புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_c10சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_m10சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_c10சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_m10சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_c10சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_m10சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_c10சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_m10சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_c10 
285 Posts - 45%
heezulia
சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_c10சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_m10சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_c10சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_m10சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_c10சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_m10சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_c10சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_m10சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_c10 
20 Posts - 3%
prajai
சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_c10சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_m10சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_c10சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_m10சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_c10சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_m10சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_c10சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_m10சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_c10 
7 Posts - 1%
mruthun
சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_c10சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_m10சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்....


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Jul 15, 2013 9:47 pm

பொதுவாக கஞ்சி, கூழ், பழைய சோறு ஆகியவைதான் அந்த காலத்து காலை உணவாக இருந்தது. அதனாலேயே அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்று சொல்லலாம்.

ஆனால், தற்போது நாம் உண்ணும் காலை உணவு மிக மோசமான விஷயமாக மாறிவிட்டது. அவசரத்துக்கு ரொட்டி ஜாம் என்று போய், நூடூல்ஸ் என்ற அளவுக்கு மாறி விட்டோம்.

அவசர உலகத்தில் காலையில் இவ்வளவு தான் செய்ய முடியும் என்று சொல்கிறார்கள். ஆனால், உண்மையில், நாம் உணவை சரியான முறையில் வகுத்துக் கொண்டால் ஆரோக்கியமான வாழ்க்கையை அடையலாம்.

ஓடி ஓடி சம்பாதிக்கிறோம்.. எதற்காக உடல் நிலை கெட்டு மருத்துவமனைக்கு கொடுப்பதற்கா... அதற்கு பதிலாக அதனை சத்தான உணவுக்குக் கொடுக்கலாமே. பெரிய குடும்பமாக இருந்தால் வேலை பளு அதிகம் என்றுதானே இப்போது தேங்காய் சிதறல்களாக சிறிய குடும்பங்களாகி இருக்கிறோம். இங்கிருக்கும் வேலைகளைக் கூட குறைத்து நூடுல்ஸ்களாக்கிவிட்டால் அது எப்படி சரியாக வரும்.

இரண்டு அல்லது 4 நபர் கொண்ட குடும்பத்துக்கு எளிதான சத்தான காலை உணவை நிச்சயம் எளிதாகவே தயாரித்துவிடலாம். வாரத்தில் இரண்டு நாட்களாவது மூக்கடலை, காராமணி, ராஜ்மா, சோயா போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

இதனை தனியாக சமைக்க வேண்டாம். நீங்கள் எப்போதும் சமைக்கும் உருளைக் கிழங்கு வருவல், கத்திரிக்காய் முருங்கை பொறியல் போன்றவற்றில் மேற்கண்ட தானியங்களை சேர்த்து சமைக்கலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

அதேப்போல, வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்கள் கண்டிப்பாக கீரை செய்யலாம். கீரையை கடைந்தால் யாருக்கும் பிடிக்கவில்லை என்று குறை கூறாமல், அதனை பொறியல் மற்றும் கூட்டாக செய்து, அதற்கு சரியாக வத்தக் குழம்பு, காரக் குழம்பு செய்தால் நிச்சயம் எல்லோருக்குமே பிடிக்கும்.

பச்சைப் பயறின் பலனை பலரும் அறிந்திருப்பர். அதனை ஊறவைத்து எடுத்து சாதாரண தட்டில் வைத்தாலே போதும், சில மணி நேரத்தில் முளை வந்து விடும். அதனை கூட்டு செய்து சாப்பிடலாம்.

இப்படி வாரத்தில் காய்கறி, தானியம், கீரை வகைகளை தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

பல தாய்மார்கள், குழந்தைகளுக்கு சத்தாண உணவு அவசியம் என்பதை உணராமல், அவர்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக பாஸ்ட் புட் வகையறாக்களை சமைத்துக் கொடுக்கிறார்கள். இது மிகவும் தவறான போக்கு என்பதை நிச்சயம் உணர வேண்டும்.

சத்தாண உணவே ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிப்படை

மகளிர்மணி




நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 15, 2013 10:38 pm

இதை ஏற்கனவே நாம் தளத்தில் பார்த்தார் போல இருக்கு ஒன்னும் புரியல 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக