Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.
+10
செம்மொழியான் பாண்டியன்
பாலாஜி
விஸ்வ_32
அசுரன்
chatchi
பார்த்திபன்
krishnaamma
ராஜா
யினியவன்
Aathira
14 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
கவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.
First topic message reminder :
கவிதைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களில் கிழ்க்கண்ட நபர்களுக்குப் பரிசுகள் அனுப்பியுள்ளோம். வங்கி மூலமாக அவர்கள் கொடுத்த வங்கி கணக்குக்கு அனுப்பப் பட்டுள்ளது. சரி பார்த்து உடனடியாக வந்து சேர்ந்தமைக்கான அல்லது பெற்றுக்கொண்டமைக்கான ஒப்புதலை இங்கு பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பட்டியலில் இடம்பெறாதவர்களுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் அனுப்பப் படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
முதல் பரிசு
திருமதி சைலஜா(மைதிலி நாராயணன்) 5 ௦௦௦
இரண்டாம் பரிசு
சச்சிதானந்தம் 3 000
ராம் கிஷோர் 3 ௦௦௦
மூன்றாம் பரிசு
பார்த்திபன் 2 000
சுரேஷ் சுப்ரமணியன் 2000
சிறப்புப் பரிசுகள்
பன்னீசெல்வம் 1000
இன்னும் தங்கள் வங்கிக் கணக்கு எண் மற்றும் முகவரியை அனுப்பாதவர்கள் உடனடியாக அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவண்
ஈகரை நிர்வாகம்
கவிதைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களில் கிழ்க்கண்ட நபர்களுக்குப் பரிசுகள் அனுப்பியுள்ளோம். வங்கி மூலமாக அவர்கள் கொடுத்த வங்கி கணக்குக்கு அனுப்பப் பட்டுள்ளது. சரி பார்த்து உடனடியாக வந்து சேர்ந்தமைக்கான அல்லது பெற்றுக்கொண்டமைக்கான ஒப்புதலை இங்கு பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பட்டியலில் இடம்பெறாதவர்களுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் அனுப்பப் படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
முதல் பரிசு
திருமதி சைலஜா(மைதிலி நாராயணன்) 5 ௦௦௦
இரண்டாம் பரிசு
சச்சிதானந்தம் 3 000
ராம் கிஷோர் 3 ௦௦௦
மூன்றாம் பரிசு
பார்த்திபன் 2 000
சுரேஷ் சுப்ரமணியன் 2000
சிறப்புப் பரிசுகள்
பன்னீசெல்வம் 1000
இன்னும் தங்கள் வங்கிக் கணக்கு எண் மற்றும் முகவரியை அனுப்பாதவர்கள் உடனடியாக அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவண்
ஈகரை நிர்வாகம்
Last edited by Aathira on Tue Jul 16, 2013 5:03 pm; edited 1 time in total
Re: கவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.
நான் கேட்டுக்கொண்டதிற்கிணங்க இங்கு வந்து பரிசுத்தொகை கிடைத்தமையை உறுதி செய்தமைக்கு மிக்க நன்றி ஷைலஜா.shylaja wrote:ஈகரை அனுப்பிய இனியபரிசில் -மா
கரை புரண்டு ஓடிய வெள்ளமாய்
மனதும் மகிழ்ந்தது ! நிலைத்து நின்றது!
கனமழைப்பொழிவாய்
தனமது அளித்த ஈகரை உரிமையின்
இனிய உள்ளங்கள் அனைத்திற்கும்
கனியதுபோன்ற கன்னித்தமிழில்
நனி நன்றி்யதனை நான் ஈங்குரைப்பேன்
நன்றி நன்றி!
ஷைலஜா பெங்களூர்
தொடர்ந்து ஈகரையுடன் இணைந்திருந்து உங்கள் படைப்புகளை அளிக்க வேண்டுகிறேன்.
அன்புடன்...
Re: கவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.
ராஜா wrote:மிக்க நன்றி ஷைலஜா அக்கா , செல்லமுத்து ஐயா இருவருக்கும்.
பரிசு போட்டிக்கு மட்டும் தான் கவிதை அனுப்புவோம் என்று இருக்காமல். தொடர்ந்தும் எங்களுடன் இணைந்திருக்க வேண்டுகிறேன்![]()
![]()
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
Re: கவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.
ராஜா wrote:மிக்க மகிழ்ச்சி , அடுத்த முறை போட்டிகளில் வெற்றிபெற்றால் உடனுக்குடன் முகவரியை தெரிவியுங்கள். இனிமேல் போட்டி முடிந்த 10 நாளைக்குள் வெற்றியாளர்கள் ஈகரை நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என விதிமுறையை மாற்றம் செய்ய போகிறோம்விஸ்வ_32 wrote:காசோலை கிடைக்கப்பெற்றேன் .....மகிழ்ச்சி....என் கவிதைக்கு கிடைத்த முதல் பரிசு.... நன்றி....![]()
![]()
![]()
![]()
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
கவிதைப்போட்டி பரிசு
ஈகரை நிர்வாகத்திற்கும், நண்பர்களுக்கும் வணக்கம்,
கவிதைப்போட்டியில் சிறப்பு பரிசு வென்ற நானும் ஆயிரம் ரூபாய் கிடைக்கப் பெற்றுள்ளேன். நான் இதுவரை ஈட்டிய அல்லது எனக்கு கிடைத்த செல்வத்தில் இந்த கவிதைப்போட்டியின் சிறப்பு பரிசை மிகவும் சிறப்பானதாக கருதுகிறேன்.மிக்க நன்றி.
கவிதைப்போட்டியில் சிறப்பு பரிசு வென்ற நானும் ஆயிரம் ரூபாய் கிடைக்கப் பெற்றுள்ளேன். நான் இதுவரை ஈட்டிய அல்லது எனக்கு கிடைத்த செல்வத்தில் இந்த கவிதைப்போட்டியின் சிறப்பு பரிசை மிகவும் சிறப்பானதாக கருதுகிறேன்.மிக்க நன்றி.
jairam- பண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011
Re: கவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.
வாழ்த்துகள் ஜெய்ராம் - மென்மேலும் எழுதி சிறக்க விரும்புகிறோம்.jairam wrote:ஈகரை நிர்வாகத்திற்கும், நண்பர்களுக்கும் வணக்கம்,
கவிதைப்போட்டியில் சிறப்பு பரிசு வென்ற நானும் ஆயிரம் ரூபாய் கிடைக்கப் பெற்றுள்ளேன். நான் இதுவரை ஈட்டிய அல்லது எனக்கு கிடைத்த செல்வத்தில் இந்த கவிதைப்போட்டியின் சிறப்பு பரிசை மிகவும் சிறப்பானதாக கருதுகிறேன்.மிக்க நன்றி.
ஈகரையில் தங்கள் படைப்புகளை எங்களுடன் பகிருங்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கவிதை போட்டி -2 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!
» கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
» கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
» கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!
» நாய் பட்ட பாடு, நாயுடன் பட்ட பாடு!
» கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
» கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
» கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!
» நாய் பட்ட பாடு, நாயுடன் பட்ட பாடு!
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|