புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_vote_lcapவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_voting_barவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_vote_lcapவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_voting_barவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_vote_lcapவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_voting_barவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_vote_lcapவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_voting_barவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_vote_lcapவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_voting_barவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_vote_lcapவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_voting_barவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_vote_lcapவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_voting_barவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_vote_lcapவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_voting_barவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_vote_lcapவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_voting_barவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_vote_lcapவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_voting_barவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_vote_lcapவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_voting_barவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_vote_rcap 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_vote_lcapவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_voting_barவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_vote_rcap 
3 Posts - 1%
mruthun
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_vote_lcapவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_voting_barவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாலிக்கு ஓர் ஒப்பாரி!!!


   
   
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Jul 18, 2013 8:44 pm

ஒப்புக்குச் சொல்லி அழ
உன் பாடல்தான் துணைக்கு வருகிறது
பாடல்களுக்கு இறுதி ஒப்பனையா?
ஒப்பனை கலைத்தால் நிஜ முகம்தானே
உனக்கு மட்டும் ஏன் மரணம்?

தாலாட்டுப் பாடும்போதே
பாடல் கற்றவன் நீ
அன்று மடியில் படுத்தாய் சிரித்தார்கள்
மண்ணில் படுக்கிறாய் அழுகிறார்கள்

இரங்கல் சொல்லும் போதே
உன் பாடல்கள் நெஞ்சில் அழுகிறது
காதலர்களுக்கு சுகமும் துக்கமும் தந்தவன் நீ
மரணத்த தருவாயில் நீ காதலர்களுக்கு
எழுத நினைத்தப் பாடலை இனி யார் எழுதுவார்?

கற்ற வலியை பாடலில் பழியாக்கியவன் கண்ணதாசன்
பெற்ற இன்பத்தை மொழியாக்கியவன் நீ
அவன் நிரந்தரமானவன் என்றான்
அது அவனுக்கு மட்டுமல்ல உனக்கும்தான்.

நீயும் நிரந்தரமானவன்தான் அழிந்தவனில்லை
உலகம் அழியும் போது
உன் பாடல்கள் அழியும்
அன்றுதான் நீ இறந்தவனாவாய்!!!



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 18, 2013 8:48 pm

உண்மையும் அருமையும். ஆத்மார்த்தமான ஒப்பாரி.
வாலியும் நிரந்தமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் அவனுக்கு மரணமில்லை.



வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Aவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Aவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Tவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Hவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Iவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Rவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Aவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 18, 2013 8:50 pm

வாலியின் இழப்பை உணர்த்தும் வலி/வரி கள்




manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Thu Jul 18, 2013 9:03 pm

கவி அருமை ...
வலி நிறைந்த வரிகள் .....



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jul 18, 2013 9:07 pm

வலியோடு மட்டுமே நாங்கள்
வாசிக்க முடியும் வாலி என்றே
வழி எல்லாம் வாழ்த்திய
வாழ்த்துக்களை எல்லாம் நாங்கள்
வலியோடு கண்ணீர் பூக்களாக ....

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Fri Jul 19, 2013 11:00 am

எழுத படிக்க தெரியாத பேர்களில்..
எமனும் ஒருவன்..!
அழகான கவிதை புத்தகத்தை..
கிழித்தெறிந்து விட்டான்..!!


இது வாலி அவர்கள் கண்ணதாசன் மறைவிற்கு எழுதியது..!
இந்த வரிகள் அவருக்கும் மிக பொருந்தும்...!!

-முகநூலிலிருந்து..

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 19, 2013 12:10 pm

கவிதை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jul 19, 2013 2:52 pm

வாலியின் புகழை வலியோடு சொல்கிறது கவிதை!நன்றி 

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jul 19, 2013 3:43 pm

அருமை அண்ணா ....




வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Mவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Aவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Dவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Hவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! U



வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக