புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசம் என்னும் ப்ரணவம்! Poll_c10பாசம் என்னும் ப்ரணவம்! Poll_m10பாசம் என்னும் ப்ரணவம்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
பாசம் என்னும் ப்ரணவம்! Poll_c10பாசம் என்னும் ப்ரணவம்! Poll_m10பாசம் என்னும் ப்ரணவம்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பாசம் என்னும் ப்ரணவம்! Poll_c10பாசம் என்னும் ப்ரணவம்! Poll_m10பாசம் என்னும் ப்ரணவம்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாசம் என்னும் ப்ரணவம்! Poll_c10பாசம் என்னும் ப்ரணவம்! Poll_m10பாசம் என்னும் ப்ரணவம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பாசம் என்னும் ப்ரணவம்! Poll_c10பாசம் என்னும் ப்ரணவம்! Poll_m10பாசம் என்னும் ப்ரணவம்! Poll_c10 
19 Posts - 3%
prajai
பாசம் என்னும் ப்ரணவம்! Poll_c10பாசம் என்னும் ப்ரணவம்! Poll_m10பாசம் என்னும் ப்ரணவம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பாசம் என்னும் ப்ரணவம்! Poll_c10பாசம் என்னும் ப்ரணவம்! Poll_m10பாசம் என்னும் ப்ரணவம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பாசம் என்னும் ப்ரணவம்! Poll_c10பாசம் என்னும் ப்ரணவம்! Poll_m10பாசம் என்னும் ப்ரணவம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பாசம் என்னும் ப்ரணவம்! Poll_c10பாசம் என்னும் ப்ரணவம்! Poll_m10பாசம் என்னும் ப்ரணவம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாசம் என்னும் ப்ரணவம்! Poll_c10பாசம் என்னும் ப்ரணவம்! Poll_m10பாசம் என்னும் ப்ரணவம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசம் என்னும் ப்ரணவம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 24, 2013 9:01 pm

பாசம் என்னும் ப்ரணவம்! E_1369165180

எல்லாம் முடிந்துவிட்டது. வீடு கழுவப்பட்டு காரியம் முடித்து கறி சமைத்து சாப்பிட்டு, ஒரு ஆத்மாவின் முடிவு அறிவிக்கப் பட்டுவிட்டது. கௌசிக்கு இன்னும் நம்பவே முடியவில்லை. ஹரி ஏன் இப்படி? புரியவில்லை. உறவுகளெல்லாம் புறப்பட்டு விட்டது அம்மா மட்டும் உடனிருப்பதாக முடிவு செய்யப்பட்டது. தம்பி தன் மனைவியுடன் கிளம்பியவன் அருகில் வந்தான்.
“அக்கா கவலைப்படாதே, நாங்கள்லாம் இருக்கோம், உன்னையும், கார்த்தியையும் நல்ல பார்த்துக்குவோம். ஆனா, மாமா உங்களை பார்த்துகிட்டா மாதிரி, எங்க யாராலயும் பார்த்துக்க முடியாதுக்கா’ ஓ வென அழுதான்.
கௌசிக்கு சிரிப்பு வந்தது. கண்களில் கண்ணீர் திரண்டது. அழுது கொண்டே சிரித்தாள்.
தம்பி கிளம்பிவிட்டான். இரவு கதவடைத்து மகனும், அவளும் பெட்ரூமில் படுத்துக் கொள்ள, அம்மா ஹாலில் படுத்துக் கொண்டாள்.
பதினைந்து வயது கார்த்தி அம்மாவின் மீது கை போட்டு நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தான். கௌசிக்கு எதுவுமே புரியவில்லை. ஹரி ஏன் இப்படி?
சாவதற்கு ஒரு நாள் முன்பு கூட, “கௌசி, நீ இல்லாமல் என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாதுடி’ என்றானே. எப்படி முடிந்தது? எப்படி வார்த்தை தவறினான்?
காலையில் காபி போட்டு விட்டுத்தான் எழுப்புவான். வீட்டில் இருப்பவள்தானே என்ற அலட்சியம் கிடையாது. சம உரிமையோடு நடத்துவான். பார்க்கும் எல்லோருமே அவளைப் பார்த்து, ஊஹூம், அவர்களைப் பார்த்து பொறாமைப்படுவார்கள்.
அவளை யாரிடம் அறிமுகப் படுத்தும்போதும் அவளுடைய கல்வித் தகுதியோடு அறிமுகப்படுத்துவான். அவளைப் பற்றி பெருமையாகவே பேசுவான். மளிகைச் சாமான முதல் தோசை மாவு வாங்குவது வரை அனைத்துமே அவன்தான் செய்வான்.
இனி என்ன செய்யப் போகிறேன். காலை எழுந்ததும் காபி போட பால் வாங்க வேண்டும். இரண்டு மாடி இறங்கிச் செல்ல வேண்டும். இருக்கிற மளிகைச் சாமான் இரண்டு மாதத்திற்கு வரும். பிறகு.... மளிகைக் கடைக்குப் போக வேண்டுமே, எங்கே?
வெளியில் செல்லும்போது, “இந்த புடவை கட்டுடி, அழகாக இருக்கும்’ என்று சொல்ல ஹரி இல்லையே? எதைக் கட்டுவேன்? எது எனக்கு நன்றாக இருக்கும்? தெரியவில்லையே?
தலையே சுற்றியது. என்ன செய்யப் போகிறேன்? எழுந்து உட்கார்ந்தாள். ஏ.சி.யின் உறுமலைத் தவிர வேறெந்த சத்தமுமில்லை. கார்த்தி விழித்துப் புரண்டான். இவனை எப்படி வழி நடத்தப் போகிறேன். அவரளவுக்கு எனக்கு என்ன தெரியும்? ஒரு நல்ல முடிவெடுக்கத் தெரியுமா?
கார்த்தி விழித்து எழுந்து பாத்ரூம் சென்று வந்தான். கட்டிலில் அமர்ந்தான்.
“என்னம்மா’ என்றான்.
அவ்வளவுதான். கொளசி ஓ வென்று அழுதாள். “நாம என்ன செய்ய போகிறோம் கார்த்தி. எனக்கு ஒண்ணுமே புரியலைப்பா. கரண்ட் பில் கட்ட, வீட்டு வரி கட்ட, என்ன? எங்க? எப்படின்னு ஒண்ணு கூட தெரியாதேப்பா. எல்லாமே அப்பாவே பாத்து, பாத்து செஞ்சு நாம கஷ்டப்படாமே பழகிட்டமே, இனி என்ன செய்யப் போறோம். ஒண்ணுமே புரியலைப்பா’ என்று அழுதாள்.
கார்த்தி அருகில் வந்து அமர்ந்தான்.
“என்னம்மா தெரியாது உனக்கு? அப்பா பாத்து, பாத்து ’ செஞ்சாருன்னு சொல்றியே, ஏம்மா நீ கத்துக்கலை? உனக்கென்ன படிப்பறிவு கம்மியா? இல்லம்மா, அப்பா உன்னை சுகமா வச்சுக்கிற மாதிரி அடிமையா வச்சுக்கிட்டார். அது தெரிஞ்சும், எல்லோரும் உன்னை பொறாமைப்பட்டதை பார்த்த சந்தோஷத்துல நீ அதை ஏத்துக்கிட்ட இது தான் உண்மை.
நல்லா யோசிச்சு பாரும்மா, என்னிக்காவது ஒரு நாள் உன்னோட இஷ்டத்துக்கு சாப்பாடு செஞ்சிருப்பியா? நாம நம்ம இஷ்டத்துக்கு சாப்பிடிருப்போமா? டிரெஸ் பண்ணியிருப்போமா? இவ்வாளவு ஏன் நாம குடிக்க வேண்டியது காபியா? டீயா? ன்னு நாமளா டிசைட் பண்ணினோம்? இல்லையேம்மா...
இனி÷ ம நீ ப்ரீயா இரும்மா. அழுது, அழுது உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காதம்மா/ வேலைக்கு போறதுன்னா போ, வேணாம். அப்பாவோட பென்ஷன் போதும்னு நினைச்சா, வீட்டுல இரு. கதைப் புத்தகம் படி. உனக்கு பிடிச்ச சேனல் பாரு. உன்னோடஇஷ்டப்படி இரும்மா. எல்லாமே உன்னால முடியும்மா. நான் இருக்கேம்மா. உனக்கு துணைக்கு நிம்மதியா படுத்து தூங்கும்மா. குட்நைட் முடித்து விட்டு படுத்து விட்டான்.
கௌசி யோசித்தாள். அவன் சொன்னது அத்தனையுமே நிஜம் தான். அவளுக்கு பிடித்த இஞ்சி டீ குடித்து வருடம் பதினாறாயிற்று. திருமணத்தின்போது அவளுக்கு பிடித்த லெவண்டர் நிறத்தில் வாங்கிய சுடிதார்,. புதுக்கருக்கு மாறாமல் பீரோவில் தூங்கியது. பிறந்த வீட்டிற்கு கார்த்தியை பிரசவித்தபோது, பின் தம்பியின் திருமணம் என்று இரண்டே முறை தான் சென்றாள். போய் பத்து நாள் தங்கியது கூட இல்லை. நிஜம் தான். பின் என்ன நான் சந்தோஷமாய் வாழ்தேன். பிறர் பொறாமைப்பட என்ன இருக்கிறது? முழுக்க. முழுக்க அடிமையாய் மட்டுமே வாழ்ந்திருக்கிறேன். சத்தமில்லாமல் சிரித்து கொண்டே அடிமையாய் நடத்தியிருக்கிறான். தெளிந்தாள், கண்மூடித் தூங்கினாள். காலையில் விழித்தபோது மணி ஏழு. பக்கத்தில் கார்த்தி இல்லை ஸ்டடி டேபிள்சேரில் படித்துகொண்டிருந்தான்.
அவள் கண்களுக்கு பிரணவத்துக்கு பொருளுரைத்த கந்தனாய்த் தெரிந்தான். வேகமாக எழுந்து பாத்ரூம் சென்று, முகம் கழுவி அடுக்களைக்கு சென்றாள். பால் இருந்தது. ஒரு நிமிடம் யோசித்தாள். வெளியே வந்து கார்த்தி, காபியா? டீயா என்றாள்.
புன்சிரிப்போடு பார்த்த மகன் சொன்னான்.
இஞ்சி டீம்மா.

nandri : kumudham - உஷாநாராயணன்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri May 24, 2013 9:04 pm

பாசப்பகிர்வு சூப்பருங்க

அனைத்தும் பாசத்திற்கு கீழ் தான்
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




பாசம் என்னும் ப்ரணவம்! Mபாசம் என்னும் ப்ரணவம்! Uபாசம் என்னும் ப்ரணவம்! Tபாசம் என்னும் ப்ரணவம்! Hபாசம் என்னும் ப்ரணவம்! Uபாசம் என்னும் ப்ரணவம்! Mபாசம் என்னும் ப்ரணவம்! Oபாசம் என்னும் ப்ரணவம்! Hபாசம் என்னும் ப்ரணவம்! Aபாசம் என்னும் ப்ரணவம்! Mபாசம் என்னும் ப்ரணவம்! Eபாசம் என்னும் ப்ரணவம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 28, 2013 9:33 pm

ரொம்ப சரி முத்து புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Tue May 28, 2013 11:08 pm

சூப்பருங்க



நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Thu Jul 18, 2013 7:37 pm

அருமையான பதிவு மா.....



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக