புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
திருப்பரங்குன்றம், ஜூலை 19 - தூத்துக்குடி சுற்றுலா சென்ற மதுரை திருநகர் தனியார் பள்ளி மாணவர் நான்கு பேர் ஜூலை 12 அன்று தெர்மல் நகர் கடற்கரை கடலில் குளிக்கும் போது, ராட்சத அலையில் சிக்கி இறந்தனர். இதனால் இறந்த மாணவர்களின் பெற்றோர், உறவினர் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பள்ளி முதல்வர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். மதுரை திருநகர் சி.எஸ். ராமாச்சசாரி மெமோரியல் மெட்ரிக் பள்ளியில் 10 ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் 113 பேர் ஜூலை 12 ம் தேதி அன்று தூத்துக்குடிக்கு சுற்றுலா சென்றனர். வ.உ.சி., துறைமுகத்தை சுற்றிப் பார்த்த பின்பு, மதியம் 12 மணிக்கு, அவர்கள் துறைமுகத்தில் விருந்தினர் மாளிகை பின்புறம், தெர்மல்நகர் கடற்கரைக்கு சென்றனர். அங்கு கடலில் மாணவர்கள் குளித்த போது, திடீரென வந்த ராட்சச அலையில் சிக்கிய நான்கு பேர் பலியாகினர். அதனைத்தொடர்ந்து திருநகரில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று மீண்டும் பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடலில் மூழ்கி பலியான நான்கு மாணவர்களின் பெற்றோர், உறவினர் மற்றும் அப்பகுதியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளிக்கூட வாசலில் காலை 8 மணிக்கு கூடினர். பின்பு, கேட்டின் முன்பு அமர்ந்து மறியலில் ஈ்டுபட்டனர். பள்ளி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் வராததால், அவர்கள் காலை 9.30 மணிக்கு ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர்.
இறந்த மாணவர்களின் பெற்றோர் சரவணன், ராஜேஸ்வரி, ராதாகிருஷ்ணன், சந்தனக்கொடி, லதாராணி, பாண்டி, மீனாகுமாரி, முருகன் கூறுகையில்,
தடை செய்யப்பட்ட அப்பகுதிக்கு மாணவர்களை அழைத்துச் சென்றதே தவறு. அலையில் சிக்கி குழந்தைகள் பரிதவித்த போது, உடன் சென்ற ஆசிரியர்கள், தாங்கள் குட்டையாக இருப்பதாகவும், வளர்ந்துள்ள மாணவர்களை கடலில் குதிக்கச் செய்து காப்பாற்ற கோரியுள்ளனர். உடனடியாக ஆம்புலன்சுக்கோ, மீனவர்களுக்கோ தகவல் தெரிவிக்கவில்லை. சுற்றுலா செல்ல மறுத்த எங்கள் குழந்தைகளை பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தி கூட்டிச் சென்றனர். ஆனால் பாதுகாப்பிற்கு போதுமான ஆசிரியர்கள் செல்லவில்லை. எங்கள் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருப்பதாக கூறி அழைத்துச் சென்றனர். நாங்கள் சென்றவுடன் பள்ளி நிர்வாகிகள் தலைமறைவாகி விட்டனர். போஸ்ட் மார்ட்டம் முடிந்து குழந்தைகளை வீட்டிற்கு கொண்டு வருவது வரையிலும், பள்ளி நிர்வாகம் எங்களுக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. பிணத்தை கட்டுவதற்கு வெள்ளை துணிகூட நாங்கள்தான் வாங்கிக் கொடுத்தோம். இறுதி சடங்கில் கூட பள்ளி சார்பில் யாரும் வரவில்லை. இப்போது எங்கள் குழந்தைகளுக்கு ஏற்பட்ட இந்த பரிதாபம் இங்கு படிக்கும் மற்ற குழந்தைகளுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. என கதறி அழுதனர்.
திருப்பரங்குன்றம் டி.எஸ்.பி(பொறுப்பு) மணிரத்தினம், இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், உமாசங்கர் மற்றும் போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசியதை தொடர்ந்து காலை 10 மணிக்கு அவர்கள் பஸ் மறியலை கைவிட்டு, மீண்டும் பள்ளியின் முன்பு அமர்ந்தனர். சிறிது நேரத்தில், ஆர்.டி.ஒ. ஆறுமுகம், முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி, தாசில்தார் கங்காதரன் ஆகியோர் சம்பவ இடதிற்கு வந்து, பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம், பள்ளியை உடனடியாக மூட வேண்டும், அங்கீகாரத்தை நிரந்தமாக ரத்து செய்ய வேண்டும். நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும். இல்லையேல் கலைந்து செல்ல மாட்டோம் என பெற்றோர் கூறினர். பள்ளி நிர்வாகிகளுடன் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். பின்னர் முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவின்படி பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன், அவரது புகாரின் பேரில், பள்ளியின் மூத்த முதல்வர் மாறன், சுற்றலா சென்ற ஆசிரியர்கள் கார்த்திக், ஹரிகுமாரை போலீசார் கைது செய்து, தூத்துக்குடி போலீசாரிடம் ஒப்படைக்க அழைத்துச் சென்றனர். அதிகாரிகளிடம் பெற்றோர் தெரிவிக்கையில், பள்ளி தாளாளர் கமலம் ராஜேந்திரன், நிர்வாகி வசந்தி உள்பட சுற்றுலா சென்ற மேலும் இரண்டு ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். நடவடிக்கை எடுப்பதாக கூறியதும், அவர்கள் கலைந்து சென்றனர். தூத்துக்குடி போலீசில் புகார் கொடுக்க பெற்றோரும் புறப்பட்டனர்.
முதன்மைக்கல்வி அலுவலர் கூறியதாவது: சுற்றுலா செல்ல பள்ளி நிர்வாகம் அனுமதி பெறவில்லை. மாணவர்கள் இறப்பு, பாதுகாப்பு குறித்து விளக்ககம் கேட்டு ஒருவாரத்திற்குள் பதிலளிக்க கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரிக் பள்ளி நிர்வாகமான ஐ.எம்.எஸ்.மிடம் புகார் அளிக்கப்படும். பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும். என்றார்.
தினபூமி
இறந்த மாணவர்களின் பெற்றோர் சரவணன், ராஜேஸ்வரி, ராதாகிருஷ்ணன், சந்தனக்கொடி, லதாராணி, பாண்டி, மீனாகுமாரி, முருகன் கூறுகையில்,
தடை செய்யப்பட்ட அப்பகுதிக்கு மாணவர்களை அழைத்துச் சென்றதே தவறு. அலையில் சிக்கி குழந்தைகள் பரிதவித்த போது, உடன் சென்ற ஆசிரியர்கள், தாங்கள் குட்டையாக இருப்பதாகவும், வளர்ந்துள்ள மாணவர்களை கடலில் குதிக்கச் செய்து காப்பாற்ற கோரியுள்ளனர். உடனடியாக ஆம்புலன்சுக்கோ, மீனவர்களுக்கோ தகவல் தெரிவிக்கவில்லை. சுற்றுலா செல்ல மறுத்த எங்கள் குழந்தைகளை பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தி கூட்டிச் சென்றனர். ஆனால் பாதுகாப்பிற்கு போதுமான ஆசிரியர்கள் செல்லவில்லை. எங்கள் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருப்பதாக கூறி அழைத்துச் சென்றனர். நாங்கள் சென்றவுடன் பள்ளி நிர்வாகிகள் தலைமறைவாகி விட்டனர். போஸ்ட் மார்ட்டம் முடிந்து குழந்தைகளை வீட்டிற்கு கொண்டு வருவது வரையிலும், பள்ளி நிர்வாகம் எங்களுக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. பிணத்தை கட்டுவதற்கு வெள்ளை துணிகூட நாங்கள்தான் வாங்கிக் கொடுத்தோம். இறுதி சடங்கில் கூட பள்ளி சார்பில் யாரும் வரவில்லை. இப்போது எங்கள் குழந்தைகளுக்கு ஏற்பட்ட இந்த பரிதாபம் இங்கு படிக்கும் மற்ற குழந்தைகளுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. என கதறி அழுதனர்.
திருப்பரங்குன்றம் டி.எஸ்.பி(பொறுப்பு) மணிரத்தினம், இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், உமாசங்கர் மற்றும் போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசியதை தொடர்ந்து காலை 10 மணிக்கு அவர்கள் பஸ் மறியலை கைவிட்டு, மீண்டும் பள்ளியின் முன்பு அமர்ந்தனர். சிறிது நேரத்தில், ஆர்.டி.ஒ. ஆறுமுகம், முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி, தாசில்தார் கங்காதரன் ஆகியோர் சம்பவ இடதிற்கு வந்து, பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம், பள்ளியை உடனடியாக மூட வேண்டும், அங்கீகாரத்தை நிரந்தமாக ரத்து செய்ய வேண்டும். நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும். இல்லையேல் கலைந்து செல்ல மாட்டோம் என பெற்றோர் கூறினர். பள்ளி நிர்வாகிகளுடன் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். பின்னர் முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவின்படி பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன், அவரது புகாரின் பேரில், பள்ளியின் மூத்த முதல்வர் மாறன், சுற்றலா சென்ற ஆசிரியர்கள் கார்த்திக், ஹரிகுமாரை போலீசார் கைது செய்து, தூத்துக்குடி போலீசாரிடம் ஒப்படைக்க அழைத்துச் சென்றனர். அதிகாரிகளிடம் பெற்றோர் தெரிவிக்கையில், பள்ளி தாளாளர் கமலம் ராஜேந்திரன், நிர்வாகி வசந்தி உள்பட சுற்றுலா சென்ற மேலும் இரண்டு ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். நடவடிக்கை எடுப்பதாக கூறியதும், அவர்கள் கலைந்து சென்றனர். தூத்துக்குடி போலீசில் புகார் கொடுக்க பெற்றோரும் புறப்பட்டனர்.
முதன்மைக்கல்வி அலுவலர் கூறியதாவது: சுற்றுலா செல்ல பள்ளி நிர்வாகம் அனுமதி பெறவில்லை. மாணவர்கள் இறப்பு, பாதுகாப்பு குறித்து விளக்ககம் கேட்டு ஒருவாரத்திற்குள் பதிலளிக்க கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரிக் பள்ளி நிர்வாகமான ஐ.எம்.எஸ்.மிடம் புகார் அளிக்கப்படும். பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும். என்றார்.
தினபூமி
Similar topics
» மதுரை அருகே குழந்தைகளுடன் இளம்பெண் கொலை கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது
» தேவகோட்டையில் கல்லூரி மாணவர்கள் மோதல்; 14 பேர் கைது
» மதுரை பெண் கொலை : மகன் உட்பட 2 பேர் கைது
» அமெரிக்காவில் விசா முறைகேட்டில் இந்திய மாணவர்கள் உள்பட 90 பேர் கைது
» மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர்
» தேவகோட்டையில் கல்லூரி மாணவர்கள் மோதல்; 14 பேர் கைது
» மதுரை பெண் கொலை : மகன் உட்பட 2 பேர் கைது
» அமெரிக்காவில் விசா முறைகேட்டில் இந்திய மாணவர்கள் உள்பட 90 பேர் கைது
» மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|