புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
திருப்பரங்குன்றம், ஜூலை 19 - தூத்துக்குடி சுற்றுலா சென்ற மதுரை திருநகர் தனியார் பள்ளி மாணவர் நான்கு பேர் ஜூலை 12 அன்று தெர்மல் நகர் கடற்கரை கடலில் குளிக்கும் போது, ராட்சத அலையில் சிக்கி இறந்தனர். இதனால் இறந்த மாணவர்களின் பெற்றோர், உறவினர் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பள்ளி முதல்வர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். மதுரை திருநகர் சி.எஸ். ராமாச்சசாரி மெமோரியல் மெட்ரிக் பள்ளியில் 10 ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் 113 பேர் ஜூலை 12 ம் தேதி அன்று தூத்துக்குடிக்கு சுற்றுலா சென்றனர். வ.உ.சி., துறைமுகத்தை சுற்றிப் பார்த்த பின்பு, மதியம் 12 மணிக்கு, அவர்கள் துறைமுகத்தில் விருந்தினர் மாளிகை பின்புறம், தெர்மல்நகர் கடற்கரைக்கு சென்றனர். அங்கு கடலில் மாணவர்கள் குளித்த போது, திடீரென வந்த ராட்சச அலையில் சிக்கிய நான்கு பேர் பலியாகினர். அதனைத்தொடர்ந்து திருநகரில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று மீண்டும் பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடலில் மூழ்கி பலியான நான்கு மாணவர்களின் பெற்றோர், உறவினர் மற்றும் அப்பகுதியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளிக்கூட வாசலில் காலை 8 மணிக்கு கூடினர். பின்பு, கேட்டின் முன்பு அமர்ந்து மறியலில் ஈ்டுபட்டனர். பள்ளி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் வராததால், அவர்கள் காலை 9.30 மணிக்கு ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர்.
இறந்த மாணவர்களின் பெற்றோர் சரவணன், ராஜேஸ்வரி, ராதாகிருஷ்ணன், சந்தனக்கொடி, லதாராணி, பாண்டி, மீனாகுமாரி, முருகன் கூறுகையில்,
தடை செய்யப்பட்ட அப்பகுதிக்கு மாணவர்களை அழைத்துச் சென்றதே தவறு. அலையில் சிக்கி குழந்தைகள் பரிதவித்த போது, உடன் சென்ற ஆசிரியர்கள், தாங்கள் குட்டையாக இருப்பதாகவும், வளர்ந்துள்ள மாணவர்களை கடலில் குதிக்கச் செய்து காப்பாற்ற கோரியுள்ளனர். உடனடியாக ஆம்புலன்சுக்கோ, மீனவர்களுக்கோ தகவல் தெரிவிக்கவில்லை. சுற்றுலா செல்ல மறுத்த எங்கள் குழந்தைகளை பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தி கூட்டிச் சென்றனர். ஆனால் பாதுகாப்பிற்கு போதுமான ஆசிரியர்கள் செல்லவில்லை. எங்கள் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருப்பதாக கூறி அழைத்துச் சென்றனர். நாங்கள் சென்றவுடன் பள்ளி நிர்வாகிகள் தலைமறைவாகி விட்டனர். போஸ்ட் மார்ட்டம் முடிந்து குழந்தைகளை வீட்டிற்கு கொண்டு வருவது வரையிலும், பள்ளி நிர்வாகம் எங்களுக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. பிணத்தை கட்டுவதற்கு வெள்ளை துணிகூட நாங்கள்தான் வாங்கிக் கொடுத்தோம். இறுதி சடங்கில் கூட பள்ளி சார்பில் யாரும் வரவில்லை. இப்போது எங்கள் குழந்தைகளுக்கு ஏற்பட்ட இந்த பரிதாபம் இங்கு படிக்கும் மற்ற குழந்தைகளுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. என கதறி அழுதனர்.
திருப்பரங்குன்றம் டி.எஸ்.பி(பொறுப்பு) மணிரத்தினம், இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், உமாசங்கர் மற்றும் போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசியதை தொடர்ந்து காலை 10 மணிக்கு அவர்கள் பஸ் மறியலை கைவிட்டு, மீண்டும் பள்ளியின் முன்பு அமர்ந்தனர். சிறிது நேரத்தில், ஆர்.டி.ஒ. ஆறுமுகம், முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி, தாசில்தார் கங்காதரன் ஆகியோர் சம்பவ இடதிற்கு வந்து, பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம், பள்ளியை உடனடியாக மூட வேண்டும், அங்கீகாரத்தை நிரந்தமாக ரத்து செய்ய வேண்டும். நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும். இல்லையேல் கலைந்து செல்ல மாட்டோம் என பெற்றோர் கூறினர். பள்ளி நிர்வாகிகளுடன் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். பின்னர் முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவின்படி பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன், அவரது புகாரின் பேரில், பள்ளியின் மூத்த முதல்வர் மாறன், சுற்றலா சென்ற ஆசிரியர்கள் கார்த்திக், ஹரிகுமாரை போலீசார் கைது செய்து, தூத்துக்குடி போலீசாரிடம் ஒப்படைக்க அழைத்துச் சென்றனர். அதிகாரிகளிடம் பெற்றோர் தெரிவிக்கையில், பள்ளி தாளாளர் கமலம் ராஜேந்திரன், நிர்வாகி வசந்தி உள்பட சுற்றுலா சென்ற மேலும் இரண்டு ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். நடவடிக்கை எடுப்பதாக கூறியதும், அவர்கள் கலைந்து சென்றனர். தூத்துக்குடி போலீசில் புகார் கொடுக்க பெற்றோரும் புறப்பட்டனர்.
முதன்மைக்கல்வி அலுவலர் கூறியதாவது: சுற்றுலா செல்ல பள்ளி நிர்வாகம் அனுமதி பெறவில்லை. மாணவர்கள் இறப்பு, பாதுகாப்பு குறித்து விளக்ககம் கேட்டு ஒருவாரத்திற்குள் பதிலளிக்க கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரிக் பள்ளி நிர்வாகமான ஐ.எம்.எஸ்.மிடம் புகார் அளிக்கப்படும். பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும். என்றார்.
தினபூமி
இறந்த மாணவர்களின் பெற்றோர் சரவணன், ராஜேஸ்வரி, ராதாகிருஷ்ணன், சந்தனக்கொடி, லதாராணி, பாண்டி, மீனாகுமாரி, முருகன் கூறுகையில்,
தடை செய்யப்பட்ட அப்பகுதிக்கு மாணவர்களை அழைத்துச் சென்றதே தவறு. அலையில் சிக்கி குழந்தைகள் பரிதவித்த போது, உடன் சென்ற ஆசிரியர்கள், தாங்கள் குட்டையாக இருப்பதாகவும், வளர்ந்துள்ள மாணவர்களை கடலில் குதிக்கச் செய்து காப்பாற்ற கோரியுள்ளனர். உடனடியாக ஆம்புலன்சுக்கோ, மீனவர்களுக்கோ தகவல் தெரிவிக்கவில்லை. சுற்றுலா செல்ல மறுத்த எங்கள் குழந்தைகளை பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தி கூட்டிச் சென்றனர். ஆனால் பாதுகாப்பிற்கு போதுமான ஆசிரியர்கள் செல்லவில்லை. எங்கள் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருப்பதாக கூறி அழைத்துச் சென்றனர். நாங்கள் சென்றவுடன் பள்ளி நிர்வாகிகள் தலைமறைவாகி விட்டனர். போஸ்ட் மார்ட்டம் முடிந்து குழந்தைகளை வீட்டிற்கு கொண்டு வருவது வரையிலும், பள்ளி நிர்வாகம் எங்களுக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. பிணத்தை கட்டுவதற்கு வெள்ளை துணிகூட நாங்கள்தான் வாங்கிக் கொடுத்தோம். இறுதி சடங்கில் கூட பள்ளி சார்பில் யாரும் வரவில்லை. இப்போது எங்கள் குழந்தைகளுக்கு ஏற்பட்ட இந்த பரிதாபம் இங்கு படிக்கும் மற்ற குழந்தைகளுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. என கதறி அழுதனர்.
திருப்பரங்குன்றம் டி.எஸ்.பி(பொறுப்பு) மணிரத்தினம், இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், உமாசங்கர் மற்றும் போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசியதை தொடர்ந்து காலை 10 மணிக்கு அவர்கள் பஸ் மறியலை கைவிட்டு, மீண்டும் பள்ளியின் முன்பு அமர்ந்தனர். சிறிது நேரத்தில், ஆர்.டி.ஒ. ஆறுமுகம், முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி, தாசில்தார் கங்காதரன் ஆகியோர் சம்பவ இடதிற்கு வந்து, பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம், பள்ளியை உடனடியாக மூட வேண்டும், அங்கீகாரத்தை நிரந்தமாக ரத்து செய்ய வேண்டும். நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும். இல்லையேல் கலைந்து செல்ல மாட்டோம் என பெற்றோர் கூறினர். பள்ளி நிர்வாகிகளுடன் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். பின்னர் முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவின்படி பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன், அவரது புகாரின் பேரில், பள்ளியின் மூத்த முதல்வர் மாறன், சுற்றலா சென்ற ஆசிரியர்கள் கார்த்திக், ஹரிகுமாரை போலீசார் கைது செய்து, தூத்துக்குடி போலீசாரிடம் ஒப்படைக்க அழைத்துச் சென்றனர். அதிகாரிகளிடம் பெற்றோர் தெரிவிக்கையில், பள்ளி தாளாளர் கமலம் ராஜேந்திரன், நிர்வாகி வசந்தி உள்பட சுற்றுலா சென்ற மேலும் இரண்டு ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். நடவடிக்கை எடுப்பதாக கூறியதும், அவர்கள் கலைந்து சென்றனர். தூத்துக்குடி போலீசில் புகார் கொடுக்க பெற்றோரும் புறப்பட்டனர்.
முதன்மைக்கல்வி அலுவலர் கூறியதாவது: சுற்றுலா செல்ல பள்ளி நிர்வாகம் அனுமதி பெறவில்லை. மாணவர்கள் இறப்பு, பாதுகாப்பு குறித்து விளக்ககம் கேட்டு ஒருவாரத்திற்குள் பதிலளிக்க கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரிக் பள்ளி நிர்வாகமான ஐ.எம்.எஸ்.மிடம் புகார் அளிக்கப்படும். பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும். என்றார்.
தினபூமி
Similar topics
» மதுரை அருகே குழந்தைகளுடன் இளம்பெண் கொலை கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது
» தேவகோட்டையில் கல்லூரி மாணவர்கள் மோதல்; 14 பேர் கைது
» மதுரை பெண் கொலை : மகன் உட்பட 2 பேர் கைது
» அமெரிக்காவில் விசா முறைகேட்டில் இந்திய மாணவர்கள் உள்பட 90 பேர் கைது
» மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர்
» தேவகோட்டையில் கல்லூரி மாணவர்கள் மோதல்; 14 பேர் கைது
» மதுரை பெண் கொலை : மகன் உட்பட 2 பேர் கைது
» அமெரிக்காவில் விசா முறைகேட்டில் இந்திய மாணவர்கள் உள்பட 90 பேர் கைது
» மதுரை அருகே சிறுமியை நரபலி கொடுத்த 3 பேர் கைது. 11/2 ஆண்டுக்கு பிறகு பிடிபட்டனர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|