Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலப்படத்தைக் கண்டறிய...
5 posters
Page 1 of 1
கலப்படத்தைக் கண்டறிய...
உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வதைக் கண்டறிய இதோ சில வழிமுறைகள்:
* வெண்ணெயில் மாவைக் கலப்படம் செய்வதைக் கண்டறிய, சிறிதளவு வெண்ணெயை எடுத்துக்கொண்டு அதன் மேல் ஒரு துளி டிங்சர் அயோடினைவிட வேண்டும். வெண்ணெயில் மாவு கலக்கப்பட்டிருந்தால் அது ஊதா நிறமாக மாறிவிடும்.
* காப்பித்தூளில் புளியங்கொட்டைத் தோல் கலக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, ஒரு தம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி காப்பித்தூளைப் போடுங்கள். சுத்தமான தூளாக இருந்தால் மிதக்கும். கலப்படம் என்றால் தூள் அடியில் படிந்துவிடும்.
* சர்க்கரையில் ரவையைக் கலப்படம் செய்துவிடுவார்கள். அதை சிறிது எடுத்து நீரில் போட்டால் சர்க்கரை கரைந்துவிடும். ரவை கரையாமல் இருக்கும்.
* தேனில் வெல்லப்பாகை கலப்படம் செய்திருந்தால், ஒரு தம்ளர் தண்ணீரில் அதில் ஒரு துளி தேனை விட வேண்டும். தேன் சுத்தமானதாக இருந்தால் அடியில் படியும். வெல்லப்பாகு கலந்திருந்தால் அது தண்ணீரில் கலந்து கலங்கிப் போயிருக்கும்.
* தேனைச் சிறிது எடுத்து நாய் முன் விடவும். சுத்தமான தேனை நாய் சீண்டாது.
* தேனில் தீக்குச்சியை நன்றாக முக்கிவிட்டு தீப்பெட்டியில் உரசிக் கொளுத்திப் பார்க்க வேண்டும். அது நன்றாக எரிந்தால் சுத்தமான தேன். அது அணைந்தாலோ, சரியாக எரியாவிட்டாலோ அது கலப்படத் தேன் என்பதை அறியலாம்.
* வெண்ணெயில் மாவைக் கலப்படம் செய்வதைக் கண்டறிய, சிறிதளவு வெண்ணெயை எடுத்துக்கொண்டு அதன் மேல் ஒரு துளி டிங்சர் அயோடினைவிட வேண்டும். வெண்ணெயில் மாவு கலக்கப்பட்டிருந்தால் அது ஊதா நிறமாக மாறிவிடும்.
* காப்பித்தூளில் புளியங்கொட்டைத் தோல் கலக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, ஒரு தம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி காப்பித்தூளைப் போடுங்கள். சுத்தமான தூளாக இருந்தால் மிதக்கும். கலப்படம் என்றால் தூள் அடியில் படிந்துவிடும்.
* சர்க்கரையில் ரவையைக் கலப்படம் செய்துவிடுவார்கள். அதை சிறிது எடுத்து நீரில் போட்டால் சர்க்கரை கரைந்துவிடும். ரவை கரையாமல் இருக்கும்.
* தேனில் வெல்லப்பாகை கலப்படம் செய்திருந்தால், ஒரு தம்ளர் தண்ணீரில் அதில் ஒரு துளி தேனை விட வேண்டும். தேன் சுத்தமானதாக இருந்தால் அடியில் படியும். வெல்லப்பாகு கலந்திருந்தால் அது தண்ணீரில் கலந்து கலங்கிப் போயிருக்கும்.
* தேனைச் சிறிது எடுத்து நாய் முன் விடவும். சுத்தமான தேனை நாய் சீண்டாது.
* தேனில் தீக்குச்சியை நன்றாக முக்கிவிட்டு தீப்பெட்டியில் உரசிக் கொளுத்திப் பார்க்க வேண்டும். அது நன்றாக எரிந்தால் சுத்தமான தேன். அது அணைந்தாலோ, சரியாக எரியாவிட்டாலோ அது கலப்படத் தேன் என்பதை அறியலாம்.
உனக்கு
பயந்து நான்
வழமையான
பாதையையும்
மாற்றிவிட்டேன்
வாழ்க்கையை
மட்டுமல்ல
தெருவையும் தான்
உனக்கு
உலகவிருது
கொடுக்க வேண்டும்
காதல் ஆடை
அலங்காரத்துக்கு
கண்ணீரில்
விளக்கு எரியும்
காதல் நம் காதல்
thivya balan- பண்பாளர்
- பதிவுகள் : 73
இணைந்தது : 21/04/2013
Re: கலப்படத்தைக் கண்டறிய...
ஒரு டம்ளர் தண்ணீரில் கலப்படத்தை கண்டுபிடிக்க முடியுமா.. அடடே..!!
கலப்படத்தை கண்டறிய கலக்கலான வழிகளை கூறும் பதிவு..!
நன்றி திவ்யா பாலன்..!!
கலப்படத்தை கண்டறிய கலக்கலான வழிகளை கூறும் பதிவு..!
நன்றி திவ்யா பாலன்..!!
malik- இளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
கலப்படத்தைக் கண்டறிய...
உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வதைக் கண்டறிய இதோ சில வழிமுறைகள்:
* வெண்ணெயில் மாவைக் கலப்படம் செய்வதைக் கண்டறிய, சிறிதளவு வெண்ணெயை எடுத்துக்கொண்டு அதன் மேல் ஒரு துளி டிங்சர் அயோடினைவிட வேண்டும். வெண்ணெயில் மாவு கலக்கப்பட்டிருந்தால் அது ஊதா நிறமாக மாறிவிடும்.
* காப்பித்தூளில் புளியங்கொட்டைத் தோல் கலக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, ஒரு தம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி காப்பித்தூளைப் போடுங்கள். சுத்தமான தூளாக இருந்தால் மிதக்கும். கலப்படம் என்றால் தூள் அடியில் படிந்துவிடும்.
* சர்க்கரையில் ரவையைக் கலப்படம் செய்துவிடுவார்கள். அதை சிறிது எடுத்து நீரில் போட்டால் சர்க்கரை கரைந்துவிடும். ரவை கரையாமல் இருக்கும்.
* தேனில் வெல்லப்பாகை கலப்படம் செய்திருந்தால், ஒரு தம்ளர் தண்ணீரில் அதில் ஒரு துளி தேனை விட வேண்டும். தேன் சுத்தமானதாக இருந்தால் அடியில் படியும். வெல்லப்பாகு கலந்திருந்தால் அது தண்ணீரில் கலந்து கலங்கிப் போயிருக்கும்.
* தேனைச் சிறிது எடுத்து நாய் முன் விடவும். சுத்தமான தேனை நாய் சீண்டாது.
* தேனில் தீக்குச்சியை நன்றாக முக்கிவிட்டு தீப்பெட்டியில் உரசிக் கொளுத்திப் பார்க்க வேண்டும். அது நன்றாக எரிந்தால் சுத்தமான தேன். அது அணைந்தாலோ, சரியாக எரியாவிட்டாலோ அது கலப்படத் தேன் என்பதை அறியலாம்.
* வெண்ணெயில் மாவைக் கலப்படம் செய்வதைக் கண்டறிய, சிறிதளவு வெண்ணெயை எடுத்துக்கொண்டு அதன் மேல் ஒரு துளி டிங்சர் அயோடினைவிட வேண்டும். வெண்ணெயில் மாவு கலக்கப்பட்டிருந்தால் அது ஊதா நிறமாக மாறிவிடும்.
* காப்பித்தூளில் புளியங்கொட்டைத் தோல் கலக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, ஒரு தம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி காப்பித்தூளைப் போடுங்கள். சுத்தமான தூளாக இருந்தால் மிதக்கும். கலப்படம் என்றால் தூள் அடியில் படிந்துவிடும்.
* சர்க்கரையில் ரவையைக் கலப்படம் செய்துவிடுவார்கள். அதை சிறிது எடுத்து நீரில் போட்டால் சர்க்கரை கரைந்துவிடும். ரவை கரையாமல் இருக்கும்.
* தேனில் வெல்லப்பாகை கலப்படம் செய்திருந்தால், ஒரு தம்ளர் தண்ணீரில் அதில் ஒரு துளி தேனை விட வேண்டும். தேன் சுத்தமானதாக இருந்தால் அடியில் படியும். வெல்லப்பாகு கலந்திருந்தால் அது தண்ணீரில் கலந்து கலங்கிப் போயிருக்கும்.
* தேனைச் சிறிது எடுத்து நாய் முன் விடவும். சுத்தமான தேனை நாய் சீண்டாது.
* தேனில் தீக்குச்சியை நன்றாக முக்கிவிட்டு தீப்பெட்டியில் உரசிக் கொளுத்திப் பார்க்க வேண்டும். அது நன்றாக எரிந்தால் சுத்தமான தேன். அது அணைந்தாலோ, சரியாக எரியாவிட்டாலோ அது கலப்படத் தேன் என்பதை அறியலாம்.
உனக்கு
பயந்து நான்
வழமையான
பாதையையும்
மாற்றிவிட்டேன்
வாழ்க்கையை
மட்டுமல்ல
தெருவையும் தான்
உனக்கு
உலகவிருது
கொடுக்க வேண்டும்
காதல் ஆடை
அலங்காரத்துக்கு
கண்ணீரில்
விளக்கு எரியும்
காதல் நம் காதல்
thivya balan- பண்பாளர்
- பதிவுகள் : 73
இணைந்தது : 21/04/2013
Re: கலப்படத்தைக் கண்டறிய...
இதே பதிவு சிறிது நேரத்திற்கு முன்புதான் பதியப்பட்டுள்ளது திவ்யா..!
அதனையும் நீங்களேதான் பதிந்துள்ளீர்கள்..!!
http://www.eegarai.net/t101783-topic#992610
அதனையும் நீங்களேதான் பதிந்துள்ளீர்கள்..!!
http://www.eegarai.net/t101783-topic#992610
malik- இளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
Re: கலப்படத்தைக் கண்டறிய...
malik wrote:இதே பதிவு சிறிது நேரத்திற்கு முன்புதான் பதியப்பட்டுள்ளது திவ்யா..!
அதனையும் நீங்களேதான் பதிந்துள்ளீர்கள்..!!
http://www.eegarai.net/t101783-topic#992610
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கலப்படத்தைக் கண்டறிய...
thivya balan wrote:
* தேனில் வெல்லப்பாகை கலப்படம் செய்திருந்தால், ஒரு தம்ளர் தண்ணீரில் அதில் ஒரு துளி தேனை விட வேண்டும். தேன் சுத்தமானதாக இருந்தால் அடியில் படியும். வெல்லப்பாகு கலந்திருந்தால் அது தண்ணீரில் கலந்து கலங்கிப் போயிருக்கும்.
இது தவறான தகவல் .....
தேன் தண்ணீரில் கரையும் .....இந்த தண்ணீரை இனிப்பு இருக்காது ...
நல்ல சக்கரை பாகு தண்ணீரில் கரையாது .....
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Similar topics
» "விஷ' மாம்பழத்தை கண்டறிய..
» வைரஸ்களைக் கண்டறிய ஒரு கையடக்கக்கருவி
» இதய நோய் கண்டறிய 8 சோதனைகள்
» வைரஸ்களைக் கண்டறிய ஒரு கையடக்கக்கருவி
» தெரியுமா உங்களுக்கு…? அறிவால் இணைவோம்… !
» வைரஸ்களைக் கண்டறிய ஒரு கையடக்கக்கருவி
» இதய நோய் கண்டறிய 8 சோதனைகள்
» வைரஸ்களைக் கண்டறிய ஒரு கையடக்கக்கருவி
» தெரியுமா உங்களுக்கு…? அறிவால் இணைவோம்… !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|