புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_c10தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_m10தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_c10 
284 Posts - 45%
heezulia
தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_c10தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_m10தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_c10தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_m10தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_c10தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_m10தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_c10தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_m10தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_c10 
19 Posts - 3%
prajai
தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_c10தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_m10தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_c10தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_m10தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_c10தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_m10தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_c10தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_m10தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_c10தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_m10தெரிந்துக் கொள்ளுங்கள்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்துக் கொள்ளுங்கள்...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Jul 12, 2013 2:00 pm

வாஞ்சிநாதன்
 
இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்டவர்கள் என்று ஒரு நீண்ட பட்டியல் உண்டு. இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் வாஞ்சிநாதனும் ஒருவர். வரலாற்று நாயகன். இவரது முக்கியத்துவம் இன்னும் பெரும்பாலான மக்களால் புரிந்து கொள்ளப்
 படவில்லை.
 சுதந்திரத்துக்காக ஆயுதம் ஏந்திப் போராடியவர்கள் பூலித்தேவன், சின்னமலை, கட்டபொம்மன், ஊமைத்துரை, அழகு முத்துக்கோன், மருது சகோதரர்கள் ஆகியோர்கள்.
 இவர்கள் அனைவருமே ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டவர்கள்.
 1806-ஆம் ஆண்டு குறுநில மன்னர்களும் பாளையக்காரர்களும் நடத்திய வேலூர் புரட்சிக்குப் பின் 105 ஆண்டுகள் கழித்து ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் புரட்சி செய்தவர் வாஞ்சிநாதன்.
 இவர் தனது தீரச் செயலின் மூலம் இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டவர்.
 இந்திய எல்லையையும் தாண்டி இங்கிலாந்து நாட்டையே உலுக்கியது வாஞ்சிநாதனின் தீரச் செயல்.
 தகவல் தொடர்பு, போக்குவரத்து ஆகிய துறைகளில் மிகவும் பின்தங்கியிருந்த அக்காலத்திலேயே வாஞ்சிநாதன், 1911-ஆம் ஆண்டு, ஜூன் 17-இல் திருநெல்வேலிக்கருகிலுள்ள மணியாச்சி ரயில் நிலையத்தில், ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டது பற்றி அதே ஆண்டு ஜூன் 19-ஆம் நாள் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
 இப்படிப் புகழ்பெற்ற வீரர் வாஞ்சிநாதனின் நினைவு தினம், அவர் பிறந்த செங்கோட்டையில் ஆண்டுதோறும் வீர வணக்க நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
 
 குண்டுகளின் கிராமம்
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் அண்டோவர் என்பது ஒரு சிறிய கிராமம். இந்த கிராமம் முழுவதும் குண்டு மனிதர்களின் நடமாட்டம் எப்போதும் இருக்கும்.
 இதற்குக் காரணம் கரின் பிரெஞ்ச் என்பவரின் தலைமையில் இங்கு ஒரு மருத்துவமனை உள்ளது. இங்கு குண்டாக இருப்பவர்களை மெலிய வைப்பதற்கான தொடர் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட சிகிச்சைக்காக வருபவர்களால்தான் இந்தக் கிராமம் குண்டு மனிதர்கள் நிரம்பிய ஊராகக் காட்சியளிக்கிறதாம்.
 பல மருத்துவமனைகளுக்கும் சென்று உடல் மெலியாத குண்டர்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்றால் மெலிந்து விடுகிறார்களாம்.
 300 கிலோ எடை உள்ளவர்கள் 150 கிலோவினர்களாகவும் 177 கிலோக்காரர்கள் 90 கிலோ மனிதர்களாகவும் சிகிச்சையின் மூலம் மாறி விடுகிறார்களாம். அவ்வளவு உயர்ந்த சிகிச்சை இந்த மருத்துவ
 மனையில்.
 
 பந்து வீடு
கனடா நாட்டு பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த டாம் அடிக் என்ற புதுமைத் தொழில்நுட்பக் கலைஞர், மரத்துக்கு மேல் பைபர் கிளாஸ் மூலம் பந்து போன்ற வீடு கட்டி விற்பனை செய்கிறார். இதன் விலை இரண்டு லட்ச ரூபாய் என்கிறார்கள். பத்துக்குப் பத்து அடிகளே உள்ள இந்தப் பந்து வீட்டில் வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை, கழிவறை என எல்லா வசதிகளும் உண்டு. இவ்வீட்டில் டி.வி.பார்க்கலாம். ஹீட்டர் சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் பந்து வீட்டில் ஒவ்வொரு முறை நடக்கும்போதும் இடம் மாறி உட்காரும்போதும் வீடு சுழன்று நீங்கள் நிற்பதற்கேற்ப உட்காருவதற்கேற்ப தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும். கதவைப் பூட்டிவிட்டால் பந்து வீட்டை யாரும் எதுவும் செய்ய முடியாது. அவ்வளவு பாதுகாப்பு.
 பறவைகளின் கூடு மாதிரியுள்ள இந்தப் பந்துவீட்டை இயற்கையான சூழலில் வாழ விரும்புகிறவர்கள் அதிக ஆர்வத்துடன் வாங்கிக் குடியேறு
 கிறார்கள்.
 -தொகுப்பு: க.பரமசிவன், மதுரை.
 
 தன்னிகரில்லாத் தமிழ்நாடு...
 1. தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழியான ஆண்டு 1958.
 2. தமிழகத்தின் மொத்தப் பரப்பளவு 1,30,058 சதுர கிலோமீட்டர்கள்.
 3. முதல் உலகத் தமிழ் மாநாடு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது.
 4. தமிழகத்தின் மாநிலப் பூ செங்காந்தள் மலர்.
 5. தமிழகத்தின் மாநிலப் பறவை மரகதப்புறா.
 6. தமிழகத்தின் மாநில மரம் பனை.
 7. தமிழகத்தின் மாநில விலங்கு வரையாடு.
 8. தமிழகத்தின் உயர்ந்த மலைச்சிகரம் தொட்டபெட்டா.
 9. தமிழ்நாட்டிலுள்ள மொத்த ரயில் பாதையின் நீளம் 6,693 கிலோமீட்டர்.
 10. தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 690 ரயில் நிலையங்கள் உள்ளன.
 -தொகுப்பு: கு.பன்னீர்செல்வம், தஞ்சாவூர்.
 
 அதிகம் பேசவேண்டாம்!
ஒவ்வொரு வார்த்தையையும் நாம் பேசும்போது நமது உடலில் எழுபத்து இரண்டு தசைகள் அசைந்து இயங்குகின்றன. அதனாலேயே அதிகம் பேச வேண்டாம் என்று பெரியவர்கள் நம்மைக் கட்டுப்படுத்துகிறார்கள். அதிகமான பேச்சு உடலின் தசைகளை பலவீனப்படுத்தி விடுகின்றது. உரிய நேரத்தில் உரிய பலத்தைக் காட்ட இயலாமல் போகிறது என்பது ஜப்பானியர்களின் கண்டுபிடிப்பு.
 
 இதயம்...ஜாக்கிரதை!
நம்முடைய வாழ்நாளில் ஆறில் ஒரு பங்கு நேரம் நமது இதயம் இயங்காமல் நிற்கின்றது என்பது வியக்கத்தக்க உண்மை. நமது இதயம் எப்போதும் துடித்துக் கொண்டிருக்கிறது. அப்படித் துடிக்கும்போது, இரு துடிப்புகளுக்கு இடையே ஒரு விநாடியில் ஆறில் ஒரு பங்கு நேரம் இயக்கம் இன்றி நிற்கின்றது. லப்-டப் என்ற ஒலியுடன் இயங்கும் துடிப்புகளுக்கிடையே அசைவற்ற நேரத்தை மட்டும் கணக்கிட்டால் மொத்தத்தில் வாழ்நாளில் ஆறில் ஒரு பங்கு காலம் இதயத் துடிப்பு நிற்கிறது என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.
 -தொகுப்பு: ஆர்.மகாதேவன், திருநெல்வேலி.
-
நன்றி-தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக