Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி !
+2
T.N.Balasubramanian
eraeravi
6 posters
Page 1 of 1
தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி !
தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி !
விடுதலை பெறுமுன்னே வந்தசேவை தந்தி!
விடுதலைப் பெற்று விட்டது தந்தி !
விஞ்ஞான கண்டுபிடிப்பால் வந்தது !
விஞ்ஞான வளர்ச்சியால் வழக்கொழிந்தது !
நஷ்டத்தில் இயங்கியதால் உன்னை !
இஷ்டத்திற்கு முடித்து விட்டனர் கதையை !
செல்லிடப் பேசிகள் வருகையால் !
செல்லாக் காசாகி மதிப்பிழந்தது !
பயன் இல்லா முதியோரை இன்று !
பையன்களை முதியோர் இல்லம் சேர்ப்பதுபோல !
பயன்படுத்துவோர் குறைந்திட்டதால் !
புழக்கத்தில் இருந்த தந்தி முடிந்தது !
வாகனம் செல்லாத கிராமங்களுக்கும் !
விரைந்து சென்று சேர்ந்தது தந்தி !
ஒரு காலத்தில் தந்தி தர ஆள் வந்தாலே !
ஒருவர் இறந்து விட்டதாய் அழுவார்கள் !
விடுப்பை விண்ணப்பிக்கப் பயன்பட்டது !
விடுப்பை நீட்டிக்கப் பயன்பட்டது !
செய்தியை முந்தித் தருவது தந்தி என்பதால் !
செய்தித்தாளுக்கும் உன் பெயர் சூட்டினார்கள் !
விழாக்களுக்குச் செல்ல முடியாதவர்கள் சார்பாக!
விழாக்களுக்குச் சென்று வாழ்த்தியது தந்தி !
நலம் குன்றிய தகவலை உறவுகளுக்கு!
நாடு முழுவதும் சொல்லி வந்தது தந்தி !
உறவுகள் இறுதியாக முகம் பார்க்க !
உதவிகள் செய்து வந்தது தந்தி !
இறுதிச்சடங்குகள் நடந்திட பல்லாண்டுகளாக
இந்தியா முழுவதும் உதவியது தந்தி !
நல்லது கெட்டது அனைத்திலும்
நாளும் பங்குப் பெற்றது தந்தி !
பலரின் இறுதி சொன்ன தந்திக்கு !
வந்தது இறுதி இனி மேல் வராது உறுதி !
விடுதலை பெறுமுன்னே வந்தசேவை தந்தி!
விடுதலைப் பெற்று விட்டது தந்தி !
விஞ்ஞான கண்டுபிடிப்பால் வந்தது !
விஞ்ஞான வளர்ச்சியால் வழக்கொழிந்தது !
நஷ்டத்தில் இயங்கியதால் உன்னை !
இஷ்டத்திற்கு முடித்து விட்டனர் கதையை !
செல்லிடப் பேசிகள் வருகையால் !
செல்லாக் காசாகி மதிப்பிழந்தது !
பயன் இல்லா முதியோரை இன்று !
பையன்களை முதியோர் இல்லம் சேர்ப்பதுபோல !
பயன்படுத்துவோர் குறைந்திட்டதால் !
புழக்கத்தில் இருந்த தந்தி முடிந்தது !
வாகனம் செல்லாத கிராமங்களுக்கும் !
விரைந்து சென்று சேர்ந்தது தந்தி !
ஒரு காலத்தில் தந்தி தர ஆள் வந்தாலே !
ஒருவர் இறந்து விட்டதாய் அழுவார்கள் !
விடுப்பை விண்ணப்பிக்கப் பயன்பட்டது !
விடுப்பை நீட்டிக்கப் பயன்பட்டது !
செய்தியை முந்தித் தருவது தந்தி என்பதால் !
செய்தித்தாளுக்கும் உன் பெயர் சூட்டினார்கள் !
விழாக்களுக்குச் செல்ல முடியாதவர்கள் சார்பாக!
விழாக்களுக்குச் சென்று வாழ்த்தியது தந்தி !
நலம் குன்றிய தகவலை உறவுகளுக்கு!
நாடு முழுவதும் சொல்லி வந்தது தந்தி !
உறவுகள் இறுதியாக முகம் பார்க்க !
உதவிகள் செய்து வந்தது தந்தி !
இறுதிச்சடங்குகள் நடந்திட பல்லாண்டுகளாக
இந்தியா முழுவதும் உதவியது தந்தி !
நல்லது கெட்டது அனைத்திலும்
நாளும் பங்குப் பெற்றது தந்தி !
பலரின் இறுதி சொன்ன தந்திக்கு !
வந்தது இறுதி இனி மேல் வராது உறுதி !
Re: தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி !
கட்டு கடாகட் க்கு ,
வந்தது நிரந்தர வெட்டு!
தந்தி கவிதையை
முந்தித் தந்து
இருக்கிற இரா இரவிக்கு
வாழ்த்துக்கள்.
ரமணியன்
வந்தது நிரந்தர வெட்டு!
தந்தி கவிதையை
முந்தித் தந்து
இருக்கிற இரா இரவிக்கு
வாழ்த்துக்கள்.
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி !
பலரின் இறுதி சொன்ன தந்திக்கு !
வந்தது இறுதி இனி மேல் வராது உறுதி !
வந்தது இறுதி இனி மேல் வராது உறுதி !
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி !
பிறப்பை தொடர்ந்து இறப்பு வரை
பறந்து சென்ற தந்தியோ
இன்றோடு இறந்தது
இந்த தந்தி ....
கவிதை நன்று ஐயா
பறந்து சென்ற தந்தியோ
இன்றோடு இறந்தது
இந்த தந்தி ....
கவிதை நன்று ஐயா
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி !
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மதுக்கடைகளை மூடு தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» புதுக்குறள்! நூல்ஆசிரியர் : கவிஞர் பெரணமல்லூர் சேகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» காதல் ஆத்திச்சூடி நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மதுக்கடைகளை மூடு தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» புதுக்குறள்! நூல்ஆசிரியர் : கவிஞர் பெரணமல்லூர் சேகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» காதல் ஆத்திச்சூடி நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|