புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
91 Posts - 61%
heezulia
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
1 Post - 1%
viyasan
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
1 Post - 1%
eraeravi
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
283 Posts - 45%
heezulia
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
19 Posts - 3%
prajai
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_m10வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாலிக்கு ஓர் ஒப்பாரி!!!


   
   
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Jul 18, 2013 8:44 pm

ஒப்புக்குச் சொல்லி அழ
உன் பாடல்தான் துணைக்கு வருகிறது
பாடல்களுக்கு இறுதி ஒப்பனையா?
ஒப்பனை கலைத்தால் நிஜ முகம்தானே
உனக்கு மட்டும் ஏன் மரணம்?

தாலாட்டுப் பாடும்போதே
பாடல் கற்றவன் நீ
அன்று மடியில் படுத்தாய் சிரித்தார்கள்
மண்ணில் படுக்கிறாய் அழுகிறார்கள்

இரங்கல் சொல்லும் போதே
உன் பாடல்கள் நெஞ்சில் அழுகிறது
காதலர்களுக்கு சுகமும் துக்கமும் தந்தவன் நீ
மரணத்த தருவாயில் நீ காதலர்களுக்கு
எழுத நினைத்தப் பாடலை இனி யார் எழுதுவார்?

கற்ற வலியை பாடலில் பழியாக்கியவன் கண்ணதாசன்
பெற்ற இன்பத்தை மொழியாக்கியவன் நீ
அவன் நிரந்தரமானவன் என்றான்
அது அவனுக்கு மட்டுமல்ல உனக்கும்தான்.

நீயும் நிரந்தரமானவன்தான் அழிந்தவனில்லை
உலகம் அழியும் போது
உன் பாடல்கள் அழியும்
அன்றுதான் நீ இறந்தவனாவாய்!!!



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 18, 2013 8:48 pm

உண்மையும் அருமையும். ஆத்மார்த்தமான ஒப்பாரி.
வாலியும் நிரந்தமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் அவனுக்கு மரணமில்லை.



வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Aவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Aவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Tவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Hவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Iவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Rவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Aவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 18, 2013 8:50 pm

வாலியின் இழப்பை உணர்த்தும் வலி/வரி கள்




manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Thu Jul 18, 2013 9:03 pm

கவி அருமை ...
வலி நிறைந்த வரிகள் .....



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jul 18, 2013 9:07 pm

வலியோடு மட்டுமே நாங்கள்
வாசிக்க முடியும் வாலி என்றே
வழி எல்லாம் வாழ்த்திய
வாழ்த்துக்களை எல்லாம் நாங்கள்
வலியோடு கண்ணீர் பூக்களாக ....

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Fri Jul 19, 2013 11:00 am

எழுத படிக்க தெரியாத பேர்களில்..
எமனும் ஒருவன்..!
அழகான கவிதை புத்தகத்தை..
கிழித்தெறிந்து விட்டான்..!!


இது வாலி அவர்கள் கண்ணதாசன் மறைவிற்கு எழுதியது..!
இந்த வரிகள் அவருக்கும் மிக பொருந்தும்...!!

-முகநூலிலிருந்து..

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 19, 2013 12:10 pm

கவிதை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jul 19, 2013 2:52 pm

வாலியின் புகழை வலியோடு சொல்கிறது கவிதை!நன்றி 

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jul 19, 2013 3:43 pm

அருமை அண்ணா ....




வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Mவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Aவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Dவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! Hவாலிக்கு ஓர் ஒப்பாரி!!! U



வாலிக்கு ஓர் ஒப்பாரி!!! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக