Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு
+10
கவிஞர் கே இனியவன்
krishnaamma
ராஜு சரவணன்
ஜாஹீதாபானு
பார்த்திபன்
மதுமிதா
பூவன்
ராஜா
யினியவன்
nandagopal.d
14 posters
Page 4 of 17
Page 4 of 17 • 1, 2, 3, 4, 5 ... 10 ... 17
மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு
First topic message reminder :
வணக்கம் நண்பரே
மற்றவரின் படைப்பை திருடுவது என்பது அவர்களின் குழந்தையை திருடுவது போன்று
இனியும் இந்த தவறை செய்யாதீர்கள்.இதை ஏற்கனவே ஒரு வலைத்தளத்தில் என் கவிதையை திருடி போட்டீர்கள் அப்பொழுதே சொன்னேன் இப்படி செய்யாதீர் என்று திரும்பவும் இதை போல்,அதுவும் நடுவில் உருவி உள்ளீர்கள் இதை படைத்தவர் பார்த்தால் எவ்வளவு வேதனை அடைவார்.அவருடைய பெயராவது இட்டு இருக்கலாம்.இதை படிக்கும் நிர்வாகத்தினரும் பதிவர்களும் அதை போய் அந்த வலைத்தளத்தில் பார்க்க
இது சாம்பிள் மட்டுமே நெறைய இருக்கு இங்கு இருக்கும் லிங்க் எல்லாம் ஒரிஜினல் கவிதை
அதன் லிங்க் கீழே
http://eelamakal.blogspot.in/2010/01/blog-post_1608.html ( பிறந்திருந்தால் தெரியும் ...)பேச துடிக்கும் வார்த்தைகள் எழுதியவர் :ஈ ழமகள்)
https://groups.google.com/forum/#!topic/anbudan/9XQ2W1Ptg9s%5B26-50-false%5D (இன்று மகன்....)பொய் எழுதியவர் :நம்பிக்கை பாண்டியன்
http://skavithaikal.blogspot.in/2011/08/blog-post_13.html ( நீ கனவாய் வரும் போது ...!!!) காதல் என்னும் கடும் சிறை எழுதியவர் :நிரோஸ்
என்ன செய்ய முடியும்….? எழுதியவர் :சதிஷ்
http://sathishthunder.blogspot.in/2010/12/blog-post_28.html (என்ன செய்ய முடியும்….? )
வணக்கம் நண்பரே
மற்றவரின் படைப்பை திருடுவது என்பது அவர்களின் குழந்தையை திருடுவது போன்று
இனியும் இந்த தவறை செய்யாதீர்கள்.இதை ஏற்கனவே ஒரு வலைத்தளத்தில் என் கவிதையை திருடி போட்டீர்கள் அப்பொழுதே சொன்னேன் இப்படி செய்யாதீர் என்று திரும்பவும் இதை போல்,அதுவும் நடுவில் உருவி உள்ளீர்கள் இதை படைத்தவர் பார்த்தால் எவ்வளவு வேதனை அடைவார்.அவருடைய பெயராவது இட்டு இருக்கலாம்.இதை படிக்கும் நிர்வாகத்தினரும் பதிவர்களும் அதை போய் அந்த வலைத்தளத்தில் பார்க்க
இது சாம்பிள் மட்டுமே நெறைய இருக்கு இங்கு இருக்கும் லிங்க் எல்லாம் ஒரிஜினல் கவிதை
அதன் லிங்க் கீழே
http://eelamakal.blogspot.in/2010/01/blog-post_1608.html ( பிறந்திருந்தால் தெரியும் ...)பேச துடிக்கும் வார்த்தைகள் எழுதியவர் :ஈ ழமகள்)
https://groups.google.com/forum/#!topic/anbudan/9XQ2W1Ptg9s%5B26-50-false%5D (இன்று மகன்....)பொய் எழுதியவர் :நம்பிக்கை பாண்டியன்
http://skavithaikal.blogspot.in/2011/08/blog-post_13.html ( நீ கனவாய் வரும் போது ...!!!) காதல் என்னும் கடும் சிறை எழுதியவர் :நிரோஸ்
என்ன செய்ய முடியும்….? எழுதியவர் :சதிஷ்
http://sathishthunder.blogspot.in/2010/12/blog-post_28.html (என்ன செய்ய முடியும்….? )
nandagopal.d- பண்பாளர்
- பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012
Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு
ஜாஹீதாபானு wrote:ராஜு சரவணன் wrote:பார்த்திபன் wrote:ராஜு சரவணன் wrote:பார்த்திபன் wrote:ராஜு சரவணன் wrote:எந்த புத்துக்குள் எந்த எலி இருக்குதுன்னு தெரியல
ஏன் பானு மேடத்திற்கு மறுபடியும் எலியை ஞாபகப்படுத்துகிறீர்கள்?
ஏன் பாஸ் எலி என்றால் பானு அக்கவிற்க்கு கோவம் வருமா ?
இருந்த ஒரேஒரு 10ஆம் வகுப்பு மார்க் சீட்டை கடிச்சு வச்சுருச்சா
மதுரையில் இருந்தப்ப அவங்கள எலி கடிச்சிருச்சுன்னு ஒரு பதிவுல சொல்லியிருந்தாங்கள்ள?
ஒ... அப்படியா..
ஆமா அந்த எலிக்கு என்ன ஆச்சு
சொர்க்கத்துக்கு போச்சு...ஏன்னா என் காலை கடித்ததால்....
கவித..கவித!
Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு
பார்த்திபன் wrote:
கவித..கவித!
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு
[quote="ராஜு சரவணன்"
அடுத்தவரின் படைப்புகளை பகிர்வது ஒன்றும் தவறில்லை. ஆனால் அதை ரசித்த கவிதைகள் பக்கத்தில் பதிந்து கவிதை எழுதியவர் பெயர் அல்லது இணையதள முகவரி கொடுத்தால் என்ன கவ்ரவ குறைச்சல் இவருக்கு.
நாம் ஈகரையில் காலையில் ஏதாவது ஒரு பயனுள்ள பதிவை போட்டு இருப்போம், மதியம் பார்த்தால் அது Hot Topic பகுதியில் இருந்து காணாமல் போய் இருக்கும், இதற்க்கு காரணம் இவர் பதியும் கவிதைகள் தான். ஏறக்குறைய Hot டாபிக் முழுதும் இவரின் கவிதையால் தான் நிரப்பபட்டிருக்கும். 6 வரி 7 வரி உள்ள பல கவிதாகளுக்கு தனி திரி போடாமல் அனைத்து கவிதைகளையும் ஒரே திரியில் (நாம் பார்தி,அகல் போன்று) போட்டால் என்ன?
ஏன் இதுபோன்ற பழக்கம் பதில் சொல்லுங்கள் நண்பரே[/quote]
ஆமாம் ராஜு, அடுத்தவரின் படைப்புகளை பகிர்வது ஒன்றும் தவறில்லை. ஆனால் அதை ரசித்த கவிதைகள் பக்கத்தில் பதிந்து கவிதை எழுதியவர் பெயர் அல்லது இணையதள முகவரி தானே தரணும்? அது இல்லாதாதால் தானே பிரச்சனை அந்த நல்ல மனது இல்லையே? அது அசிங்கம் இல்லையா? சொல்வதற்கு மன்னிக்கனும்.............. அழகா இருக்காளென்னு அடுத்தவா பெண்டாட்டியை என் பெண்டாட்டின்னு சொல்லிட முடியுமா? உதைக்க மாட்டா? அது தான் நடக்குது இங்கு
நான் அவரின் கவிதை திரி இலேயே சொல்லி இருக்கேன் இதே கருத்தை, உடனே 3 வரி கவிதைகள் என்று சில பல கவிதைகளை ஒன்றாக போட்டார் அவ்வளவு த்தான். மறுபடியும் பழய குருடி கதவைத்திறடி கதை தான்.... நான் பேசாமல் விட்டுவிட்டேன்
பார்ப்போம் வந்து என்ன சொல்கிறார் என்று
அடுத்தவரின் படைப்புகளை பகிர்வது ஒன்றும் தவறில்லை. ஆனால் அதை ரசித்த கவிதைகள் பக்கத்தில் பதிந்து கவிதை எழுதியவர் பெயர் அல்லது இணையதள முகவரி கொடுத்தால் என்ன கவ்ரவ குறைச்சல் இவருக்கு.
நாம் ஈகரையில் காலையில் ஏதாவது ஒரு பயனுள்ள பதிவை போட்டு இருப்போம், மதியம் பார்த்தால் அது Hot Topic பகுதியில் இருந்து காணாமல் போய் இருக்கும், இதற்க்கு காரணம் இவர் பதியும் கவிதைகள் தான். ஏறக்குறைய Hot டாபிக் முழுதும் இவரின் கவிதையால் தான் நிரப்பபட்டிருக்கும். 6 வரி 7 வரி உள்ள பல கவிதாகளுக்கு தனி திரி போடாமல் அனைத்து கவிதைகளையும் ஒரே திரியில் (நாம் பார்தி,அகல் போன்று) போட்டால் என்ன?
ஏன் இதுபோன்ற பழக்கம் பதில் சொல்லுங்கள் நண்பரே[/quote]
ஆமாம் ராஜு, அடுத்தவரின் படைப்புகளை பகிர்வது ஒன்றும் தவறில்லை. ஆனால் அதை ரசித்த கவிதைகள் பக்கத்தில் பதிந்து கவிதை எழுதியவர் பெயர் அல்லது இணையதள முகவரி தானே தரணும்? அது இல்லாதாதால் தானே பிரச்சனை அந்த நல்ல மனது இல்லையே? அது அசிங்கம் இல்லையா? சொல்வதற்கு மன்னிக்கனும்.............. அழகா இருக்காளென்னு அடுத்தவா பெண்டாட்டியை என் பெண்டாட்டின்னு சொல்லிட முடியுமா? உதைக்க மாட்டா? அது தான் நடக்குது இங்கு
நான் அவரின் கவிதை திரி இலேயே சொல்லி இருக்கேன் இதே கருத்தை, உடனே 3 வரி கவிதைகள் என்று சில பல கவிதைகளை ஒன்றாக போட்டார் அவ்வளவு த்தான். மறுபடியும் பழய குருடி கதவைத்திறடி கதை தான்.... நான் பேசாமல் விட்டுவிட்டேன்
பார்ப்போம் வந்து என்ன சொல்கிறார் என்று
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு
ம்ம போட்டுருக்கேன் அக்கா .... பார்த்தது இல்லையா.... இப்போது தான் தொடங்கினேன் அக்கா... ஒரு 10/12 தான் இருக்கும் அவை அனைத்தையும் இங்க போட்டுட்டேன்ஜாஹீதாபானு wrote:MADHUMITHA wrote:ம்ம ஆமா அக்கா என் போட்டோ கீழே பத்தாலே தெரியுமேஜாஹீதாபானு wrote:தனியா ப்ளாக்ஸ் வச்சிருக்கியா?MADHUMITHA wrote:என்னுடைய கவிதைகள் அணைத்தாயும் நான் கூக்ளில் போட்டேன்
என்னுடைய blogs மற்றும் நமது ஈகரை மட்டும் தான் வருது
அதுல இருக்கும் கவிதைகளை இங்கே போடலம்ல
Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு
பார்த்திபன் சொன்னதும்,என்னா சந்தோஷம் உனக்கு .......MADHUMITHA wrote:பார்த்திபன் wrote:இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்திருப்பவர் தம்பி முத்து முஹம்மதுவாகத்தான் இருக்கும்!
Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு
ராஜா wrote:பார்த்திபன் சொன்னதும்,என்னா சந்தோஷம் உனக்கு .......MADHUMITHA wrote:பார்த்திபன் wrote:இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்திருப்பவர் தம்பி முத்து முஹம்மதுவாகத்தான் இருக்கும்!
என்ன மது தாண்டவமா ?
Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு
நல்ல வேலை காலை கடிச்சது அதனால சொர்க்கத்துக்கு போச்சு , அதுவே நீங்க சுட்ட வடையை தின்றிருந்தா அந்த எலி "கடவுளே என்னை இந்த கொடுமையில் இருந்து காப்பாத்தி "நரகத்திலாவது" போடுங்க சந்தோஷமா இருக்கிறேன்" என்று கடவுள் கிட்ட கெஞ்சிட்டு இருக்கும்ஜாஹீதாபானு wrote:சொர்க்கத்துக்கு போச்சு...ஏன்னா என் காலை கடித்ததால்....
Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு
ராஜா wrote:நல்ல வேலை காலை கடிச்சது அதனால சொர்க்கத்துக்கு போச்சு , அதுவே நீங்க சுட்ட வடையை தின்றிருந்தா அந்த எலி "கடவுளே என்னை இந்த கொடுமையில் இருந்து காப்பாத்தி "நரகத்திலாவது" போடுங்க சந்தோஷமா இருக்கிறேன்" என்று கடவுள் கிட்ட கெஞ்சிட்டு இருக்கும்ஜாஹீதாபானு wrote:சொர்க்கத்துக்கு போச்சு...ஏன்னா என் காலை கடித்ததால்....
வடை பார்த்த சொர்க்கம் அதே வடையை சாப்பிட்டா நரகம் அப்ப்டினு சொல்லுங்க
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு
அன்பின் நந்தா கோபால் ...நீங்கள் சொன்ன கவிதைகளை ...
நான் பார்த்ததும் இல்லை ..அதை பார்க்கும் நேரமும் எனக்கு இல்லை ...
உங்களுக்கு ..என்றால் ..என்னை சோதிக்க வேண்டும் என்றால் ..
நீங்க்கள் தலைப்பை தாருங்கள் ..நான் கவிதை எழுதுகிறேன் ...
கலை ஒளியையோ ...மற்றும் கவிதைகளையோ ...நான் பார்த்ததில்லை ...
உங்க்கல் அனைவருக்கும் இதுதான் பதில் ...எனக்கு ..எல்லாம் பார்க்க தேவையும் இல்லை ..சந்தேகம் இருந்தால் கேளுங்க்கள் ..காத்திருக்கிறேன் ...
நான் பார்த்ததும் இல்லை ..அதை பார்க்கும் நேரமும் எனக்கு இல்லை ...
உங்களுக்கு ..என்றால் ..என்னை சோதிக்க வேண்டும் என்றால் ..
நீங்க்கள் தலைப்பை தாருங்கள் ..நான் கவிதை எழுதுகிறேன் ...
கலை ஒளியையோ ...மற்றும் கவிதைகளையோ ...நான் பார்த்ததில்லை ...
உங்க்கல் அனைவருக்கும் இதுதான் பதில் ...எனக்கு ..எல்லாம் பார்க்க தேவையும் இல்லை ..சந்தேகம் இருந்தால் கேளுங்க்கள் ..காத்திருக்கிறேன் ...
Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு
உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் பப்ளிக் பப்ளிக் பப்ளிக்..................ராஜு சரவணன் wrote:ராஜா wrote:பார்த்திபன் சொன்னதும்,என்னா சந்தோஷம் உனக்கு .......MADHUMITHA wrote:பார்த்திபன் wrote:இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்திருப்பவர் தம்பி முத்து முஹம்மதுவாகத்தான் இருக்கும்!
என்ன மது தாண்டவமா ?
Page 4 of 17 • 1, 2, 3, 4, 5 ... 10 ... 17
Similar topics
» எண்ணம் என்னும் ஒரு கவிதை ....
» வாழ்துக் கவிதை - நண்பர் சிவாவிற்கு
» இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,,
» காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2
» குயில் வாழ்ந்த கூடு என்னும் கவிதை நூலிலிருந்து
» வாழ்துக் கவிதை - நண்பர் சிவாவிற்கு
» இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,,
» காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2
» குயில் வாழ்ந்த கூடு என்னும் கவிதை நூலிலிருந்து
Page 4 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|