புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒருபக்கம் நீயாநானா இன்னொருபக்கம் ஆபாச நடனம்! -இதுதான் விஜய்டிவி சிறப்பு
Page 1 of 1 •
சமூகத்தை அது சீரழிக்கிறது, இது சீரழிக்கிறது என்றெல்லாம் சொம்பைத் தூக்கிட்டு கிளம்புற கலாச்சார காவலர்களை நினைச்சால் கொஞ்சம் காமெடியாக இருக்கிறது. இவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான் போலிருக்கிறது. ஆனால் ஓசையின்றி வீட்டுக்குள்ளேயே மிகப்பெரும் கலாச்சார சீரழிவுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் டிவிக்களை எப்படி இவர்கள் கண்டும் காணாமல் இருக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. வீட்டுக்கு வந்தா டிவி பார்ப்பது ஒன்றுதான் அவர்களுடைய பொழுது போக்காக இருக்கும் போது இதையெல்லாம் சிந்திக்க அவர்களால் முடியவில்லையோ என்னவோ!
கடந்த சனிக்கிழமை எதேச்சையாக டிவி சேனல்களை மாற்றிக் கொண்டே இருந்த போது ஒரு சேனலில் அம்பிகாவும் ராதாவும் உட்கார்ந்திருந்தார்கள். ஏதோ தங்கள் சினிமா அனுபவங்களைப் பற்றி பகிர்ந்து கொள்வார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டே அந்த சேனலைப் பார்த்தால், அவர்கள் அப்படிப்பட்ட நிகழ்ச்சிக்காக வந்திருக்கவில்லை. அவர்கள் இருவரும்தான் ஜட்ஜாம். அந்த நிகழ்ச்சியின் பெயர் ஜோடி சீசன்ஸ் 6 என்பதாம்.
வந்ததே வந்திட்டோம், என்னதான் நடக்குதுன்னுப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று பார்த்தால் ரெக்கார்டு டேன்ஸ் என்று சொல்வார்களே அதை அங்கே நிகழ்த்திக் கொண்டு இருந்தார்கள். நகரங்களில் மட்டுமே ஒருகட்டத்தில் இருந்து கொண்டிருந்த கவர்ச்சி காட்டும் ரெக்கார்டு டேன்ஸ் அந்த சேனலில் நடந்து கொண்டிருந்தது. ஐஸ்வர்யா என்னும் பெண் அரைகுறை ஆடையில் ஆடிக் கொண்டிருந்தார். அவரது உடையில் அப்படி ஒரு கவர்ச்சி. ஆடி முடிந்ததும், அம்பிகா அவரை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார். அங்கே என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி வந்தார்.
‘ம்… அடுத்த வாரம் நீங்க ஜோடியை மாற்றி ஆடணும்… யார் கூட ஆட ஆசைப்படுறீங்க’ என்று தொகுப்பாளினி கேட்கிறார். அதற்கு ஆடிய பெண்ணோ, ‘எனக்கு அவர் கூட ஆடணும்…’ என்று வேறு ஒருவர் பெயரைச் சொல்கிறார். தொகுப்பாளினி தன் கையில் ஒரு குடுவையை வைத்துக் கொண்டு அதில் குலுக்கல் முறையில் ஒரு பெயரை தேர்ந்தெடுக்கிறார். அதில் வேறு ஒரு பெயர் வந்திருக்க, ‘அவர் பெயர் சீட்டுல வரலை… எனவே நீங்க அவர் கூட ஆடப்படாது… இவர் கூடத்தான் ஆடணும்…’ என்று சீட்டில் பெயர் வந்தவரை சுட்டிக் காட்ட, சரி என தலையை ஆட்டிக் கொண்டு போகிறார் நடனம் ஆடிய பெண்.
அடக் கடவுளே இந்த டிவிப் பெட்டியில இப்படி ஒரு பெரிய கூத்தே நடக்கிறது நமக்கு இத்தனை நாட்களும் தெரியமப் போச்சே!
நன்றி - தமிழ்நியூஸ்24x7.காம்
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
விஜய் டிவி மக்களை கவருவதில் வல்லமை படைத்தது. இவர்களின் ஆரம்பமே காமசூத்ரா திரைப்படத்தை மாலை நேரத்தில் பகிரங்கமாக ஒளிபரப்பு செய்து அதன் பின்பு புதிரா புனிதமாவில் மக்களிடம் இப்படி ஒரு சேனல் இருப்பதை உணரச் செய்தனர்.
இது போன்ற கலாச்சாரா சீரழிவுகள் அனைத்து தொலைக்காட்சியிலும் நடைபெறுகிறது. சுட்டிஷ் குட்டீஸ் நிகழ்ச்சியில் குழந்தைகள் பெரியவர்களை மரியாதை இல்லாமல் பேசுவதும், அப்பாவை அம்மாவை, நடத்துனரை எருமை , மாடு, பன்றி, குரங்கு , தாத்தா பாட்டியை பொக்கை, வேஸ்ட் என்று கிண்டல் அடிப்பதையும் கைதட்டி சிரித்து மகிழ்ந்து மக்கள் வரவேற்கிறார்கள். பிஞ்சிலேயே நஞ்சை விதைத்து அதன் பிறகு கலாச்சாரம் என்று பேசுவது அர்தமற்று போகிறது.
இது போன்ற கலாச்சாரா சீரழிவுகள் அனைத்து தொலைக்காட்சியிலும் நடைபெறுகிறது. சுட்டிஷ் குட்டீஸ் நிகழ்ச்சியில் குழந்தைகள் பெரியவர்களை மரியாதை இல்லாமல் பேசுவதும், அப்பாவை அம்மாவை, நடத்துனரை எருமை , மாடு, பன்றி, குரங்கு , தாத்தா பாட்டியை பொக்கை, வேஸ்ட் என்று கிண்டல் அடிப்பதையும் கைதட்டி சிரித்து மகிழ்ந்து மக்கள் வரவேற்கிறார்கள். பிஞ்சிலேயே நஞ்சை விதைத்து அதன் பிறகு கலாச்சாரம் என்று பேசுவது அர்தமற்று போகிறது.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
என்று நாம் நம் பிள்ளைகளுக்கு ஐந்து வயதிலேயே மொபைல் போன் அதிலும் ஸ்மார்ட் மொபைல் போன் மற்றும் இணைய இணைப்போடு வாங்கி கொடுத்தோமே அன்றே நாம் மரியாதையை எதிர்பார்ப்பது கூடாது என்று முடிவெடுத்து விட்டோம். இன்று தொலைகாச்சி மட்டுமல்ல, கட்டுபாடற்ற இணையம் மூலமாகவும் பிள்ளைகள் கேட்டு போகிறார்கள் ...
தொலைகாட்சி மட்டும் காரணமல்ல.......
தொலைகாட்சி மட்டும் காரணமல்ல.......
[b style="font-size: 1em; font-weight: 700; line-height: 1.8;"][b style="font-size: 1em; font-weight: 700; line-height: 1.8;"][b style="font-size: 1em; font-weight: 700; line-height: 1.8;"][b style="font-size: 1em; font-weight: 700; line-height: 1.8;"][b style="font-size: 1em; font-weight: 700; line-height: 1.8;"]சதாசிவம்[/b][/b][/b][/b][/b]
இவர்கள் மட்டும் அல்ல அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு எவ்வாறு மக்களை பாழ்படுத்த முடியுமோ அந்தளவிற்க்கு நடந்துகொண்டு தான் இருக்கிறது. அது பொழுதுபோக்கு சானலாக இருந்தாலும் செய்தி சானலாக இருந்தாலும் சரி எல்லாமே ஒரே வழியை தான் கடைபிடிக்கின்றனர்.
பொழுதுபோக்கு சானலில் நெடுந்தொடர்கள் என்ற பெயரில் காலை முதல் இரவு வரை குடும்ப தலைவிகளை கட்டிப்போட்டு அதில் கள்ளதொடர்பு, காமம், பெரியவர்களிடம் மரியாதையின்மை, உடல் அழகை காட்டுவது போன்ற பல தீய விஷயங்களை விதைத்து வருகின்றனர்.
செய்தி சானலில் செய்தியை பார்க்க வைக்க கவர்ச்சி காட்டி தானே பார்க்க வைக்கின்றனர். ஒருவர் தான் இந்த முறையை தொடங்கிவைத்தனர், மக்களின் அமோக வரவேற்பால் இப்போது அனைத்து செய்தி சானல்களும் கவர்ச்சி காட்டி தான் செய்தியை வாசிக்கின்றனர்.
சமூகத்தை சீரழிக்கும் நல்ல பல வேலைகளை சானல்கள் தொடர்ந்து செய்த வண்ணம் தான் உள்ளன. இவற்றை வரவேற்க்கும் மக்கள் இருக்கும் வரை இது போன்ற சீரழிவுகள் தொடர தான் செய்யும்.
விஜய் டிவி மக்களை கவருவதில் வல்லமை படைத்தது. இவர்களின் ஆரம்பமே காமசூத்ரா திரைப்படத்தை மாலை நேரத்தில் பகிரங்கமாக ஒளிபரப்பு செய்து அதன் பின்பு புதிரா புனிதமாவில் மக்களிடம் இப்படி ஒரு சேனல் இருப்பதை உணரச் செய்தனர்.
இது போன்ற கலாச்சாரா சீரழிவுகள் அனைத்து தொலைக்காட்சியிலும் நடைபெறுகிறது. சுட்டிஷ் குட்டீஸ் நிகழ்ச்சியில் குழந்தைகள் பெரியவர்களை மரியாதை இல்லாமல் பேசுவதும், அப்பாவை அம்மாவை, நடத்துனரை எருமை , மாடு, பன்றி, குரங்கு , தாத்தா பாட்டியை பொக்கை, வேஸ்ட் என்று கிண்டல் அடிப்பதையும் கைதட்டி சிரித்து மகிழ்ந்து மக்கள் வரவேற்கிறார்கள். பிஞ்சிலேயே நஞ்சை விதைத்து அதன் பிறகு கலாச்சாரம் என்று பேசுவது அர்தமற்று போகிறது.
இவர்கள் மட்டும் அல்ல அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு எவ்வாறு மக்களை பாழ்படுத்த முடியுமோ அந்தளவிற்க்கு நடந்துகொண்டு தான் இருக்கிறது. அது பொழுதுபோக்கு சானலாக இருந்தாலும் செய்தி சானலாக இருந்தாலும் சரி எல்லாமே ஒரே வழியை தான் கடைபிடிக்கின்றனர்.
பொழுதுபோக்கு சானலில் நெடுந்தொடர்கள் என்ற பெயரில் காலை முதல் இரவு வரை குடும்ப தலைவிகளை கட்டிப்போட்டு அதில் கள்ளதொடர்பு, காமம், பெரியவர்களிடம் மரியாதையின்மை, உடல் அழகை காட்டுவது போன்ற பல தீய விஷயங்களை விதைத்து வருகின்றனர்.
செய்தி சானலில் செய்தியை பார்க்க வைக்க கவர்ச்சி காட்டி தானே பார்க்க வைக்கின்றனர். ஒருவர் தான் இந்த முறையை தொடங்கிவைத்தனர், மக்களின் அமோக வரவேற்பால் இப்போது அனைத்து செய்தி சானல்களும் கவர்ச்சி காட்டி தான் செய்தியை வாசிக்கின்றனர்.
சமூகத்தை சீரழிக்கும் நல்ல பல வேலைகளை சானல்கள் தொடர்ந்து செய்த வண்ணம் தான் உள்ளன. இவற்றை வரவேற்க்கும் மக்கள் இருக்கும் வரை இது போன்ற சீரழிவுகள் தொடர தான் செய்யும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சதாசிவம் wrote:விஜய் டிவி மக்களை கவருவதில் வல்லமை படைத்தது. இவர்களின் ஆரம்பமே காமசூத்ரா திரைப்படத்தை மாலை நேரத்தில் பகிரங்கமாக ஒளிபரப்பு செய்து அதன் பின்பு புதிரா புனிதமாவில் மக்களிடம் இப்படி ஒரு சேனல் இருப்பதை உணரச் செய்தனர்.
இது போன்ற கலாச்சாரா சீரழிவுகள் அனைத்து தொலைக்காட்சியிலும் நடைபெறுகிறது. சுட்டிஷ் குட்டீஸ் நிகழ்ச்சியில் குழந்தைகள் பெரியவர்களை மரியாதை இல்லாமல் பேசுவதும், அப்பாவை அம்மாவை, நடத்துனரை எருமை , மாடு, பன்றி, குரங்கு , தாத்தா பாட்டியை பொக்கை, வேஸ்ட் என்று கிண்டல் அடிப்பதையும் கைதட்டி சிரித்து மகிழ்ந்து மக்கள் வரவேற்கிறார்கள். பிஞ்சிலேயே நஞ்சை விதைத்து அதன் பிறகு கலாச்சாரம் என்று பேசுவது அர்தமற்று போகிறது.
ரொம்ப சரி ஐயா, எல்லோரும் சொல்கிறார்களே என்று நாங்கள் oru நாள் அந்த நிகழ்ச்சியை பார்த்தோம்............... தி வோஸ்ட் இதை போயி நல்லா இருக்கு என்கிறார்கள்.... எங்கே போகிறோம் நாம்??????????????வி.பொ.பா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜு சரவணன் wrote:
இவர்கள் மட்டும் அல்ல அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு எவ்வாறு மக்களை பாழ்படுத்த முடியுமோ அந்தளவிற்க்கு நடந்துகொண்டு தான் இருக்கிறது. அது பொழுதுபோக்கு சானலாக இருந்தாலும் செய்தி சானலாக இருந்தாலும் சரி எல்லாமே ஒரே வழியை தான் கடைபிடிக்கின்றனர்.
பொழுதுபோக்கு சானலில் நெடுந்தொடர்கள் என்ற பெயரில் காலை முதல் இரவு வரை குடும்ப தலைவிகளை கட்டிப்போட்டு அதில் கள்ளதொடர்பு, காமம், பெரியவர்களிடம் மரியாதையின்மை, உடல் அழகை காட்டுவது போன்ற பல தீய விஷயங்களை விதைத்து வருகின்றனர்.
செய்தி சானலில் செய்தியை பார்க்க வைக்க கவர்ச்சி காட்டி தானே பார்க்க வைக்கின்றனர். ஒருவர் தான் இந்த முறையை தொடங்கிவைத்தனர், மக்களின் அமோக வரவேற்பால் இப்போது அனைத்து செய்தி சானல்களும் கவர்ச்சி காட்டி தான் செய்தியை வாசிக்கின்றனர்.
சமூகத்தை சீரழிக்கும் நல்ல பல வேலைகளை சானல்கள் தொடர்ந்து செய்த வண்ணம் தான் உள்ளன. இவற்றை வரவேற்க்கும் மக்கள் இருக்கும் வரை இது போன்ற சீரழிவுகள் தொடர தான் செய்யும்.
ரொம்ப சரி ராஜு வி.பொ.பா. டிவி நிகழ்ச்சிகள் மட்டும் இல்லை ... விளம்பரங்களும் படுமட்டமா இருக்கு.... இந்த டிவிக்கும் ஏதாவது சென்சார் போர்ட் வந்தால் தேவலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|