புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
75 Posts - 40%
T.N.Balasubramanian
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
2 Posts - 1%
prajai
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
2 Posts - 1%
Manimegala
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
2 Posts - 1%
சிவா
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
441 Posts - 47%
heezulia
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
30 Posts - 3%
prajai
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 01, 2014 5:29 am


-
நம்மில் பலர் நமது குற்றங்களை மன்னிக்க
முடியாமல் அவற்றின் வடுக்களை நீண்ட காலம்
சுமந்து வருந்துகிறோம்.

Methodist சபையைச் சேர்ந்த David Seamands என்ற
இறை பணியாளர், மனநலம் பெறுவதைப்பற்றி
எழுதியுள்ள ஓர் அழகான நூல் - “Healing for Damaged Emotions”
-
அதாவது, 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'.
இந்நூலில், மரங்களையும், மனங்களையும் இணைத்து
அவர் கூறும் ஓர் ஒப்புமை நம்மைச் சிந்திக்க வைக்கிறது:
-
“பல ஆண்டுகள் வாழ்ந்த மரங்களை குறுக்காக வெட்டும்
போது, அந்த மரத்தின் தண்டுப் பகுதியில் பல வட்டங்கள்
இருப்பதைக் காணலாம். அந்த வட்டங்கள் ஒவ்வொன்றும்
அந்த மரத்தின் வரலாற்றைச் சொல்லும்.
-
அந்த மரம் வளர்ந்தபோது, ஓர் ஆண்டில் வறட்சி
இருந்திருந்தால், அதைக் கூறும் ஒரு வளையம், வெள்ளம்
வந்திருந்தால், அதைக் கூறும் வளையம், மரத்தை மின்னல்
தாக்கியிருந்தால் அதைச் சுட்டிக்காட்டும் வளையம், மரம்
வளர்ந்த காட்டுப்பகுதியில் நெருப்பு சூழ்ந்திருந்தால்,
அதைக் காட்டும் ஒரு வளையம் என்று... அந்த மரம் வளர்ந்த
போது சந்தித்த பல அனுபவங்களை அந்த வளையங்கள்,
வரலாறாகச் சொல்லும்.
-
அதேபோலத்தான் மனித மனமும்... நாம் பெற்ற பல
அனுபவங்கள் நமது உள்ளத்தில் பலவகை பதிப்புக்களை
விட்டுச் செல்கின்றன. முக்கியமாக, நமது குழந்தைப்பருவ
அனுபவங்களில் சில நாம் வாழ்நாள் முழுவதும் தாங்கிச்
செல்லும் பதிப்புக்களை உருவாக்குகின்றன.”
-
இப்பதிப்புக்கள், பாதிப்புக்களாக மாறாமல் காப்பது நமது
கையில் உள்ளது. இந்தக் காயங்களை நமக்குள்
உருவாக்கியவர்களை மன்னிப்பதற்கு நாம் தகுந்த
முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். மன்னிப்பை தரவும்
பெறவும் முடியாதவர்கள் வாழ்வு நரக வாழ்வாக மாறிவிடும்.
-
மன்னிப்பு என்ற அமுதத்தை மனதார நாம் ஒவ்வொருவரும்
பருகினால், நம் ஒவ்வொருவரையும் பல வகைகளில் வாட்டும்
மன, நோய்கள் நீங்கும். அதன் தொடர்ச்சியாக, உடல்
நோய்களும் நீங்கி, நலம் பெருகும்.
-
மன்னிப்பைப் பற்றிப் சிந்திப்போம்... உணர்வோம்...
பேசுவோம்... உயிர் மூச்சாய் உள் வாங்குவோம்... மன்னிப்பை
வாழ்வோம்.
-
மன்னிப்பைப் பற்றிய இரு எண்ணங்கள் இதோ:
-
•கடந்த காலம் என்ற சுமையை இறக்கி வைத்துவிட்டு,
எதிர்காலத்தைப் பார்க்க எழுந்து நிற்பதே மன்னிப்பு.
-
•நாம் பாவங்கள் புரியும்போது என்ன செய்கிறோம்?
கடவுளுக்கும், நமக்கும் உள்ள உறவைத் துண்டிக்கிறோம்.
துண்டிக்கப்பட்டதைச் சரி செய்ய, கடவுள் அந்த உறவுக்
கயிற்றில் முடிச்சொன்று போடுகிறார். அறுந்த கயிற்றில்
முடிச்சு விழும்போது, அதன் நீளம் குறைகிறது. நாமும்,
இறைவனும் நெருங்கி வருகிறோம்.
-
இரு உருவகங்களுடன் இச்சிந்தனைகளை முடிப்போம்.
-
•இறைவன் என்ற ஒளியை நோக்கி நடந்தால்
குற்றங்களாகிய நம் நிழல்கள் நமக்குப் பின்னால்தான் விழும்.
அந்த ஒளியிலிருந்து திரும்பி நின்றால், அந்த ஒளியை விட்டு
விலகி நடந்தால், நம் குற்றங்கள் என்ற நிழல்களே நம்மை
வழிநடத்தும்.
-
•குழாய் நீரைப்போல் சின்னதாய் விழுந்து கொண்டிருக்கும்
அருவி ஒன்றை கற்பனை செய்து கொள்வோம்.
அந்த அருவிக்கடியில் அழுக்கான ஒரு பாத்திரத்தை வைத்தால்,
பாத்திரத்தில் உள்ள அழுக்குகள் கழுவப்படும். பாத்திரமும்
நீரால் நிறையும். பாத்திரம் அழுக்காய் உள்ளதே என்று பயந்து,
வெட்கப்பட்டு, அருவிக்கடியில் பாத்திரத்தைத் திறந்து
வைக்காமல், கவிழ்த்து வைத்தால், தண்ணீர் அதைச் சுற்றி
கொட்டிக் கொண்டிருக்கும். ஆனால், பாத்திரம் கழுவப்படாது.
நிறையாது.

இறைவனின் அன்பு, மன்னிப்பு நம்மைச்சுற்றி எப்போதும்
கொட்டிக் கொண்டிருப்பதை உணர்வோம். நம் மனங்களை
அந்த அருவிக்கடியில் திறந்து வைப்போம்.
-
---------------------------------------------------------------------
-- L.X.Jerome S.J.
-





View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக