ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

+10
கவிஞர் கே இனியவன்
krishnaamma
ராஜு சரவணன்
ஜாஹீதாபானு
பார்த்திபன்
மதுமிதா
பூவன்
ராஜா
யினியவன்
nandagopal.d
14 posters

Page 3 of 17 Previous  1, 2, 3, 4 ... 10 ... 17  Next

Go down

 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 3 Empty மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by nandagopal.d Wed Jul 17, 2013 11:50 pm

First topic message reminder :

வணக்கம் நண்பரே
மற்றவரின் படைப்பை திருடுவது என்பது அவர்களின் குழந்தையை திருடுவது போன்று
இனியும் இந்த தவறை செய்யாதீர்கள்.இதை ஏற்கனவே ஒரு வலைத்தளத்தில் என் கவிதையை திருடி போட்டீர்கள் அப்பொழுதே சொன்னேன் இப்படி செய்யாதீர்  என்று திரும்பவும் இதை போல்,அதுவும் நடுவில் உருவி உள்ளீர்கள் இதை படைத்தவர்  பார்த்தால் எவ்வளவு வேதனை அடைவார்.அவருடைய பெயராவது இட்டு இருக்கலாம்.இதை படிக்கும் நிர்வாகத்தினரும் பதிவர்களும் அதை போய் அந்த வலைத்தளத்தில் பார்க்க
இது சாம்பிள்  மட்டுமே நெறைய இருக்கு  இங்கு இருக்கும் லிங்க் எல்லாம் ஒரிஜினல் கவிதை
அதன் லிங்க் கீழே

http://eelamakal.blogspot.in/2010/01/blog-post_1608.html ( பிறந்திருந்தால் தெரியும் ...)பேச துடிக்கும் வார்த்தைகள் எழுதியவர் :ஈ ழமகள்)

https://groups.google.com/forum/#!topic/anbudan/9XQ2W1Ptg9s%5B26-50-false%5D  (இன்று மகன்....)பொய்  எழுதியவர் :நம்பிக்கை பாண்டியன்

http://skavithaikal.blogspot.in/2011/08/blog-post_13.html ( நீ கனவாய் வரும் போது ...!!!) காதல் என்னும் கடும் சிறை எழுதியவர் :நிரோஸ்

என்ன செய்ய முடியும்….? எழுதியவர் :சதிஷ்
http://sathishthunder.blogspot.in/2010/12/blog-post_28.html (என்ன செய்ய முடியும்….? )
nandagopal.d
nandagopal.d
பண்பாளர்


பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Back to top Go down


 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 3 Empty Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by ஜாஹீதாபானு Thu Jul 18, 2013 12:46 pm

பார்த்திபன் wrote:
ராஜு சரவணன் wrote:
பார்த்திபன் wrote:
ராஜு சரவணன் wrote:எந்த புத்துக்குள் எந்த எலி இருக்குதுன்னு தெரியல சோகம்

ஏன் பானு மேடத்திற்கு மறுபடியும் எலியை ஞாபகப்படுத்துகிறீர்கள்?
 
ஏன் பாஸ் எலி என்றால் பானு அக்கவிற்க்கு கோவம் வருமா ?
இருந்த ஒரேஒரு 10ஆம் வகுப்பு மார்க் சீட்டை கடிச்சு வச்சுருச்சா சோகம்

மதுரையில் இருந்தப்ப அவங்கள எலி கடிச்சிருச்சுன்னு ஒரு பதிவுல சொல்லியிருந்தாங்கள்ள?

அதிர்ச்சி அதிர்ச்சி 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 3 Empty Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by ஜாஹீதாபானு Thu Jul 18, 2013 12:48 pm

krishnaamma wrote:
பூவன் wrote:அவரை ஆளையே  காணவில்லை அண்ணா ,

கண்டுபிடித்துவிட்டார்கள் என்று அவருக்கு எப்படி தெரிந்தது.................. ஓடிட்டார் ? கொஞ்ச நாட்களாக நாம் தளம் அமைதியாக இருந்தது ............... திருஷ்டி போல ஆகிவிட்டது சோகம் மனசாக்ஷியே இல்லாமல் எப்படி இப்படி செய்கிறார்கள்? ரொம்ப வருத்தமாக இருக்கு ஒன்னும் புரியல 

அவர் இந்த நேரத்தில வந்து பார்த்ததில்லமா ...மதியம் அல்லது இரவு தான் வந்திருக்கிறார்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 3 Empty Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by மதுமிதா Thu Jul 18, 2013 12:54 pm

என்னுடைய கவிதைகள் அணைத்தாயும் நான் கூக்ளில் போட்டேன்

என்னுடைய blogs மற்றும் நமது ஈகரை மட்டும் தான் வருது ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 


 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 3 M மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 3 A மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 3 D மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 3 H மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 3 U



 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 3 Empty Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by ஜாஹீதாபானு Thu Jul 18, 2013 12:55 pm

MADHUMITHA wrote:என்னுடைய கவிதைகள் அணைத்தாயும் நான் கூக்ளில் போட்டேன்

என்னுடைய blogs மற்றும் நமது ஈகரை மட்டும் தான் வருது ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 

தனியா ப்ளாக்ஸ் வச்சிருக்கியா?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 3 Empty Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by மதுமிதா Thu Jul 18, 2013 12:56 pm

ஜாஹீதாபானு wrote:
MADHUMITHA wrote:என்னுடைய கவிதைகள் அணைத்தாயும் நான் கூக்ளில் போட்டேன்

என்னுடைய blogs மற்றும் நமது ஈகரை மட்டும் தான் வருது ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
ம்ம ஆமா அக்கா என் போட்டோ கீழே பத்தாலே தெரியுமே

தனியா ப்ளாக்ஸ் வச்சிருக்கியா?


 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 3 M மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 3 A மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 3 D மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 3 H மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 3 U



 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 3 Empty Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by ராஜு சரவணன் Thu Jul 18, 2013 12:57 pm

krishnaamma wrote:
பூவன் wrote:அவரை ஆளையே  காணவில்லை அண்ணா ,

கண்டுபிடித்துவிட்டார்கள் என்று அவருக்கு எப்படி தெரிந்தது.................. ஓடிட்டார் ? கொஞ்ச நாட்களாக நாம் தளம் அமைதியாக இருந்தது ............... திருஷ்டி போல ஆகிவிட்டது சோகம்மனசாக்ஷியே இல்லாமல் எப்படி இப்படி செய்கிறார்கள்? ரொம்ப வருத்தமாக இருக்கு ஒன்னும் புரியல 
 
அடுத்தவரின் படைப்புகளை பகிர்வது ஒன்றும் தவறில்லை. ஆனால் அதை ரசித்த கவிதைகள் பக்கத்தில் பதிந்து கவிதை எழுதியவர் பெயர் அல்லது இணையதள முகவரி கொடுத்தால் என்ன கவ்ரவ குறைச்சல் இவருக்கு.

நாம் ஈகரையில் காலையில் ஏதாவது ஒரு பயனுள்ள பதிவை போட்டு இருப்போம், மதியம் பார்த்தால் அது Hot Topic பகுதியில் இருந்து காணாமல் போய் இருக்கும், இதற்க்கு காரணம் இவர் பதியும் கவிதைகள் தான். ஏறக்குறைய Hot டாபிக் முழுதும் இவரின் கவிதையால் தான் நிரப்பபட்டிருக்கும். 6 வரி 7 வரி உள்ள பல கவிதாகளுக்கு தனி திரி போடாமல் அனைத்து கவிதைகளையும் ஒரே திரியில் (நாம் பார்தி,அகல் போன்று) போட்டால்  என்ன?

ஏன் இதுபோன்ற பழக்கம் பதில் சொல்லுங்கள் நண்பரே
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 3 Empty Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by மதுமிதா Thu Jul 18, 2013 12:59 pm

ராஜு சரவணன் wrote:
krishnaamma wrote:
பூவன் wrote:அவரை ஆளையே  காணவில்லை அண்ணா ,

கண்டுபிடித்துவிட்டார்கள் என்று அவருக்கு எப்படி தெரிந்தது.................. ஓடிட்டார் ? கொஞ்ச நாட்களாக நாம் தளம் அமைதியாக இருந்தது ............... திருஷ்டி போல ஆகிவிட்டது சோகம்மனசாக்ஷியே இல்லாமல் எப்படி இப்படி செய்கிறார்கள்? ரொம்ப வருத்தமாக இருக்கு ஒன்னும் புரியல 
 
அடுத்தவரின் படைப்புகளை பகிர்வது ஒன்றும் தவறில்லை. ஆனால் அதை ரசித்த கவிதைகள் பக்கத்தில் பதிந்து கவிதை எழுதியவர் பெயர் அல்லது இணையதள முகவரி கொடுத்தால் என்ன கவ்ரவ குறைச்சல் இவருக்கு.

நாம் ஈகரையில் காலையில் ஏதாவது ஒரு பயனுள்ள பதிவை போட்டு இருப்போம், மதியம் பார்த்தால் அது Hot Topic பகுதியில் இருந்து காணாமல் போய் இருக்கும், இதற்க்கு காரணம் இவர் பதியும் கவிதைகள் தான். ஏறக்குறைய Hot டாபிக் முழுதும் இவரின் கவிதையால் தான் நிரப்பபட்டிருக்கும். 6 வரி 7 வரி உள்ள பல கவிதாகளுக்கு தனி திரி போடாமல் அனைத்து கவிதைகளையும் ஒரே திரியில் (நாம் பார்தி,அகல் போன்று) போட்டால்  என்ன? 

ஏன் இதுபோன்ற பழக்கம் பதில் சொல்லுங்கள் நண்பரே
இருந்தால் தானே அண்ணா சொல்வதற்கு ..... அவர் ஆன்லைன் இல்லை


 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 3 M மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 3 A மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 3 D மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 3 H மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 3 U



 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 3 Empty Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by ராஜு சரவணன் Thu Jul 18, 2013 1:03 pm

பார்த்திபன் wrote:
ராஜு சரவணன் wrote:
பார்த்திபன் wrote:
ராஜு சரவணன் wrote:எந்த புத்துக்குள் எந்த எலி இருக்குதுன்னு தெரியல சோகம்

ஏன் பானு மேடத்திற்கு மறுபடியும் எலியை ஞாபகப்படுத்துகிறீர்கள்?
 
ஏன் பாஸ் எலி என்றால் பானு அக்கவிற்க்கு கோவம் வருமா ?
இருந்த ஒரேஒரு 10ஆம் வகுப்பு மார்க் சீட்டை கடிச்சு வச்சுருச்சா சோகம்

மதுரையில் இருந்தப்ப அவங்கள எலி கடிச்சிருச்சுன்னு ஒரு பதிவுல சொல்லியிருந்தாங்கள்ள?
 
ஒ... அப்படியா.. சோகம்

ஆமா அந்த எலிக்கு என்ன ஆச்சு புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 3 Empty Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by ஜாஹீதாபானு Thu Jul 18, 2013 1:11 pm

MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:
MADHUMITHA wrote:என்னுடைய கவிதைகள் அணைத்தாயும் நான் கூக்ளில் போட்டேன்

என்னுடைய blogs மற்றும் நமது ஈகரை மட்டும் தான் வருது ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
தனியா ப்ளாக்ஸ் வச்சிருக்கியா?
ம்ம ஆமா அக்கா என் போட்டோ கீழே  பத்தாலே தெரியுமே

அதுல இருக்கும் கவிதைகளை இங்கே போடலம்ல


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 3 Empty Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by ஜாஹீதாபானு Thu Jul 18, 2013 1:12 pm

ராஜு சரவணன் wrote:
பார்த்திபன் wrote:
ராஜு சரவணன் wrote:
பார்த்திபன் wrote:
ராஜு சரவணன் wrote:எந்த புத்துக்குள் எந்த எலி இருக்குதுன்னு தெரியல சோகம்

ஏன் பானு மேடத்திற்கு மறுபடியும் எலியை ஞாபகப்படுத்துகிறீர்கள்?
 
ஏன் பாஸ் எலி என்றால் பானு அக்கவிற்க்கு கோவம் வருமா ?
இருந்த ஒரேஒரு 10ஆம் வகுப்பு மார்க் சீட்டை கடிச்சு வச்சுருச்சா சோகம்

மதுரையில் இருந்தப்ப அவங்கள எலி கடிச்சிருச்சுன்னு ஒரு பதிவுல சொல்லியிருந்தாங்கள்ள?
 
ஒ... அப்படியா.. சோகம்

ஆமா அந்த எலிக்கு என்ன ஆச்சு புன்னகை

சொர்க்கத்துக்கு போச்சு...ஏன்னா என் காலை கடித்ததால்....


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு  - Page 3 Empty Re: மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 17 Previous  1, 2, 3, 4 ... 10 ... 17  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum