புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_c10மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_m10மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_c10 
46 Posts - 47%
heezulia
மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_c10மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_m10மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_c10மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_m10மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_c10மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_m10மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_c10மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_m10மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_c10மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_m10மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_c10மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_m10மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_c10மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_m10மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_c10மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_m10மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_c10மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_m10மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_c10 
17 Posts - 2%
prajai
மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_c10மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_m10மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_c10மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_m10மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_c10மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_m10மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_c10 
5 Posts - 1%
jairam
மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_c10மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_m10மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_c10மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_m10மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_c10 
4 Posts - 1%
Jenila
மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_c10மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_m10மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன


   
   
selvarajj
selvarajj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 22/02/2013

Postselvarajj Sun Jul 14, 2013 10:18 pm

புது மாப்பிள்ளை அப்பதான் முதல் தடவையா அவரோட மாமனார் வீட்டுக்குப் போக சென்னைக்கு வரார். சரி வெளில போய் சுத்திப் பாத்துட்டு வரலாம்னு சொல்லி கிளம்பறார். அப்போ அவர் மாமனார் "மாப்பிள்ளை இங்க எல்லாம் ஒண்ணுக்கு ரெண்டா விலை சொல்லுவாங்க. அதனால எது வாங்கறதா இருந்தாலும் பாதி விலைக்கு கேளுங்க" ன்னு சொல்லி அனுப்பிச்சார்.

இவர் அப்பதான் முதல் முறையா சென்னை வெயில அனுபவிச்சாரு. சரி ஒரு குடை வாங்கலாமுனு ஒரு கடைக்கு போய்..............

"குடை எவ்வளவு?"

"100 ரூபா சார்"

(மாமனார் சொன்னது ஞாபகம் வர)

"50 ரூபாதான் தருவேன்"

"சரி முதல் போணி வேற 80 ரூபா கொடுங்க"

"இல்ல 40 ரூபாதான் தருவேன்"

"சார் கட்டாது சார். சரி 60 ரூபா கொடுங்க"

"அப்பொ 30 ரூபாதான் தருவேன்"

"இன்னா சார் காலங்ககார்த்தால வந்து கழுத்து அறுக்கற....சரி 30 ரூபா கொடுத்து எடுத்துக்க சார்"

"இந்தா 15 ரூபாக்கு கொடு"

கடைக்காரர் கடுப்பாகி

"இன்னா நக்கலா…. சும்மாவே எடுத்துக்கிட்டு போறீயா........இந்தா வச்சுக்கோ"

"அப்போ இன்னும் ஒண்ணு சேத்துக் கொடு"

இதுக்கு மேல என்ன நடந்துருக்குமுனு நான் சொல்ல அவசியமேயில்ல.....!
மகிழ்ச்சி புன்னகை மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் 



" alt="" />
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 14, 2013 10:26 pm

எப்படி செல்வராஜ் அந்த குடைக் கம்பியால அடி வாங்காம தப்பிச்சு வந்தீங்க சிரிப்பு




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Jul 14, 2013 10:29 pm

சிரி என்ன கொடுமை சார் இது 



மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன 224747944

மாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Rமாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Aமாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Emptyமாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன Rமாமனார் பேச்சை கேட்டதால் நடந்தது என்ன A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Mon Jul 15, 2013 8:59 am

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jul 15, 2013 12:07 pm

சிரி சிப்பு வருது சிரிப்பு 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 15, 2013 12:15 pm

சொல்லவே இல்ல சித்தப்பா உங்க அனுபவம் சூப்பர்சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 15, 2013 3:35 pm

ஜாஹீதாபானு wrote:சொல்லவே இல்ல சித்தப்பா உங்க அனுபவம் சூப்பர்சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

என்ன பானு இது நிஜமாகவே உங்கசித்தப்பவா ? புன்னகை சொல்லவே இல்ல ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 15, 2013 3:36 pm

மீண்டும் உங்கள் பதிவை மாற்றுகிறேன் நண்பரே! பார்த்து பதிவிடுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 15, 2013 3:54 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:சொல்லவே இல்ல சித்தப்பா உங்க அனுபவம் சூப்பர்சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

என்ன பானு இது நிஜமாகவே உங்கசித்தப்பவா ? புன்னகை சொல்லவே இல்ல ?

எங்க குடும்ப நண்பர்மா... அவரோட அண்ணன் பொண்ணு எங்க கூட ஒன்னா படிச்சா அவளுக்குச் சித்தப்பனா எங்களுக்கும் தானே நாங்களும் அப்படியே கூப்பிடுவோம்....இப்போ என் பிள்ளைகளுக்கும் அவர் சித்தப்பா தான் புன்னகை 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 15, 2013 4:18 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:சொல்லவே இல்ல சித்தப்பா உங்க அனுபவம் சூப்பர்சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

என்ன பானு இது நிஜமாகவே உங்கசித்தப்பவா ? புன்னகை சொல்லவே இல்ல ?

எங்க குடும்ப நண்பர்மா... அவரோட அண்ணன் பொண்ணு எங்க கூட ஒன்னா படிச்சா அவளுக்குச் சித்தப்பனா எங்களுக்கும் தானே நாங்களும் அப்படியே கூப்பிடுவோம்....இப்போ என் பிள்ளைகளுக்கும் அவர் சித்தப்பா தான் புன்னகை 

ஓ... சரி சரி....புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக