புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன்குத்தமா என்குத்தமா...?
Page 1 of 1 •
நம்மாளுவ இருக்கானுவளே. அதெப்பிடித்தான் இப்படி இருப்பாங்களோ தெரியாது. இல்லை என் மண்டைதான் இப்படி குதர்க்கமா பார்க்குதா தெரியலை. ஒரு நாள் இரண்டு நாள் இல்லை. பல அலுவலகங்களில், பல ஊர்களில், என் முப்பத்தி மூன்று வருட சர்வீசில் அனேகமாக நாள் தவறாமல் உணவு நேரத்தில் காணும் கூத்து இது. பல நேரங்களில் அடக்க மாட்டாமல் பைத்தியம் மாதிரி சிரித்து தொலைத்திருக்கிறேன். என்னதான் பாசக்காரப் பயலுவன்னாலும் இடம் பொருள் ஏவல்னு ஒண்ணு இருக்கில்ல.
500 பேர் கூடும் திரையரங்கத்தில் கழிப்பறைக்கு விதி செய்யும் அரசு 5000 பேர் இருக்கும் தன் அலுவலகத்தை கண்டுக்கவே கண்டுக்காது. அதிகம் போனால் ஒரு தளத்தில் 5 யூரினல் 2 அல்லது 3 கழிப்பறை இருக்கும். சாப்பாட்டு நேரத்தில் கூட்டம் நெரியும். க்யூ கட்டாத குறைதான். யூரினலில் இடமில்லை என கழிப்பறைக்கு போய் விட்டு வெளியே வருபவரிடம் , காத்திருப்பவரிடம் என்று விவஸ்தை இல்லாமல் அவரின் நண்பர் கேட்கும் கேள்வி 'சாப்டாச்சா'? என்ன பதில் சொன்னாலும் வில்லங்கமா தோணுமா இல்லையா? இது கேக்குற இடமா இதுன்னு கேக்கிறவனும் நினைக்க மாட்டானுவ. மத்தவன் பதில் சொல்லாம போகவும் மாட்டானுவ.
---------------------------------------------------------------------------------
ஒரு பெரிய அதிகாரி இருந்தார். சரியான கடுவன் பூனை. ஒரு நாள் எதற்கோ கூப்பிட்ட பொழுது ப்ரீஃப் கேசைப் பாதி திறந்து தேடியபடி இருந்தார். என் போறாத காலம் அதுக்குள்ள இருந்த மத்துக் கழிக்காம்பு கண்ணில் பட்டுவிட்டது. மண்டைக் குடைச்சல் ஆரம்பித்து விட்டது. இத எதுக்கு வெச்சிருக்கார் என்று. கோடு போட என்றாலும் அவ்வளவு பெரிய அதிகாரிக்கு அது தேவை இல்லை. அதுவும் கோடு போட உதவாத நிலையில் கேவலமாக இருந்தது அது. மெதுவாக அவரின் ஸ்டெனோவிடம் கேட்டேன். எதுக்கு அந்தக் கழி என்று. அப்படி வெச்சிருக்காரா? இவ்வளவு நாள் நாங்க பார்க்கவே இல்லையே என்ற பதில் வரவும் தூக்கம் தொலைந்தது. அந்தாளைப் பார்க்கும் போதெல்லாம், ப்ளீஸ் சொல்லுங்கசார் என்று கெஞ்ச வேண்டும் போல வரும். கண்டு பிடிக்காம விடுறதில்லைன்னு வைராக்கியமே வந்துடிச்சி.
அது அதுக்கும் நேரம் காலம் வர வேண்டாமா. வந்துச்சி. திரும்ப ஒரு நாள் கூப்பிட்டு வருமான வரி சம்பந்தமான ஆவணங்களைக் காட்டி கேட்டுக் கொண்டிருந்தார். ஏதோ ஆவணம் தேவை என சொல்லிவிட்டு வந்துவிட்டேன். சிறிது நேரம் கழித்து கூப்பிட்டு ஒரு ஆவணம் காணவில்லை; நீங்க கொண்டு போனீங்களா என்றார். அதை ஜெராக்ஸ் எடுக்க கொடுத்தது தெரியும். வாய்த்ததுடா வாய்ப்பு! நடத்து, என்று உங்க ப்ரீஃப் கேசில் வைத்தீர்கள் என்றேன். அப்படியா என்று திரும்ப பாதி திறந்து தேடிவிட்டு இல்லையே என்றார். மவனே விடுறதில்லைன்னு, இல்லை சார் பவுச்சில் வெச்சீங்கன்னு திரும்பவும் சொல்ல, அப்படியா என்று ப்ரீஃப்கேசை டேபிளில் வைத்த போது எனக்கு விடை கிடைத்தது. பொட்டிய முழுசா தொறக்கப்படாதாம். பாதி மூடினா மாதிரி இருக்க ஸ்டேன்ட் அந்த கட்டை. அதை சாத்தி வைத்து விட்டு ரெண்டு கையாலையும் தேடினாங்க. எதுக்கும் ஸ்டெனோவைக் கேக்கிறேன்னு பறந்துட்டேன்.
------------------------------------------------------------------------------
இன்னொரு அதிகாரி இருக்கார். அலுவலகத்துக்கு அருகாமையில் வீடு. மனுசன் அலுவலக நேரம் முழுதும் மேலதிகாரி அறையில் இருப்பார். காலை வருவதும் லேட். மதியம் வீட்டில் சாப்பிட்டு விட்டு ஒரு தூக்கம் போட்டு விட்டு வருவார் போல. இரண்டரை மணிக்கு மேல் வருவாரு பகுடரெல்லாம் போட்டு ஃப்ரெஷ்ஷா. நிதி நிலைத் துறை அதிகாரியாச்சா. எண்களோடதான் போராட்டம். A3 காகிதத்தில் கட்டு கட்டாய் ஏதோ ஸ்டேட்மென்ட் அனுப்ப வேண்டி இருக்கும். 5 மணிக்கு வருவாரு தன் அறைக்கு. வரும்போதே ஸ்டேட்மென்ட் ரெடியான்னு தான் வருவாரு. கிண்டலா சொல்லலைங்க. நம்புங்க. 3 ப்ளை ஷீட்ல எக்ஸெல்ல இருந்து 2 காபின்னு ப்ரின்ட் எடுத்தா 6 காபி வரும் இல்லையா? ஆறு பேரைக் கூப்பிடுவாரு. இவரையும் சேர்த்து ஆளுக்கு ஒரு ஷீட் பிரிச்சிப்பாங்க. ஒருத்தர் படிப்பாரு. மத்த 5 பேரும் சரி பார்க்கணும். ஒரு ஷீட் முடிய மீதமிருக்கிற ஆள் 6 செட்டா பரத்தி வெச்சி காத்திருப்பாரு. விடிய விடிய வேலை பார்ப்பாங்க. காலைல வந்து சொல்லுவாரு. நேத்து ஒரு மணியாச்சி சாரி வீட்டுக்கு போக. காலைல ஸ்பீட் போஸ்ட்ல அனுப்பிட்டேன்னு. பெரிய புண்ணாக்கு எக்சலன்ட்னு சொல்றப்போ சிரிக்கிறதா? அப்புறதா? ஒரே நேரத்துல எடுத்த பிரின்டவுட்ல என்னதான் ரென்டு செட்னாலும் தப்பா வந்துடுமா? அதே ப்ரின்ட்டவுட்ட வெச்சி காபியை கம்பேர் பண்ணா என்ன கண்டு பிடிச்சிட போறாரு?
------------------------------------------------------------------------------
இன்னோரு ஆளு அப்பிராணி. ரொம்ப சீனியர். வேலைல கெட்டிக்காரர். தசாவதாரம் நாயுடுவேதான். இவர் கிட்ட ட்ரெயினிங் எடுத்த அம்மணி இவருக்கு மேலதிகாரியா வர வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டுப் போச்சு. இந்திக்காரம்மா. அதனால இங்கிலீஷ்ல தான் பேசணும். ஏதோ ஒரு கடிதம் ரொம்ப அவசரமா பதில் அனுப்ப வேண்டி இருந்தது. ஐய்யாவோட டிஸ்கஷன் முடிச்சி எப்படி பதில் அனுப்பலாம்னு பேசி வெச்சிட்டு வந்துட்டாங்க. அந்தம்மா அந்த கடிதத்தை இவர் கிட்ட குடுத்ததா நினைச்சி, கொண்டுவா பதில் போடணும்னு சொல்லி இருக்கு. இவரு அலறி, என்கிட்ட இல்லைன்னு சொல்லியும் நம்பல. சரியாத் தேடி பாருன்னிச்சி. வந்து சின்ஸியரா தேடிப் பார்த்துட்டு போய் இல்லைன்னு சொல்லி இருக்காரு. அம்மணி தொலைச்சிட்டு குடுக்கலைன்னு சொல்றியான்னு காச் மூச்னு கத்த மனசொடிஞ்சி போய்ட்டாரு. அப்போ அவர் சொன்னது இது:
Madam. At this Age. I wont lie with you Madam. You ask any body in the office. I never lie with anybody. If you want you can open my drawer and see. There is nothing inside. It is empty only.
படிக்கிறவங்க வில்லங்கமா புரிஞ்சிகிட்டா நானோ அந்த மனுசனோ பொறுப்பில்லை.
500 பேர் கூடும் திரையரங்கத்தில் கழிப்பறைக்கு விதி செய்யும் அரசு 5000 பேர் இருக்கும் தன் அலுவலகத்தை கண்டுக்கவே கண்டுக்காது. அதிகம் போனால் ஒரு தளத்தில் 5 யூரினல் 2 அல்லது 3 கழிப்பறை இருக்கும். சாப்பாட்டு நேரத்தில் கூட்டம் நெரியும். க்யூ கட்டாத குறைதான். யூரினலில் இடமில்லை என கழிப்பறைக்கு போய் விட்டு வெளியே வருபவரிடம் , காத்திருப்பவரிடம் என்று விவஸ்தை இல்லாமல் அவரின் நண்பர் கேட்கும் கேள்வி 'சாப்டாச்சா'? என்ன பதில் சொன்னாலும் வில்லங்கமா தோணுமா இல்லையா? இது கேக்குற இடமா இதுன்னு கேக்கிறவனும் நினைக்க மாட்டானுவ. மத்தவன் பதில் சொல்லாம போகவும் மாட்டானுவ.
---------------------------------------------------------------------------------
ஒரு பெரிய அதிகாரி இருந்தார். சரியான கடுவன் பூனை. ஒரு நாள் எதற்கோ கூப்பிட்ட பொழுது ப்ரீஃப் கேசைப் பாதி திறந்து தேடியபடி இருந்தார். என் போறாத காலம் அதுக்குள்ள இருந்த மத்துக் கழிக்காம்பு கண்ணில் பட்டுவிட்டது. மண்டைக் குடைச்சல் ஆரம்பித்து விட்டது. இத எதுக்கு வெச்சிருக்கார் என்று. கோடு போட என்றாலும் அவ்வளவு பெரிய அதிகாரிக்கு அது தேவை இல்லை. அதுவும் கோடு போட உதவாத நிலையில் கேவலமாக இருந்தது அது. மெதுவாக அவரின் ஸ்டெனோவிடம் கேட்டேன். எதுக்கு அந்தக் கழி என்று. அப்படி வெச்சிருக்காரா? இவ்வளவு நாள் நாங்க பார்க்கவே இல்லையே என்ற பதில் வரவும் தூக்கம் தொலைந்தது. அந்தாளைப் பார்க்கும் போதெல்லாம், ப்ளீஸ் சொல்லுங்கசார் என்று கெஞ்ச வேண்டும் போல வரும். கண்டு பிடிக்காம விடுறதில்லைன்னு வைராக்கியமே வந்துடிச்சி.
அது அதுக்கும் நேரம் காலம் வர வேண்டாமா. வந்துச்சி. திரும்ப ஒரு நாள் கூப்பிட்டு வருமான வரி சம்பந்தமான ஆவணங்களைக் காட்டி கேட்டுக் கொண்டிருந்தார். ஏதோ ஆவணம் தேவை என சொல்லிவிட்டு வந்துவிட்டேன். சிறிது நேரம் கழித்து கூப்பிட்டு ஒரு ஆவணம் காணவில்லை; நீங்க கொண்டு போனீங்களா என்றார். அதை ஜெராக்ஸ் எடுக்க கொடுத்தது தெரியும். வாய்த்ததுடா வாய்ப்பு! நடத்து, என்று உங்க ப்ரீஃப் கேசில் வைத்தீர்கள் என்றேன். அப்படியா என்று திரும்ப பாதி திறந்து தேடிவிட்டு இல்லையே என்றார். மவனே விடுறதில்லைன்னு, இல்லை சார் பவுச்சில் வெச்சீங்கன்னு திரும்பவும் சொல்ல, அப்படியா என்று ப்ரீஃப்கேசை டேபிளில் வைத்த போது எனக்கு விடை கிடைத்தது. பொட்டிய முழுசா தொறக்கப்படாதாம். பாதி மூடினா மாதிரி இருக்க ஸ்டேன்ட் அந்த கட்டை. அதை சாத்தி வைத்து விட்டு ரெண்டு கையாலையும் தேடினாங்க. எதுக்கும் ஸ்டெனோவைக் கேக்கிறேன்னு பறந்துட்டேன்.
------------------------------------------------------------------------------
இன்னொரு அதிகாரி இருக்கார். அலுவலகத்துக்கு அருகாமையில் வீடு. மனுசன் அலுவலக நேரம் முழுதும் மேலதிகாரி அறையில் இருப்பார். காலை வருவதும் லேட். மதியம் வீட்டில் சாப்பிட்டு விட்டு ஒரு தூக்கம் போட்டு விட்டு வருவார் போல. இரண்டரை மணிக்கு மேல் வருவாரு பகுடரெல்லாம் போட்டு ஃப்ரெஷ்ஷா. நிதி நிலைத் துறை அதிகாரியாச்சா. எண்களோடதான் போராட்டம். A3 காகிதத்தில் கட்டு கட்டாய் ஏதோ ஸ்டேட்மென்ட் அனுப்ப வேண்டி இருக்கும். 5 மணிக்கு வருவாரு தன் அறைக்கு. வரும்போதே ஸ்டேட்மென்ட் ரெடியான்னு தான் வருவாரு. கிண்டலா சொல்லலைங்க. நம்புங்க. 3 ப்ளை ஷீட்ல எக்ஸெல்ல இருந்து 2 காபின்னு ப்ரின்ட் எடுத்தா 6 காபி வரும் இல்லையா? ஆறு பேரைக் கூப்பிடுவாரு. இவரையும் சேர்த்து ஆளுக்கு ஒரு ஷீட் பிரிச்சிப்பாங்க. ஒருத்தர் படிப்பாரு. மத்த 5 பேரும் சரி பார்க்கணும். ஒரு ஷீட் முடிய மீதமிருக்கிற ஆள் 6 செட்டா பரத்தி வெச்சி காத்திருப்பாரு. விடிய விடிய வேலை பார்ப்பாங்க. காலைல வந்து சொல்லுவாரு. நேத்து ஒரு மணியாச்சி சாரி வீட்டுக்கு போக. காலைல ஸ்பீட் போஸ்ட்ல அனுப்பிட்டேன்னு. பெரிய புண்ணாக்கு எக்சலன்ட்னு சொல்றப்போ சிரிக்கிறதா? அப்புறதா? ஒரே நேரத்துல எடுத்த பிரின்டவுட்ல என்னதான் ரென்டு செட்னாலும் தப்பா வந்துடுமா? அதே ப்ரின்ட்டவுட்ட வெச்சி காபியை கம்பேர் பண்ணா என்ன கண்டு பிடிச்சிட போறாரு?
------------------------------------------------------------------------------
இன்னோரு ஆளு அப்பிராணி. ரொம்ப சீனியர். வேலைல கெட்டிக்காரர். தசாவதாரம் நாயுடுவேதான். இவர் கிட்ட ட்ரெயினிங் எடுத்த அம்மணி இவருக்கு மேலதிகாரியா வர வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டுப் போச்சு. இந்திக்காரம்மா. அதனால இங்கிலீஷ்ல தான் பேசணும். ஏதோ ஒரு கடிதம் ரொம்ப அவசரமா பதில் அனுப்ப வேண்டி இருந்தது. ஐய்யாவோட டிஸ்கஷன் முடிச்சி எப்படி பதில் அனுப்பலாம்னு பேசி வெச்சிட்டு வந்துட்டாங்க. அந்தம்மா அந்த கடிதத்தை இவர் கிட்ட குடுத்ததா நினைச்சி, கொண்டுவா பதில் போடணும்னு சொல்லி இருக்கு. இவரு அலறி, என்கிட்ட இல்லைன்னு சொல்லியும் நம்பல. சரியாத் தேடி பாருன்னிச்சி. வந்து சின்ஸியரா தேடிப் பார்த்துட்டு போய் இல்லைன்னு சொல்லி இருக்காரு. அம்மணி தொலைச்சிட்டு குடுக்கலைன்னு சொல்றியான்னு காச் மூச்னு கத்த மனசொடிஞ்சி போய்ட்டாரு. அப்போ அவர் சொன்னது இது:
Madam. At this Age. I wont lie with you Madam. You ask any body in the office. I never lie with anybody. If you want you can open my drawer and see. There is nothing inside. It is empty only.
படிக்கிறவங்க வில்லங்கமா புரிஞ்சிகிட்டா நானோ அந்த மனுசனோ பொறுப்பில்லை.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
எத்தனை குற்றங்கள்..ஆனா யார் குற்றம் இது,,கோசி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|