புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_lcapகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_voting_barகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_rcap 
44 Posts - 45%
heezulia
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_lcapகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_voting_barகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_rcap 
27 Posts - 28%
mohamed nizamudeen
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_lcapகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_voting_barகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_rcap 
6 Posts - 6%
T.N.Balasubramanian
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_lcapகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_voting_barகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_rcap 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_lcapகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_voting_barகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_rcap 
5 Posts - 5%
Raji@123
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_lcapகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_voting_barகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_rcap 
3 Posts - 3%
prajai
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_lcapகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_voting_barகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_lcapகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_voting_barகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_lcapகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_voting_barகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_rcap 
2 Posts - 2%
M. Priya
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_lcapகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_voting_barகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_lcapகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_voting_barகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_rcap 
163 Posts - 41%
ayyasamy ram
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_lcapகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_voting_barகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_rcap 
159 Posts - 40%
Dr.S.Soundarapandian
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_lcapகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_voting_barகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_rcap 
21 Posts - 5%
mohamed nizamudeen
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_lcapகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_voting_barகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_rcap 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_lcapகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_voting_barகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_rcap 
8 Posts - 2%
Rathinavelu
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_lcapகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_voting_barகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_lcapகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_voting_barகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_lcapகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_voting_barகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_lcapகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_voting_barகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_lcapகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_voting_barகுடி குடியைக் கெடுக்கும்!  - Page 6 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடி குடியைக் கெடுக்கும்!


   
   

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jul 13, 2013 7:54 pm

First topic message reminder :

1. கணவர் தூக்குப் போட்டு தற்கொலை

13 July 2013
மது குடித்து சீரழியாதே என்று மனைவி கண்டித்ததால், கணவர் தூக்குப் போட்டு நேற்று(வெள்ளிக்கிழமை) தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தருகா காவல் நிலைய சரகம், கல்பாரைச் சேர்ந்தவர் முத்தாண்டி மகன் முருகேசன்(32). டிராக்டர் ஓட்டுனர். இவருக்கு மலை ராணி(27) என்ற மனைவி, 5 வயதில் மகள் உள்ளனர். முருகேசன் குடிப்பழக்கம் உள்ளவர் என்றும், அடிக்கடி குடிபோதையுடம், வீட்டிற்கு வந்து மனைவியுடன் சண்டை போட்டார் என்றும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று வழக்கம் போல் குடி போதையுடன் தகராறு செய்த கணவரை மனைவி மலைராணி கடுமையாகத் திட் டி, கண்டித்தாராம்.

இதனால் மனமுடைந்து வாழ்ககையில் வெறுப்புற்று முருகேசன் சாக முடிவு செய்தாராம். வீட்டில் யாரும் இல்லாத சமயம், தூக்கிட்டு முருகேசன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து ஏர்வாடி தருகா காவல் நிலையத்தில் முருகேசன் அண்ணன் நடராஜன்(42) புகார் செய்தார். காவல் ஆய்வாளர் முத்து ராஜ், சார்பு ஆய்வா ளர் மகேஸ்வரி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, முருகேசன் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

சியர்ஸ்                                           மப்பு ஏறிப்போச்சு     

2. குடிபோதையில் ஆம்புலன்சில் ரகளை: 2 பேரிடம் போலீஸ் விசாரணை
3. மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை!
4. தாயாரை தாக்கியதால் அண்ணனை கொலை செய்த தம்பி கைது
5. பொது குடிநீர் குழாயில் இளம்பெண் - மானபங்கம் செய்த போலீஸ் ஏட்டு
6. மதுவுக்கு அடிமையான தந்தையை கோடாரியால் வெட்டி கொன்ற மகன்!
7. மது குடிக்க பணம் கொடுக்காததால் தொழிலாளி தற்கொலை!
8. கரும்புத்தோட்டத்தில் போலி மதுபாட்டில்கள் தயாரிப்பு: 3 பேர் கைது
9. வியாசர்பாடி பகுதியில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற 12 பெண்கள் கைது
10. உலகின் தலைசிறந்த என்ன கொடுமை சார் இது  மதுநிறுவனத்தின் முக்கிய இயக்குனராக இந்தியர் தேர்வு
11. பெரம்பலூரில் அரசு மதுபானத்தை அதிக விலைக்கு விற்றவர் கைது!
12. மதுபான விடுதியாக மாறிய சென்னை 'ஜெ.ஜெ.நகர் பஸ் நிலையம்'
13. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 1,012 பேர் மீது வழக்கு!
14. திருச்செந்தூர் அருகே 280 மதுபாட்டில்கள் பறிமுதல்!
15. மானாமதுரை: குடிபோதையில் தகறாறு அரசுபள்ளி தலைமையாசிரியர் கைது
16. மாங்காடு பகுதியில் கோயில் பூசாரி கொலை
17. மகன் சடலத்துடன் 3 நாள்கள் தவித்த தந்தை ஆபத்தான நிலையில் மீட்பு
18. தக்கலை அருகே மனைவியை கொன்றவர் 9 ஆண்டுக்கு பின் கைது
19. இரணியல் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து முதியவர் தற்கொலை
20. விருத்தாசலம் பஸ் நிலையத்தில் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்ற வாலிபர் கைது
21. டாஸ்மாக் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றவர் கைது
22. திட்டக்குடி அருகே பாலத்தின் கட்டையில் அமர்ந்து மது குடித்தவர் தவறி விழுந்து சாவு
23. வில்லியனூர் அருகே மதுகுடிக்க பணம் தரமறுத்த தொழிலாளிக்கு சோடா பாட்டில் குத்து
24. போட்டியின் போது 6 லிட்டர் பீர் குடித்தவர் பலி
25. பெரம்பலூர் அருகே டாஸ்மாக் மது பாட்டில்கள் வீடுகளுக்கு நேரடி சப்ளை
26. திறந்தவெளி "பார்' ஆக மாறும் திருமூர்த்தி அணை: இயற்கை ஆர்வலர்கள் வேதனை
27. போலி மதுபான ஆலைக்கு சீல்: 5 பேர் கைது
28. சாராயம் விற்பனை செய்த முதியவர் கைது
29. "பார்' ஆக மாறிய அரசு பள்ளி: குடிப்பவர்களுக்கு கொண்டாட்டம்: படிப்பவர்களுக்கு(?)
30. பைக்கில் மது பாட்டில்கள் கடத்தியவர் கைது
31. டி.கல்லுப்பட்டி அருகே 4 வயது சிறுவன் கொன்று புதைப்பு
32. தந்தை, மகனை கத்தியால் தாக்கியவர் கைது
33. போலி மதுபானம் குடித்த 20 பேர் பலி!
34. போதையில் வாகனம் ஓட்டிய இன்ஸ்பெக்டர் கைது
35. காவலரின் மனைவி தீக்குளித்து தற்கொலை : குழந்தை பலி, ஏட்டு கவலைக்கிடம்!
36. விழுப்புரத்தில் பெண் வக்கீலிடம் ரகளை: போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு!
(அவலங்கள் தொடரும்)


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Aug 16, 2013 10:00 pm

41. அனுமதியின்றி மது விற்பனை: முதியவர் கைது

கோவில்பட்டி / 15 August 2013 / விளாத்திகுளம் அருகே அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட முதியவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

விளாத்திகுளத்தையடுத்த சுப்பிரமணியபுரத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக விளாத்திகுளம் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். அதையடுத்து, உதவி ஆய்வாளர் முருகையன் தலைமையில், போலீஸார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்களாம்.

அப்போது, சுப்பிரமணியபுரம் மதுபானக் கூடம் அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட கே.சுப்பிரமணியபுரம் மேலத் தெருவைச் சேர்ந்த ச.கருப்பையாவை(65) கைது செய்து, அவரிடமிருந்து 24 மது பாட்டில்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

shenbagakumar
shenbagakumar
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 20/06/2011
http://sujeets42@gmail.com

Postshenbagakumar Sat Aug 17, 2013 6:47 am

கல்வி தர வேண்டிய அரசு மதுக்கடையும்,வாணிகம் செய்யும் தனியார் கல்வியும் தரும் நல்ல நாடு நம் தமிழ்நாடு ......ஆடுவோமே!!!!!!!.........பாருக்குள்ளே(TASMAC) நல்ல நாடு அல்லவா..........என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 17, 2013 11:17 am

குடி குடியை கெடுக்கும். அப்ப இந்த குடியை ஊக்குவிக்கும் அரசு குடிகெடுக்கும் அரசு தானே

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Sep 05, 2013 10:45 pm

42. டாஸ்மாக் விபரீதம்: எஸ்.பி.பட்டினத்தில் மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் கைது

05 September 2013 / திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினத்தை சேர்நதவர் மனைவியை மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்து கொலை செய்ய முயற்சி செய்த கணவரை போலிசார் கைது செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர்.

திருவாடானை தாலுகா சுந்தரபாண்டியன்பட்டினத்தைச் சேர்ந்தவர் அக்பர் அலி(30) இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த முர்ஜிதாபானு(25)வுக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

அக்பர் அலி தினமும் மது அருந்துவது வழக்கம். மது அருந்த மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். செவ்வாய்க் கிழமை இரவு அதே போல் பணம் கேட்டு முர்ஜிதா பானுவை தொந்தரவு செய்ததில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கணவர் அக்பர் அலி மனைவியின் மீது மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துள்ளார், இதில் முர்ஜிதா பானு பலத்த காயம் அடைந்து மதுரை மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்த எஸ்.பி.பட்டினம் போலீசார் அக்பர்அலியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Sep 06, 2013 8:21 am

43. மது போதையில் மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி சாவு

06 September 2013 / சென்னையில் மது போதையில் மாடியில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.

கொண்டித்தோப்பு 2-ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்மோகன் (40). இவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். ராஜ்மோகன் மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி ஜெயலட்சுமியிடம் தகராறு செய்வாராம்.

அதேபோல புதன்கிழமை இரவு ராஜ்மோகன் மது அருந்திவிட்டு ஜெயலட்சுமியிடம் தகராறு செய்தாராம்.

பின்னர் 2-ஆவது மாடியின் பால்கனியில் ராஜ்மோகன் நின்றுகொண்டிருந்தாராம். அப்போது அவர் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் வழியிலேயே ராஜ்மோகன் இறந்தார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 06, 2013 10:20 am

குடி குடியை தான் கெடுக்கிறது , இந்த குடியை (மதுபானம் ) யார் கெடுப்பாரோ

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Sep 14, 2013 10:31 pm

44. குடிக்க பணம் கேட்டு வீட்டுக்கு தீ வைத்த தொழிலாளி கைது

ஆறுமுகநேரி,செப்.11– தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் உச்சிமாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேவியர்(வயது 51).கூலி தொழிலாளி.இவரது மனைவி புஷ்பகனி.சேவியருக்கு குடிப்பழக்கம் இருந்தது.அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்வாராம்.

மேலும் குடிக்க பணம் கேட்டு மனைவியும் தொந்தரவு செய்து வந்தார். குடிக்க பணம் தராவிட்டால் வீட்டுக்கு தீவைத்துவிடுவேன் என்றும் கூறுவாராம். இந்த நிலையில் சம்பவத்தன்று சேவியர் குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்தார். புஷ்பகனி பணம் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த சேவியர் தனது வீட்டுக்கு தீ வைத்துவிட்டார்.

இதுபற்றி ஆறுமுகநேரி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவுசெய்து சேவியரை கைது செய்தனர்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Sep 14, 2013 10:33 pm

45. போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு

கழுகுமலை, செப். 14–தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் காலாண்டு தேர்வுகள் தொடங்கின. காலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கும், பிற்பகலில் பிளஸ் 1 மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

சம்பவத்தன்று நடந்த தேர்வின்போது வகுப்பறையில் இருந்து மதுவாடை வீசியது. அங்கு மேற்பார்வையில் இருந்த ஆசிரியர் நடத்திய சோதனையில் பிளஸ் 1 மாணவன் ஒருவன் போதையில் இருந்தது தெரியவந்தது. கரிசல்குளத்தை சேர்ந்த அவனது பெயர் சந்தனமாரி (வயது 17). சிறிது நேரத்தில் அந்த மாணவன் தேர்வு எழுத முடியாமல் மேஜையிலேயே போதையில் சாய்ந்தான். இதையடுத்து அந்த மாணவன் வகுப்பறையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டான்.

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர், மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு வந்து மாணவன் சந்தனமாரியிடம் விசாரித்தனர். அப்போது அவன் தான் மது குடித்திருப்பதை ஒப்புக்கொண்டான்.

கோவில்பட்டி தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், கிராம அதிகாரி மாரிச்சாமி ஆகியோரும் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த மாணவன் சந்தனமாரியை அக்டோபர் 3–ந்தேதி வரை (20 நாட்கள்) சஸ்பெண்டு செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி பள்ளிக்கு வந்து விசாரணை நடத்துகிறார்.

இந்த பள்ளியில் கடந்த ஆண்டும் இதேபோல் மது அருந்திவிட்டு வந்த மாணவர் ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Sep 14, 2013 10:35 pm

46. லோடுமேன் கம்பால் அடித்துக்கொலை: தொழிலாளி வெறிச்செயல்!

தூத்துக்குடி, செப். 11–தூத்துக்குடி அம்பேத்கார்நகர் 3–வது தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 45). லோடு மேன். அதே பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (38), தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். பால்ராஜின் தங்கையைத்தான் மாரிமுத்து திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பால்ராஜ் வீட்டில் இருந்த செல்போன் திருட்டு போனது. அந்த செல்போனை மாரிமுத்துதான் எடுத்துள்ளார் என்று பால்ராஜ் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தன் மீது திருட்டு பட்டம் சுமத்தியதால் பால்ராஜ் மீது மாரிமுத்து ஆத்திரத்தில் இருந்தார்.

நேற்றிரவு அவர் மது குடித்து விட்டு குடிபோதையில் பால்ராஜ் வீட்டிற்கு சென்றார். அங்கு சென்றதும் பால்ராஜிடம் எப்படி என் மீது திருட்டு பட்டம் சுமத்தலாம் என்று தட்டிக்கேட்டார். இது தொடர்பாக அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மாரிமுத்து கம்பால் பால்ராஜின் தலையில் அடித்தார். இதில் பால்ராஜ் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் இறந்தார்.

இது குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பால்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி மாரிமுத்துவை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட பால்ராஜ்க்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Sep 15, 2013 6:28 pm

இந்த தொடர் பதிவை நமக்கு பின் வரும் (சந்தேகம் தான்) சந்ததியினர் பார்த்து பயன்பெறும் வகையில் தமிழ் இதிகாசம் போன்று குடிகாசம் என்று பெயர் வைத்து பெரிய புத்தகமாக போட்டு வைக்கலாம்
.

Sponsored content

PostSponsored content



Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக