புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மற்றும் ஒரு அனுபவக்கட்டுரை நாங்க இங்கு பெங்களூருக்கு அருகில் இருக்கும் இரண்டு ரொம்ப புராதானமான கோவில்களுக்கு சென்று வந்தோம். அது பற்றி இந்த என்னுடைய கட்டுரை il சொல்லப்போகிறேன். இது என்னுடைய 15,000 மாவது பதிவு
ஒரு நாள் காலை நாங்கள் கிளம்பினோம் இந்த இரண்டு கோவில்களையும் பார்க்கணும் என்று , இரண்டுமே
ரொம்ப பழைய கோவில்கள்.
இங்கு நாங்கள் என்பது இவரின் அண்ணா பையன், மாட்டுப்பெண் மற்றும் எங்க பேரனுடன் முதலில் நாங்கள் சென்றது
தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் கோவில் அந்த கிருஷ்ணரை பார்த்தீங்கநாக்க அப்படியே தூக்கிண்டு
வந்துடலாம்போல இருக்கும் இதோ அவர் போட்டோ
4வது நூற்றாண்டு கோவில் அது இந்த குட்டி கிருஷ்ணரை பார்த்துக் கொண்டே இருங்கோ... வந்து மேலும் எழுதறேன்
மற்றும் ஒரு அனுபவக்கட்டுரை நாங்க இங்கு பெங்களூருக்கு அருகில் இருக்கும் இரண்டு ரொம்ப புராதானமான கோவில்களுக்கு சென்று வந்தோம். அது பற்றி இந்த என்னுடைய கட்டுரை il சொல்லப்போகிறேன். இது என்னுடைய 15,000 மாவது பதிவு
ஒரு நாள் காலை நாங்கள் கிளம்பினோம் இந்த இரண்டு கோவில்களையும் பார்க்கணும் என்று , இரண்டுமே
ரொம்ப பழைய கோவில்கள்.
இங்கு நாங்கள் என்பது இவரின் அண்ணா பையன், மாட்டுப்பெண் மற்றும் எங்க பேரனுடன் முதலில் நாங்கள் சென்றது
தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் கோவில் அந்த கிருஷ்ணரை பார்த்தீங்கநாக்க அப்படியே தூக்கிண்டு
வந்துடலாம்போல இருக்கும் இதோ அவர் போட்டோ
4வது நூற்றாண்டு கோவில் அது இந்த குட்டி கிருஷ்ணரை பார்த்துக் கொண்டே இருங்கோ... வந்து மேலும் எழுதறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன நண்பர்களே யாரும் பாக்கலையா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது தான் அந்த நாகர். ரொம்ப வரப்பிரசாதி , ஒருமுறை போய் வேண்டிக்கொண்டு வந்தால் கண்டிப்பாக நடக்கும். நடந்ததும் மீண்டும் ஒருமுறை போயி இதே போல செய்து விட்டு வரணும்
இதில் என்ன விஸேஷம் என்றால் நாகரின் கண்கள் இல் இருப்பது 'சாளக்கிராமம்'
இந்த ஆதிசேஷனுக்கு மண்டல பூஜை செய்கிறார்கள் 48 நாட்களுக்கு. அவர்கள் இந்த ஆதிசேஷனுக்கு திருமஞ்சனம் செய்து மண்டல பூஜை செய்து நமக்கு பிரசாதம் அனுப்பிவைப்பார்கள். அதற்கு நாம் நம்முடைய பெயர் கோத்திரம் நட்சத்திரம் போன்ற விவரங்களை கொடுத்துவிட்டு வரணும். 251/= ரூபாய்யும் கட்டணும். நாம் அங்கு போனபோதே சங்கல்பாம் செய்து கொண்டு வரணும். மேலும் நமக்கு என்ன நடக்கணுமோ அதற்கும் வேண்டிக்கொண்டு வரணும். கண்டிப்பாக 48 நாட்களைல் நடக்கும் என்கிறார்கள் . முடிகிறவர்கள் 48வது நாள் அங்கு போயி பிரசாதம் வாங்கிக்கலாம்.
சங்கல்பம் ஆனதும், இந்த நாகரின் முன் மெழுகி கோலம் போட சொல்கிறார்கள்; விளக்கேற்றி தூபம் தீபம் மற்றும் ஹாரத்தியும் நாமே எடுக்கலாம். விளக்கு, என்னை, திரி நெருப்பு பெட்டி எல்லாம் நாமே கொண்டு போகலாம். ஒரு முக்கியமான விஷயம், குறைந்த பக்ஷம் நெருப்பு பெட்டியாவது நாமே கொண்டு போவது நல்லது. ஏன் என்றால் மற்றவர்கள் ஏற்றிய விளக்கிலிருந்து நாம் நம் விளக்கை ஏற்றக்கூடாது அவா எதுக்கு வேண்டிக்கொண்டார்களோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதோ அந்த 'சாளக்கிராமம்' குளோஸ் up இல்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது சௌம்யநாயகித்தாயார் ரொம்ப அழகான தாயார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது ஆண்டாள் அந்த விக்ரகத்தில் பாருங்கள் கை வளையல்கள் கூட செதுக்கி இருக்காங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அழகான அமைதியான கோவில். இப்போ இப்போ கொஞ்சம் கூட்டம் வருகிறது. அங்குள்ள கேசவ பட்டர் ரொம்ப நல்லா மாமா. நாம போனில் சொன்னாலே எந்த பெருமாளுக்கும் திருமஞ்சனம் அல்லது நரசிம்ஹருக்கு பானகம் அல்லது எலுமிச்சை மாலை என்று எது சொல்கிறோமோ அதை தயார் செய்து வைத்து விடுவார் . கீழே விவரங்கள் கொடுத்து இருக்கேன். வேண்டுமானால் உபயோகித்துக்கொள்ளுங்கள்
Temple timings: Week days - 9am to 1pm and 5pm to 9pm
Sat & Sun - 9am to 2pm and 5pm to 9pm
Contact Details : Sri. Narayana Bhattar - Mob: 9448750603
Address : Sri. Sowmya Kesava Kainkarya Sabha,
Nagamangala Post,
Pincode : 571432.
Temple timings: Week days - 9am to 1pm and 5pm to 9pm
Sat & Sun - 9am to 2pm and 5pm to 9pm
Contact Details : Sri. Narayana Bhattar - Mob: 9448750603
Address : Sri. Sowmya Kesava Kainkarya Sabha,
Nagamangala Post,
Pincode : 571432.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவ்வளவுதான் பெருமாள் சேவித்து விட்டு, பிரஹாரத்தை சுற்றி வந்தோம். கொண்டு போன சாப்பாட்டை ........புளியோதரை தயிர் சாதம் மற்றும் சிப்ஸ்....... சாப்பிட்டோம். பிறகு வீடு நோக்கி கிளம்பினோம். வரும் வழி எங்கும் கரும்புத்தோட்டம் என்று சொன்னோம் இல்லையா? அங்கு நிறைய வெல்லம் எடுக்கும் சின்ன சின்ன யூனிட் கள் இருந்தது. அங்கு உள்ளே சென்று பார்க்கலாமா என்று கேட்டோம். ஒப்புக்கொண்டார்கள்.
ரொம்ப வாசனையாக இருந்தது அந்த இடமே. வெல்லப்பாகு வாசனை ஒரு புறம் , கரும்புசாறு வாசனை ஒருபுறம் என்று இனிமையான வாசனை ரொம்ப பெரிய பெரிய கொப்பறைகளில் கரும்பு சாறு எடுக்கிறார்கள் முதலில். அதை வடிகட்டி பெரிய பெரிய இலுப்ப சட்டி போன்ற பெரிய பெரிய பாத்திரங்களில் காய்ச்சுகிறார்கள் . பக்கெட் போன்ற பெரிய அச்சு, சின்ன சின்ன சைஸில் அச்சு என்று கச்சிய பாகை ஊற்றுகிறார்கள். வெல்லம் உருண்டைகளாகவும் பிடிக்கிறார்கள்.
போட்டோ எடுக்க ஆசைப்பட்டோம், அங்குள்ளவர்கள் எல்லாம் கிராமத்துக்காரர்கள், உரிமையாளர் இல்லாததால் அவர்களுக்கு எதுவும் சொல்ல முய்டியலை . யோசித்தார்கள் நாங்களே வேண்டாம் என்று விட்டு விட்டோம். பிறகு வெல்லம் தந்தார்கள் சாப்பிட்டு பார்க்க. வேண்டுமானால் கரும்பு சாறு கூட குடிக்க சொன்னார்கள். நாங்கள் அப்போ தான் சாப்பிட்டதால் கரும்பு ஜூஸ் குடிக்கலை, வெல்லம் சாப்பிட்டு பார்த்தோம். வாவ் ! ரொம்ப ஃபிரெஷ் ஆக அற்புதமாக இருந்தது.
அதைப்போல ஒரு க்வாலிட்டி யை நான் Total Mall அல்லது ரிலையன்சில் கூட பார்த்தது இல்லை விலைக்கு தருவார்களா என்று கேட்டோம். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். வேண்டுமானால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள் என்று சொல்லி ஒரு அரை கிலோ வெல்லம் ... அதை அவர்கள் "பிசிபெளா' என்று சொல்கிறார்கள் ..... தந்தார்கள். வரும் வழி பூரா சாப்பிட்டோம் நாங்க
ரொம்ப வாசனையாக இருந்தது அந்த இடமே. வெல்லப்பாகு வாசனை ஒரு புறம் , கரும்புசாறு வாசனை ஒருபுறம் என்று இனிமையான வாசனை ரொம்ப பெரிய பெரிய கொப்பறைகளில் கரும்பு சாறு எடுக்கிறார்கள் முதலில். அதை வடிகட்டி பெரிய பெரிய இலுப்ப சட்டி போன்ற பெரிய பெரிய பாத்திரங்களில் காய்ச்சுகிறார்கள் . பக்கெட் போன்ற பெரிய அச்சு, சின்ன சின்ன சைஸில் அச்சு என்று கச்சிய பாகை ஊற்றுகிறார்கள். வெல்லம் உருண்டைகளாகவும் பிடிக்கிறார்கள்.
போட்டோ எடுக்க ஆசைப்பட்டோம், அங்குள்ளவர்கள் எல்லாம் கிராமத்துக்காரர்கள், உரிமையாளர் இல்லாததால் அவர்களுக்கு எதுவும் சொல்ல முய்டியலை . யோசித்தார்கள் நாங்களே வேண்டாம் என்று விட்டு விட்டோம். பிறகு வெல்லம் தந்தார்கள் சாப்பிட்டு பார்க்க. வேண்டுமானால் கரும்பு சாறு கூட குடிக்க சொன்னார்கள். நாங்கள் அப்போ தான் சாப்பிட்டதால் கரும்பு ஜூஸ் குடிக்கலை, வெல்லம் சாப்பிட்டு பார்த்தோம். வாவ் ! ரொம்ப ஃபிரெஷ் ஆக அற்புதமாக இருந்தது.
அதைப்போல ஒரு க்வாலிட்டி யை நான் Total Mall அல்லது ரிலையன்சில் கூட பார்த்தது இல்லை விலைக்கு தருவார்களா என்று கேட்டோம். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். வேண்டுமானால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள் என்று சொல்லி ஒரு அரை கிலோ வெல்லம் ... அதை அவர்கள் "பிசிபெளா' என்று சொல்கிறார்கள் ..... தந்தார்கள். வரும் வழி பூரா சாப்பிட்டோம் நாங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அப்புறம் சாயங்காலம் "Coffee Day" இல் ஒரு காஃபி சாப்பிட்டு விட்டு வீடு வந்து சேர்ந்தோம்
எங்களின் இந்த ட்ரிப் இனிதே முடிந்தது .
எங்களின் இந்த ட்ரிப் இனிதே முடிந்தது .
நாராயண பட்டருக்குத் தமிழ் தெரியுமா?krishnaamma wrote:அழகான அமைதியான கோவில். இப்போ இப்போ கொஞ்சம் கூட்டம் வருகிறது. அங்குள்ள கேசவ பட்டர் ரொம்ப நல்லா மாமா. நாம போனில் சொன்னாலே எந்த பெருமாளுக்கும் திருமஞ்சனம் அல்லது நரசிம்ஹருக்கு பானகம் அல்லது எலுமிச்சை மாலை என்று எது சொல்கிறோமோ அதை தயார் செய்து வைத்து விடுவார் . கீழே விவரங்கள் கொடுத்து இருக்கேன். வேண்டுமானால் உபயோகித்துக்கொள்ளுங்கள்
Temple timings: Week days - 9am to 1pm and 5pm to 9pm
Sat & Sun - 9am to 2pm and 5pm to 9pm
Contact Details : Sri. Narayana Bhattar - Mob: 9448750603
Address : Sri. Sowmya Kesava Kainkarya Sabha,
Nagamangala Post,
Pincode : 571432.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆஹா பேஷா தெரியும்பார்த்திபன் wrote:
நாராயண பட்டருக்குத் தமிழ் தெரியுமா?
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6
|
|