Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
+15
myimamdeen
balakama
muthu86
ராணிராஜா
பூவன்
krishnaamma
ஜாஹீதாபானு
ராஜா
ராஜு சரவணன்
பார்த்திபன்
சாந்தன்
Muthumohamed
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
மதுமிதா
19 posters
Page 2 of 13
Page 2 of 13 • 1, 2, 3, ... 11, 12, 13
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
First topic message reminder :
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை.
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 2 Madurai-+Meenakshi_Amman_Temple_Tank](http://4.bp.blogspot.com/-I6WVFgYd4Fw/Tdzyca7cbUI/AAAAAAAAF-8/NZD4Vf51jBQ/s320/Madurai-+Meenakshi_Amman_Temple_Tank.jpg)
இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் செய்யப்பட்டவர். பல இடங்களில் இடது கால் தூக்கி ஆடிய சிவபெருமான், மதுரையில் பாண்டிய மன்னனுக்காக வலது கால் தூக்கி ஆடினார்.
இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம். தீர்த்தம் பொற்றாமரை குளமும், வைகை நதியும். இக்கோவிலில் சிறப்பு வாய்ந்த முக்குருணி விநாயகர் சந்நிதியும் உள்ளது.
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 2 91784079.uTFNzvCh.meenakshi35](https://2img.net/h/3.bp.blogspot.com/-3nIr__KiRwI/Tdz0oZ7RvqI/AAAAAAAAF_Q/OZkmf0d9HIo/s320/91784079.uTFNzvCh.meenakshi35.JPG)
(இந்த பிள்ளையார் மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டுவதற்காக மண் தோண்டிய இடத்தில இருந்து கண்டு எடுக்க பட்டது....... அந்த இடம் தான் மதுரை யின் மற்றொரு புகழாக விளங்கும் தெப்பக்குளம்)
தல வரலாறு:
மலயத்துவச பாண்டியனும் அவன் மனைவி காஞ்சனமாலையும் புத்திர யாகம் செய்த போது, அக்னியில் இருந்து பார்வதி தேவி குழந்தையாகத் தோன்றினாள். முன்ஜென்மத்தில் காஞ்சனமாலைக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக பார்வதி தேவி அக்னியில் இருந்து வெளிப்பட்டதாக சிலர் கூறுவர். அக்னியில் இருந்து தோன்றிய பார்வதிக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன, இதனைக் கண்டு அதிர்ச்சியுற்றான் பாண்டிய மன்னன். அப்போது ஒரு குரல் ஒலித்தது. அவள் எப்போது தன் கணவனை காண்கிறாளோ அப்போது அந்த மூன்றாவது மார்பு மறைந்துவிடும் என்று அந்த குரல் கூறியது. பாண்டியன் மன்னன் மனமகிழ்ச்சியுடன் அந்த குழந்தைக்கு தடாகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அக்குழந்தை போர்க்கலை,சிற்பக்கலை, குதிரையேற்றம் முதலான ஆய கலைகள் அறுபத்து நான்கையும் கற்று வளர்ந்தாள்.
தடாகைக்கு முடிசூட்ட நினைத்தான் பாண்டிய மன்னன். அக்கால வழக்கப்படி அவள் மூவுலகிலும் எட்டுத்திசையிலும் போரிட்டால்தான் மூடிசூட்டிக்கொள்ளமுடியும். எனவே போருக்கு சென்று தடாகை, பிரம்மன் வீற்றிருக்கும் சத்தியலோகத்தையும், திருமால் வீற்றிருக்கும் வைகுந்த்தத்தையும் வென்றாள். கைலாசத்துக்கு சென்ற போது அங்கிருந்த சிவபெருமானைக் கண்டு வெட்கப்பட்டாள், அவளுடைய மூன்றாவது மார்பு மறைந்துவிட்டது. இதன் காரணத்தை அறிந்த தடாகை, தான் பார்வதியின் மறுவடிவம் என்பதை உணர்ந்து கொண்டாள். சிவபெருமானுடன் மதுரை வந்து மூடிசூட்டிக்கொண்ட பின்னர் சிவபெருமானையே மதுரையில் திருமால் தலைமையில் திருமணம் செய்துகொண்டாள்.
(மேலும் சிவ பெருமானின் பல திருவிளையாடல்கள் இத்தலத்தில் நடைபெற்றது என்ற சிறப்பும் உண்டு, அவற்றின் கதைகளை நாம் இக்கோவிலில் சுவாமி சன்னிதானத்தை சுற்றிலும் சுவரில் சிலைகளாகவும், ஓவியங்களாகவும் காணலாம், அதேப் போன்று மீனக்ஷி அம்மனின் வாழ்க்கை வரலாறை அம்மன் சந்நிதானத்தில் காணலாம், )
ஆனால் இக்கோவில் பூர்வீக கோவில் அல்ல..... மீனக்ஷி சுந்தேர்ஸ்வரர் கோவில் சிம்மகல்-ல் சிரிதாக இருக்கும்.... பிற்காலத்தில் மன்னர்கள் தங்களது கட்டிட கலை மற்றும் ஓவிய கலை போற்றும் வகையில் இக்கோவில் விரிவு படுத்த பட்டது....)
மேலும் ஆயிரங்கால் மண்டபம் 100 கால் மண்டபம், புது மண்டபம், கிளி மண்டபம், உஞ்சல் மண்டபம், கொலு மண்டபம்,கல் யானை என்ற பல இடங்கள் கோவிலுகுள்ளேயும் வெளியேயும் உள்ளன அவற்றை பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன்
என்னுடைய காலேஜ் project இக்கோவில் பற்றி தான் ஆனால் இவற்றை பகிர்ந்து கொள்ளும் எண்ணம் வரவில்லை நேற்று சிவா அண்ணா தகவல் இருந்தால் பரிமாறுங்கள் என்று கேட்டு கொண்டவுடன் தான் இந்த எண்ணம் வந்தது.... (நன்றி சிவா அண்ணா)எனக்கு தெரிந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..... நண்பர்களுக்கும் இக்கோவில் பற்றி தெரிந்த கருத்தினை பகிர்ந்து கொண்டால் நானும் அறிந்து கொள்வேன்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை.
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 2 Madurai-+Meenakshi_Amman_Temple_Tank](http://4.bp.blogspot.com/-I6WVFgYd4Fw/Tdzyca7cbUI/AAAAAAAAF-8/NZD4Vf51jBQ/s320/Madurai-+Meenakshi_Amman_Temple_Tank.jpg)
இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் செய்யப்பட்டவர். பல இடங்களில் இடது கால் தூக்கி ஆடிய சிவபெருமான், மதுரையில் பாண்டிய மன்னனுக்காக வலது கால் தூக்கி ஆடினார்.
இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம். தீர்த்தம் பொற்றாமரை குளமும், வைகை நதியும். இக்கோவிலில் சிறப்பு வாய்ந்த முக்குருணி விநாயகர் சந்நிதியும் உள்ளது.
(இந்த பிள்ளையார் மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டுவதற்காக மண் தோண்டிய இடத்தில இருந்து கண்டு எடுக்க பட்டது....... அந்த இடம் தான் மதுரை யின் மற்றொரு புகழாக விளங்கும் தெப்பக்குளம்)
தல வரலாறு:
மலயத்துவச பாண்டியனும் அவன் மனைவி காஞ்சனமாலையும் புத்திர யாகம் செய்த போது, அக்னியில் இருந்து பார்வதி தேவி குழந்தையாகத் தோன்றினாள். முன்ஜென்மத்தில் காஞ்சனமாலைக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக பார்வதி தேவி அக்னியில் இருந்து வெளிப்பட்டதாக சிலர் கூறுவர். அக்னியில் இருந்து தோன்றிய பார்வதிக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன, இதனைக் கண்டு அதிர்ச்சியுற்றான் பாண்டிய மன்னன். அப்போது ஒரு குரல் ஒலித்தது. அவள் எப்போது தன் கணவனை காண்கிறாளோ அப்போது அந்த மூன்றாவது மார்பு மறைந்துவிடும் என்று அந்த குரல் கூறியது. பாண்டியன் மன்னன் மனமகிழ்ச்சியுடன் அந்த குழந்தைக்கு தடாகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அக்குழந்தை போர்க்கலை,சிற்பக்கலை, குதிரையேற்றம் முதலான ஆய கலைகள் அறுபத்து நான்கையும் கற்று வளர்ந்தாள்.
தடாகைக்கு முடிசூட்ட நினைத்தான் பாண்டிய மன்னன். அக்கால வழக்கப்படி அவள் மூவுலகிலும் எட்டுத்திசையிலும் போரிட்டால்தான் மூடிசூட்டிக்கொள்ளமுடியும். எனவே போருக்கு சென்று தடாகை, பிரம்மன் வீற்றிருக்கும் சத்தியலோகத்தையும், திருமால் வீற்றிருக்கும் வைகுந்த்தத்தையும் வென்றாள். கைலாசத்துக்கு சென்ற போது அங்கிருந்த சிவபெருமானைக் கண்டு வெட்கப்பட்டாள், அவளுடைய மூன்றாவது மார்பு மறைந்துவிட்டது. இதன் காரணத்தை அறிந்த தடாகை, தான் பார்வதியின் மறுவடிவம் என்பதை உணர்ந்து கொண்டாள். சிவபெருமானுடன் மதுரை வந்து மூடிசூட்டிக்கொண்ட பின்னர் சிவபெருமானையே மதுரையில் திருமால் தலைமையில் திருமணம் செய்துகொண்டாள்.
(மேலும் சிவ பெருமானின் பல திருவிளையாடல்கள் இத்தலத்தில் நடைபெற்றது என்ற சிறப்பும் உண்டு, அவற்றின் கதைகளை நாம் இக்கோவிலில் சுவாமி சன்னிதானத்தை சுற்றிலும் சுவரில் சிலைகளாகவும், ஓவியங்களாகவும் காணலாம், அதேப் போன்று மீனக்ஷி அம்மனின் வாழ்க்கை வரலாறை அம்மன் சந்நிதானத்தில் காணலாம், )
ஆனால் இக்கோவில் பூர்வீக கோவில் அல்ல..... மீனக்ஷி சுந்தேர்ஸ்வரர் கோவில் சிம்மகல்-ல் சிரிதாக இருக்கும்.... பிற்காலத்தில் மன்னர்கள் தங்களது கட்டிட கலை மற்றும் ஓவிய கலை போற்றும் வகையில் இக்கோவில் விரிவு படுத்த பட்டது....)
மேலும் ஆயிரங்கால் மண்டபம் 100 கால் மண்டபம், புது மண்டபம், கிளி மண்டபம், உஞ்சல் மண்டபம், கொலு மண்டபம்,கல் யானை என்ற பல இடங்கள் கோவிலுகுள்ளேயும் வெளியேயும் உள்ளன அவற்றை பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன்
என்னுடைய காலேஜ் project இக்கோவில் பற்றி தான் ஆனால் இவற்றை பகிர்ந்து கொள்ளும் எண்ணம் வரவில்லை நேற்று சிவா அண்ணா தகவல் இருந்தால் பரிமாறுங்கள் என்று கேட்டு கொண்டவுடன் தான் இந்த எண்ணம் வந்தது.... (நன்றி சிவா அண்ணா)எனக்கு தெரிந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..... நண்பர்களுக்கும் இக்கோவில் பற்றி தெரிந்த கருத்தினை பகிர்ந்து கொண்டால் நானும் அறிந்து கொள்வேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Last edited by MADHUMITHA on Wed Jul 24, 2013 4:15 pm; edited 1 time in total
Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
கொலு மண்டபம் :
கொலு மண்டபம் அம்மன் சந்நிதிக்கு மேற்கு பக்கத்தில் உள்ளது . இது 1564-1572 -ல் வீரப்ப நாயக்காரல் கட்டப்பட்டது. நவராத்திரியின் போது கொலு பொம்மைகள் இந்த மண்டபத்தில் தான் வைக்கப்படும்.
Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
ஆறுகால் மண்டபம் :
ஆறுகால் மண்டபம் 1452 ஆம் ஆண்டு மாவலி வானதியாரால் கட்டப்பட்டது. மீனாக்ஷி அம்மன் சந்நிதிக்கு எதிரில் உள்ளது. இங்கு வைத்து தான் குமரகுருபரர் மீனாக்ஷி அம்மன் பிள்ளை தமிழ் இயற்றினார். அரங்கேற்றியதும் இங்கு வைத்து தான். சித்திரை திருவிழா போது மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுவதும் இங்கு தான்.
ஆறுகால் மண்டபம் 1452 ஆம் ஆண்டு மாவலி வானதியாரால் கட்டப்பட்டது. மீனாக்ஷி அம்மன் சந்நிதிக்கு எதிரில் உள்ளது. இங்கு வைத்து தான் குமரகுருபரர் மீனாக்ஷி அம்மன் பிள்ளை தமிழ் இயற்றினார். அரங்கேற்றியதும் இங்கு வைத்து தான். சித்திரை திருவிழா போது மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுவதும் இங்கு தான்.
Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
தெரியாத தகவல் பகிர்வு நன்றி மது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 2 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 2 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 2 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 2 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 2 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
உங்களுடைய பழைய பதிவு பார்த்தேன் அண்ணா... மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப் பட்ட ஆண்டு சரியாக தெரிய வில்லை என்று அதன் இந்த பதிவு போடலாம் என்று ஒரு ஐடியா அண்ணாMuthumohamed wrote:தெரியாத தகவல் பகிர்வு நன்றி மது
Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
MADHUMITHA wrote:உங்களுடைய பழைய பதிவு பார்த்தேன் அண்ணா... மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப் பட்ட ஆண்டு சரியாக தெரிய வில்லை என்று அதன் இந்த பதிவு போடலாம் என்று ஒரு ஐடியா அண்ணாMuthumohamed wrote:தெரியாத தகவல் பகிர்வு நன்றி மது
மிக்க மகிழ்ச்சி தொடருங்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 2 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 2 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 2 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 2 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 2 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
நகரா மண்டபம் :
நகரா மண்டபம் அம்மன் சந்நிதிக்கு எதிரே சித்திர வீதியில் உள்ளது. இந்த மண்டபம் 1635 ஆம் ஆண்டு ராணி மங்கம்மாவாள் கட்டப்பட்டது.இந்த மண்டபம் நோக்கம் விழா காலங்களிலும், முக்கியமான செய்தி அறிவிக்கவும், இங்கு இருந்து தான் கெட்டிமேளம் முழங்கும் (nagara drum) . இன்று இதை சுற்றி நிறைய கடைகள் உள்ளது . (புதுமண்டபம் அருகில் அஷ்டஷக்தி மண்டபம் எதிரே)
நகரா மண்டபம் அம்மன் சந்நிதிக்கு எதிரே சித்திர வீதியில் உள்ளது. இந்த மண்டபம் 1635 ஆம் ஆண்டு ராணி மங்கம்மாவாள் கட்டப்பட்டது.இந்த மண்டபம் நோக்கம் விழா காலங்களிலும், முக்கியமான செய்தி அறிவிக்கவும், இங்கு இருந்து தான் கெட்டிமேளம் முழங்கும் (nagara drum) . இன்று இதை சுற்றி நிறைய கடைகள் உள்ளது . (புதுமண்டபம் அருகில் அஷ்டஷக்தி மண்டபம் எதிரே)
Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
உங்கள் முனைவர் பட்டம் மீனாக்ஷி கோவில் பற்றியதா சகோதரி ....
இவ்வளவு விஷயங்கள் திரட்டி வைத்துள்ளீர்கள் ... நன்றி ..
இவை அனைத்தும் கடைசியில் ஒரு பிடிஎப் கோப்பையாக தந்தால் சேமித்து வைத்து கொள்ள உதவியாக இருக்கும் .. இல்லையென்றாலும் கூட நான் சேமித்து கொள்வேன் ...
நல்லதோர் பதிவு .. தகவல்கள் .. தொடருங்கள் ....
இவ்வளவு விஷயங்கள் திரட்டி வைத்துள்ளீர்கள் ... நன்றி ..
இவை அனைத்தும் கடைசியில் ஒரு பிடிஎப் கோப்பையாக தந்தால் சேமித்து வைத்து கொள்ள உதவியாக இருக்கும் .. இல்லையென்றாலும் கூட நான் சேமித்து கொள்வேன் ...
நல்லதோர் பதிவு .. தகவல்கள் .. தொடருங்கள் ....
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
சுவாமிமண்டபம் :
சுவாமி சுந்தரேஸ்வரர் சந்நிதி, கிளிக்கூண்டு மண்டபத்துக்கு வடக்கு பக்கம் உள்ளது. சுவாமி சந்நிதிக்கு செல்லும் வழியில் தான் முக்குரிணி விநாயகர் உள்ளது... சுவாமி சந்நிதி சுற்றியுள்ள நடைபாதையில் "கடம்பதடி மண்டபம்" பெரிய ஹால் உள்ளது "வெள்ளி அம்பலம்" இதில் நடராஜா சிலை உள்ளது, இது சில்வர் இழையால் ஆனது அதனால் தான் இது "வெள்ளி அமபலம்" எனப்படுகிறது..
முக்குரிணி விநாயகர்
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 2 Images?q=tbn:ANd9GcTWx4ITdn4uJyWSt6Qb0BpLwbJohqOjMSsUI7es_qsc5smVHAVg](https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTWx4ITdn4uJyWSt6Qb0BpLwbJohqOjMSsUI7es_qsc5smVHAVg)
வெள்ளி அமபலம் நடராஜார்
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 2 Maduraisiva](https://2img.net/h/tamilnation.co/images/religion/temple/maduraisiva.jpg)
சுவாமி சுந்தரேஸ்வரர் சந்நிதி, கிளிக்கூண்டு மண்டபத்துக்கு வடக்கு பக்கம் உள்ளது. சுவாமி சந்நிதிக்கு செல்லும் வழியில் தான் முக்குரிணி விநாயகர் உள்ளது... சுவாமி சந்நிதி சுற்றியுள்ள நடைபாதையில் "கடம்பதடி மண்டபம்" பெரிய ஹால் உள்ளது "வெள்ளி அம்பலம்" இதில் நடராஜா சிலை உள்ளது, இது சில்வர் இழையால் ஆனது அதனால் தான் இது "வெள்ளி அமபலம்" எனப்படுகிறது..
முக்குரிணி விநாயகர்
வெள்ளி அமபலம் நடராஜார்
![மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 2 Maduraisiva](https://2img.net/h/tamilnation.co/images/religion/temple/maduraisiva.jpg)
Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
இல்லை அண்ணா என்னுடைய ப்ராஜக்ட் interior decoration பாரம்பரிய interior design பற்றி .... அதற்கு நான் தேர்ந்தெடுத்த இடம் தான் மீனாக்ஷி அம்மன் கோவில்... என்னிடம் பிடிஎஃப் இருக்கிறது ஆங்கிலத்தில் வேண்டும் என்றால் உங்களுக்கு அனுப்புகிறேன் அண்ணா.சாந்தன் wrote:உங்கள் முனைவர் பட்டம் மீனாக்ஷி கோவில் பற்றியதா சகோதரி ....
இவ்வளவு விஷயங்கள் திரட்டி வைத்துள்ளீர்கள் ... நன்றி ..
இவை அனைத்தும் கடைசியில் ஒரு பிடிஎப் கோப்பையாக தந்தால் சேமித்து வைத்து கொள்ள உதவியாக இருக்கும் .. இல்லையென்றாலும் கூட நான் சேமித்து கொள்வேன் ...
நல்லதோர் பதிவு .. தகவல்கள் .. தொடருங்கள் ....
Page 2 of 13 • 1, 2, 3, ... 11, 12, 13
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 360° பார்க்க வேண்டுமா ??
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கட்டுப்பாட்டு அறையில் தீ விபத்து
» மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம்
» மதுரை மீனாட்சி அம்மன் கிளி
» மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கட்டுப்பாட்டு அறையில் தீ விபத்து
» மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம்
» மதுரை மீனாட்சி அம்மன் கிளி
» மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
Page 2 of 13
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|