புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_vote_lcapமதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_voting_barமதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
மதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_vote_lcapமதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_voting_barமதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_vote_rcap 
6 Posts - 20%
mohamed nizamudeen
மதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_vote_lcapமதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_voting_barமதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
மதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_vote_lcapமதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_voting_barமதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_vote_rcap 
1 Post - 3%
viyasan
மதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_vote_lcapமதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_voting_barமதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_vote_lcapமதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_voting_barமதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
மதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_vote_lcapமதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_voting_barமதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_vote_rcap 
203 Posts - 40%
mohamed nizamudeen
மதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_vote_lcapமதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_voting_barமதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
மதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_vote_lcapமதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_voting_barமதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_vote_rcap 
21 Posts - 4%
prajai
மதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_vote_lcapமதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_voting_barமதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_vote_lcapமதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_voting_barமதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
மதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_vote_lcapமதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_voting_barமதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_vote_lcapமதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_voting_barமதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
மதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_vote_lcapமதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_voting_barமதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_vote_lcapமதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_voting_barமதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Jul 18, 2013 7:30 pm

திருப்பரங்குன்றம், ஜூலை 19 - தூத்துக்குடி சுற்றுலா சென்ற மதுரை திருநகர் தனியார் பள்ளி மாணவர் நான்கு பேர் ஜூலை 12 அன்று தெர்மல் நகர் கடற்கரை கடலில் குளிக்கும் போது, ராட்சத அலையில் சிக்கி இறந்தனர். இதனால் இறந்த மாணவர்களின் பெற்றோர், உறவினர் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பள்ளி முதல்வர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். மதுரை திருநகர் சி.எஸ். ராமாச்சசாரி மெமோரியல் மெட்ரிக் பள்ளியில் 10 ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் 113 பேர் ஜூலை 12 ம் தேதி அன்று தூத்துக்குடிக்கு சுற்றுலா சென்றனர். வ.உ.சி., துறைமுகத்தை சுற்றிப் பார்த்த பின்பு, மதியம் 12 மணிக்கு, அவர்கள் துறைமுகத்தில் விருந்தினர் மாளிகை பின்புறம், தெர்மல்நகர் கடற்கரைக்கு சென்றனர். அங்கு கடலில் மாணவர்கள் குளித்த போது, திடீரென வந்த ராட்சச அலையில் சிக்கிய நான்கு பேர் பலியாகினர். அதனைத்தொடர்ந்து திருநகரில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று மீண்டும் பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடலில் மூழ்கி பலியான நான்கு மாணவர்களின் பெற்றோர், உறவினர் மற்றும் அப்பகுதியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளிக்கூட வாசலில் காலை 8 மணிக்கு கூடினர். பின்பு, கேட்டின் முன்பு அமர்ந்து மறியலில் ஈ்டுபட்டனர். பள்ளி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் வராததால், அவர்கள் காலை 9.30 மணிக்கு ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர்.

இறந்த மாணவர்களின் பெற்றோர் சரவணன், ராஜேஸ்வரி, ராதாகிருஷ்ணன், சந்தனக்கொடி, லதாராணி, பாண்டி, மீனாகுமாரி, முருகன் கூறுகையில்,

தடை செய்யப்பட்ட அப்பகுதிக்கு மாணவர்களை அழைத்துச் சென்றதே தவறு. அலையில் சிக்கி குழந்தைகள் பரிதவித்த போது, உடன் சென்ற ஆசிரியர்கள், தாங்கள் குட்டையாக இருப்பதாகவும், வளர்ந்துள்ள மாணவர்களை கடலில் குதிக்கச் செய்து காப்பாற்ற கோரியுள்ளனர். உடனடியாக ஆம்புலன்சுக்கோ, மீனவர்களுக்கோ தகவல் தெரிவிக்கவில்லை. சுற்றுலா செல்ல மறுத்த எங்கள் குழந்தைகளை பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தி கூட்டிச் சென்றனர். ஆனால் பாதுகாப்பிற்கு போதுமான ஆசிரியர்கள் செல்லவில்லை. எங்கள் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருப்பதாக கூறி அழைத்துச் சென்றனர். நாங்கள் சென்றவுடன் பள்ளி நிர்வாகிகள் தலைமறைவாகி விட்டனர். போஸ்ட் மார்ட்டம் முடிந்து குழந்தைகளை வீட்டிற்கு கொண்டு வருவது வரையிலும், பள்ளி நிர்வாகம் எங்களுக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. பிணத்தை கட்டுவதற்கு வெள்ளை துணிகூட நாங்கள்தான் வாங்கிக் கொடுத்தோம். இறுதி சடங்கில் கூட பள்ளி சார்பில் யாரும் வரவில்லை. இப்போது எங்கள் குழந்தைகளுக்கு ஏற்பட்ட இந்த பரிதாபம் இங்கு படிக்கும் மற்ற குழந்தைகளுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. என கதறி அழுதனர்.

திருப்பரங்குன்றம் டி.எஸ்.பி(பொறுப்பு) மணிரத்தினம், இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், உமாசங்கர் மற்றும் போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசியதை தொடர்ந்து காலை 10 மணிக்கு அவர்கள் பஸ் மறியலை கைவிட்டு,  மீண்டும் பள்ளியின் முன்பு அமர்ந்தனர். சிறிது நேரத்தில், ஆர்.டி.ஒ. ஆறுமுகம், முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி, தாசில்தார் கங்காதரன் ஆகியோர் சம்பவ இடதிற்கு வந்து, பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம்,  பள்ளியை உடனடியாக மூட வேண்டும், அங்கீகாரத்தை நிரந்தமாக ரத்து செய்ய வேண்டும். நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும். இல்லையேல் கலைந்து செல்ல மாட்டோம் என பெற்றோர் கூறினர். பள்ளி நிர்வாகிகளுடன் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். பின்னர் முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவின்படி பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன்,  அவரது புகாரின் பேரில், பள்ளியின் மூத்த முதல்வர் மாறன், சுற்றலா சென்ற ஆசிரியர்கள் கார்த்திக், ஹரிகுமாரை போலீசார் கைது செய்து, தூத்துக்குடி போலீசாரிடம் ஒப்படைக்க அழைத்துச் சென்றனர். அதிகாரிகளிடம் பெற்றோர் தெரிவிக்கையில், பள்ளி தாளாளர் கமலம் ராஜேந்திரன், நிர்வாகி வசந்தி உள்பட சுற்றுலா சென்ற மேலும் இரண்டு ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். நடவடிக்கை எடுப்பதாக கூறியதும், அவர்கள் கலைந்து சென்றனர். தூத்துக்குடி போலீசில் புகார் கொடுக்க பெற்றோரும் புறப்பட்டனர்.  

முதன்மைக்கல்வி அலுவலர் கூறியதாவது: சுற்றுலா செல்ல பள்ளி நிர்வாகம் அனுமதி பெறவில்லை. மாணவர்கள் இறப்பு, பாதுகாப்பு குறித்து விளக்ககம் கேட்டு ஒருவாரத்திற்குள் பதிலளிக்க கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரிக் பள்ளி நிர்வாகமான ஐ.எம்.எஸ்.மிடம் புகார் அளிக்கப்படும். பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும். என்றார்.

தினபூமி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக