Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm
» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm
» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Barushree |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
லதா மெளர்யா |
| |||
rajuselvam |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சனிதோஷம் போக்கும் அனுமன் வழிபாடு!
5 posters
Page 1 of 1
சனிதோஷம் போக்கும் அனுமன் வழிபாடு!
![சனிதோஷம் போக்கும் அனுமன் வழிபாடு! 0ac9f7de-9d1a-44aa-9542-529ff8ed6af0_S_secvpf](https://2img.net/h/mmimages.maalaimalar.com/Articles/2013/Jul/0ac9f7de-9d1a-44aa-9542-529ff8ed6af0_S_secvpf.gif)
சனியின் பிடியில் இருந்து எவரும் தப்ப முடியாது. சிவபெருமான் முதல் கொண்டு அனைத்து தெய்வங்களும் கூட சனியின் பிடியில் சிக்கியுள்ளனர். ஆனால் விநாயகரும், ஆஞ்சநேயரும் இதில் இருந்து தனித்து சனியின் பிடியில் சிக்காமல் தப்பியவர்கள் ஆவர்.
சனீஸ்வரன் பிடிக்க சென்ற போது ‘இன்று போய் நாளை வா‘ என்று கூறியே அவரது பிடியில் இருந்து தப்பியவர் விநாயகர். சனீஸ்வரன் ஆஞ்சநேயரை பிடிக்கும் நோக்கில் அவர் இருப்பிடம் நோக்கிச் சென்றார். அப்போது ராமரை எண்ணி துதித்து கொண்டிருந்தார் ஆஞ்சநேயர்.
இதனை மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த சனீஸ்வரன்,பின் புறமாகச் சென்று ஆஞ்சநேயரை உச்சதலையில் போய் அமர்ந்து கொண்டார். ஆனால் ஆஞ்சநேயரோ ஒரு பெரிய மலையை தன் தலைமீது வைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினார். மலையின் அடியில் சிக்கிக் கொண்ட சனீஸ்வரன் தன்னை விட்டு விடும்படி கதறினார்.
அப்போது ஆஞ்சநேயர் ‘என் பக்தர்கள் யாரையும் தொல்லைப்படுத்துவதில்லை என்று வாக்குறுதி தந்தால் விட்டுவிடுகிறேன்‘ என்று கூறியதை கேட்டு அதற்கு ஒப்புக்கொண்டார் சனீஸ்வரர். ஆகையால் ஆஞ்சநேயரை நெஞ்சுருக வழிபட்டால் சனிதோஷம் விலகும்.
நன்றி : மாலைமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சனிதோஷம் போக்கும் அனுமன் வழிபாடு!
சிறந்த பதிவு அம்மா நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சனிதோஷம் போக்கும் அனுமன் வழிபாடு! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சனிதோஷம் போக்கும் அனுமன் வழிபாடு! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![சனிதோஷம் போக்கும் அனுமன் வழிபாடு! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![சனிதோஷம் போக்கும் அனுமன் வழிபாடு! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![சனிதோஷம் போக்கும் அனுமன் வழிபாடு! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![சனிதோஷம் போக்கும் அனுமன் வழிபாடு! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சனிதோஷம் போக்கும் அனுமன் வழிபாடு! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![சனிதோஷம் போக்கும் அனுமன் வழிபாடு! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![சனிதோஷம் போக்கும் அனுமன் வழிபாடு! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![சனிதோஷம் போக்கும் அனுமன் வழிபாடு! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சனிதோஷம் போக்கும் அனுமன் வழிபாடு! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![சனிதோஷம் போக்கும் அனுமன் வழிபாடு! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சனிதோஷம் போக்கும் அனுமன் வழிபாடு!
இது என்ன புது கணக்கு இனியவன் ? சளிக்கு 3 நாள் என்று தானே சொல்வா?யினியவன் wrote:ஜலதோஷம் 7 நாட்கள்
சனிதோஷம் 7 1/2 ஆண்டுகள்![]()
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சனிதோஷம் போக்கும் அனுமன் வழிபாடு!
சனிபகவான் பொருமாளைப் பிடிக்கப் போனார்..
ஒரு சலுகையாக ஒன்றரை மணிநேரம் மட்டும்,
சொல்லும் நேரத்தில் வந்து பிடிக்கிறேன் என்றார்..
-
பெருமாளும் நேரங்குறித்து அவரிடம் தெரிவித்து
விட்டு, அந்த நேரத்தில் கரப்பான்பூச்சி வடிவத்தில்
சாக்கடைக்குள் புகுந்து கொண்டார்...
-
கொடுத்த கெடு நேரம் முடிந்ததும், சாக்கடைக்குள்ளிருந்து
வெளியே வந்த பெருமாள்,'சனீஸ்ரனே, உன்னால் என்னைப்
பிடிக்க முடியவில்லை அல்லவா?' என பெருமையாகக்
கேட்டார்...
-
சனீஸ்வரன் அடக்கமாக சொன்னார்...என்னுடைய
ஆதிக்கமான அந்த ஒன்றரை மணி நேரத்தில் நீங்கள்
எங்கே இருந்தீர்கள் என்று எண்ணிப் பார்த்தீர்களா...?
அது, என் பிடியில் இருந்து நீங்கள் தப்பமுடியவில்லை
என்பதை உணர்த்த வில்லையா? எனக் கேட்டார்...
-
ஒரு சலுகையாக ஒன்றரை மணிநேரம் மட்டும்,
சொல்லும் நேரத்தில் வந்து பிடிக்கிறேன் என்றார்..
-
பெருமாளும் நேரங்குறித்து அவரிடம் தெரிவித்து
விட்டு, அந்த நேரத்தில் கரப்பான்பூச்சி வடிவத்தில்
சாக்கடைக்குள் புகுந்து கொண்டார்...
-
கொடுத்த கெடு நேரம் முடிந்ததும், சாக்கடைக்குள்ளிருந்து
வெளியே வந்த பெருமாள்,'சனீஸ்ரனே, உன்னால் என்னைப்
பிடிக்க முடியவில்லை அல்லவா?' என பெருமையாகக்
கேட்டார்...
-
சனீஸ்வரன் அடக்கமாக சொன்னார்...என்னுடைய
ஆதிக்கமான அந்த ஒன்றரை மணி நேரத்தில் நீங்கள்
எங்கே இருந்தீர்கள் என்று எண்ணிப் பார்த்தீர்களா...?
அது, என் பிடியில் இருந்து நீங்கள் தப்பமுடியவில்லை
என்பதை உணர்த்த வில்லையா? எனக் கேட்டார்...
-
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சங்கடங்கள் போக்கும் சங்கு வழிபாடு
» சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள்
» அனுமன் ஜெயந்தி
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
» வீர அனுமன்
» சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள்
» அனுமன் ஜெயந்தி
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
» வீர அனுமன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|