனம் தருவதில்லை .
வேறு ஒவ்வொரு வழிகளில் வந்து தான் எமக்கு அருள் பாலிக்கிறார் .
நன்றி :::பவியின் தளம்
இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள் . இவற்றை எல்லாம் பிள்ளைகள் உணர வேண்டும் . வீட்டின் நிலைமைகளை உணர வேண்டும் . இப்படி எத்தனை பிள்ளைகள் உணர்கிறார்கள் . நூருக்கு இருவது பேர் தான் இருப்பார்கள் .
தந்தை எவ்வளவு நான் கஷ்டப்பட்டாவது என்னுடைய பிள்ளையை படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்று நினைத்து கஷ்டப்பட்டு சம்பாதிப்பார் . பிள்ளைகள் எல்லோரும் இப்போது பெற்றோர் பேச்சை கேட்டு நடகின்றார்களா? இல்லை. பெற்றோர் பேச்சை கேட்பதும் இல்லை பெற்றோரை மதிப்பதும் இல்லை .
பிள்ளைகளை பெற்றோர் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து என்ன பயன்? பெற்றோரை எடுத்து எறிந்து பேசி பெற்றோரை கண்கலங்க , கதிகலங்க வைக்கிறார்கள் .
சில பிள்ளைகள் இருக்கிறார்கள் . அவர்கள் சொல்வது தான் சட்டம் . பெற்றோர் அவர்கள் சொல்வதை தான் கேட்டு நடக்க வேண்டும் என்று .ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன செய்வது பெற்றோர் .
பிள்ளையை கடைக்கு கூட்டி கொண்டு போனால் பிள்ளை எதை கேட்டாலும் வாங்கி பிளையின் ஆசையை நிறைவேற்றுகிறார்கள் . அப்பிடி பிள்ளைகளுக்காக எல்லவட்டயும் செயும் பெற்றோரின் மனம் நோகும் படி பிள்ளைகள் நடக்கலாமா? இதை பிள்ளைகள் எல்லோரும் உணரத்தவறுகிறார்கள் .
குறிப்பிட்ட வயதை எட்டியதும் காதல் எனும் வலையில் சிக்கிறார்கள் . அந்த வலையில் சிக்கி அவஸ்தை படுவோர் எத்தனை பேர் . நல்லாக இருப்போர் எத்தனை பேர் ?
அதிலும் காதலித்தவருடன் ஓடி போகிறார்கள் . தமது பெற்றோரை பிரிந்து , பெற்றோரை மறந்து செல்கிறார்களே. இதெல்லாம் எவ்வளவு கொடுமை .
நீங்கள் காதலிக்கிறீர்கள் ஒருவரை என்றால் அதை வீட்டில் சொல்லுங்கள் . அப்போது பெற்றோர் விசாரித்து நல்ல ஆளாக இருந்தால் நீங்கள் காதலித்தவரை உங்களுக்கு கல்யாணம் செய்து வைப்பார்கள் தானே. நீங்கள் ஏன் வீட்டை விட்டு ஓடி போகிறீர்கள் .
நாலு பேர் நாலு விதமாக பேச ஏன் இடமளிகிறீர்கள். நல்ல குடும்ப பின்னணியில் இருந்து வளர்ந்து இப்படி செய்தால் பெற்றோருக்கு தானே அவமானம் . உங்களுடைய சகோதரங்களுக்கும் அவமானம். வெளியில் எல்லோரும் சென்று ஒவ்வொரு விதமாக பேச நீங்கள் ஏன் இடம் அளிக்கிறீர்கள் ?
பெற்றோர் உங்களுக்கு நல்லது , கெட்டது எது என்று தெரிந்து வைத்து இருக்கிறார்கள் .
காதலிப்பது தப்பில்லை . பெற்றோர் வெறுப்பதும் இல்லை . நீங்கள் தேர்ந்து எடுக்கும் நபர் நல்லவராக இருக்கும் பட்சத்தில் பெற்றோர் சந்தோசப்படுவார்கள் . அதுவே அந்த நபர் பிரச்சனைக்கு உரியவராக இருக்கும் இடத்தில் பெற்றோர்கள் தமது பிள்ளையை அவர்களுக்கு ஒப்படைக்க மாடார்கள் . ஏன் எனில் நமது பிள்ளையை ஏன் எப்படி கஷ்டப்பட வேண்டும் ? என்று நினைக்கிறார்கள் . அதிலும் தப்பில்லை தானே.
பிள்ளைக்கு ஒரு வயதில் என்ன செய்ய வேண்டும் ? பத்து வயதில் என்ன செய்ய வேண்டும் ? இருபது வயதை தாண்டியவுடன் என்ன செய்ய வேண்டும் என்று பெற்றோர்களுக்கு தெரியும் தானே . அவர்கள் தமது கடமைகளை சரிவர செய்வார்கள் .
பிள்ளைகள் நல்லா இருக்க வேண்டும் என்று ஆசை படுபவர்கள் முதலில் நமது தாயும் , தந்தயும் தான் . அதற்கு பிறகு தான் மட்டவர்கள் எல்லோரும். அதனை மனதில் வைத்து கொள்ளவேண்டும் பிள்ளைகள்.
வயதானவுடன் பெற்றோரை கண்கலங்காமல் வைத்து பாருங்கள் . அவர்களை கண்கலங்காமல் வைத்து பாது காப்பது பிள்ளைகளின் தலையாய கடமை . இப்போது எல்லோரும் தமது பெற்றோரை ஆச்சிரமங்கள் , பராமரிப்பு நிலையங்களில் விட்டு விடுகிறார்கள் . மாதாந்தம் பணம் அனுப்புகிறார்கள் .ம்ம்ம்ம்ம் பெற்றோர்கள் எவ்வளவு பாவம் .
எல்லோரும் இளமையாக இருந்து பின்பு முதியவர்கள் ஆவது தான் உலக நியதி . இதை எல்லோரும் உணர வேண்டும் .
பிள்ளைகளுக்கு நல்வழி காட்டும் பெற்றோரை மதித்து , அவர்கள் சொல்லும் பேச்சை கேட்டு நடக்க வேண்டியது ஒவ்வொரு பிள்ளைகளினதும் முக்கிய கடமை .
இறைவன் எமக்கு நேராக வந்து தரிசனம் தருவதில்லை .
வேறு ஒவ்வொரு வழிகளில் வந்து தான் எமக்கு அருள் பாலிக்கிறார் .
நன்றி :::பவியின் தளம்
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: நல்வழி காட்டும் பெற்றோர்
"பிள்ளைகளுக்கு நல்வழி காட்டும் பெற்றோரை
மதித்து , அவர்கள் சொல்லும் பேச்சை கேட்டு நடக்க வேண்டியது ஒவ்வொரு
பிள்ளைகளினதும் முக்கிய கடமை ."
மதித்து , அவர்கள் சொல்லும் பேச்சை கேட்டு நடக்க வேண்டியது ஒவ்வொரு
பிள்ளைகளினதும் முக்கிய கடமை ."
Re: நல்வழி காட்டும் பெற்றோர்
நாம் நம் பெற்றோரை எப்படி மதிக்கிறோமோ அப்படித்தான் நம்மை நம் பிள்ளைகள் மதிக்கும். அதை தெரிந்துகொண்டால் போதும் எவரும் பெற்றோருக்கு மரியாதை கொடுக்க தவர மாட்டார்கள்.
Similar topics
» நல்வழி காட்டிய தூய ஆவி.
» வாழ்க்கைக்கு நல்வழி
» நால்வர் காட்டிய நல்வழி
» நல்வழி காட்டிய நபிகள்
» ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை
» வாழ்க்கைக்கு நல்வழி
» நால்வர் காட்டிய நல்வழி
» நல்வழி காட்டிய நபிகள்
» ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|