புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_lcap உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_voting_bar உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_rcap 
37 Posts - 40%
heezulia
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_lcap உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_voting_bar உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_rcap 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_lcap உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_voting_bar உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_rcap 
12 Posts - 13%
Rathinavelu
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_lcap உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_voting_bar உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_rcap 
7 Posts - 8%
mohamed nizamudeen
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_lcap உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_voting_bar உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_rcap 
4 Posts - 4%
Guna.D
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_lcap உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_voting_bar உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_rcap 
1 Post - 1%
mruthun
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_lcap உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_voting_bar உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_lcap உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_voting_bar உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_lcap உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_voting_bar உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_rcap 
105 Posts - 45%
ayyasamy ram
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_lcap உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_voting_bar உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_rcap 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_lcap உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_voting_bar உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_lcap உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_voting_bar உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_rcap 
12 Posts - 5%
Rathinavelu
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_lcap உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_voting_bar உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_rcap 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_lcap உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_voting_bar உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_lcap உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_voting_bar உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_rcap 
3 Posts - 1%
manikavi
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_lcap உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_voting_bar உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_lcap உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_voting_bar உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_lcap உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_voting_bar உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jul 13, 2013 6:25 pm

கொங்கு நாட்டிலுள்ள தேவார வைப்புத் தலங்களுள் பேரூரும் ஒன்று. இத்தலத்திற்குத் தட்சிணகயிலாயம், மேலைச் சிதம்பரம், ஆதிபுரி, ஞானபுரம், பிறவாநெறித்தலம் முதலான பல பெயர்கள் உண்டு. இத்தகைய சிறப்பு வாய்ந்த பேரூரில், கச்சியப்ப முனிவரால் இயற்றப்பட்டதுதான் பேரூர்ப் புராணம்.

பேரூர்ப் புராணத்தில் 19-ஆவது படலமாக உள்ளது பள்ளுப்படலம். இதில் 69 பாடல்கள் உள்ளன. மேலும், சுந்தரமூர்த்தி நாயனாரின் வரலாறும் கூறப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள சுவையான நிகழ்ச்சி ஒன்றைக் காண்போம்.

சுந்தரமூர்த்தி நாயனார் பேரூர் சென்று, காஞ்சிமாநதியில் நீராடி ஆலயத்தை அடையும் முன்னரே இறைவனும் இறைவியும் உழவராகவும் உழத்தியாகவும் (பள்ளர்-பள்ளி) வயலுக்குச் சென்றனர். சிவகணங்கள் ஏவல் செய்கின்ற பள்ளர்களாயினர். திருக்கோயிலுக்குச் சென்ற நாயனார் இறைவனைத் தரிசிக்கப் பெறாமல் இடபதேவர் உணர்த்திய குறிப்பால் வயலுக்குச் சென்று அங்கிருந்த இறைவனையும் இறைவியையும் வணங்கி அருள்பெற்றார் என்பதாகப் படலம் தொடங்குகிறது. இனிப் படலத்தில் கூறப்பெற்றுள்ள உழவியற் செய்திகளை அறிவோம்.

உமாதேவியாகிய இறைவியும் பள்ளியானாள். விநாயகரும் முருகனும் பள்ளச் சிறாராய் வயலின்கண் விளையாடினர். (பா.28,29) உழவுத் தொழிலின் மேன்மையை எடுத்துக்காட்ட இறைவனும் இறைவியும் உழவர்களாயினர் என்ற செய்தியை இதன் மூலம் கச்சியப்பர் உணர்த்தியுள்ளார். இறைவனாகிய உழவன் தோற்றம் எப்படி இருந்தது என்பதை பின்வரும் பாடலில் விளக்கியுள்ளார்.

"புலியதள் கழுவாக் காழக உடையாய்ப்
பொலியநால் வாய்க்கரி உரிவை
ஒலிமயிர் நூற்ற படாமென வயங்க
ஒளிர்சடை தலைச்சுற்றாய் மிளிர
வலியரித் துவக்குப் பக்கறை யாக
வாளரா வதன்கயி றாகக்
கலிகெழு மறையா கமலங்கழ லாகக்
கண்ணுதல் பள்ளனா தலுமே''
(பா.25)

வயலில் வேலை செய்யும் உழவர்கள் தலைப்பாகை, கோவணம் முதலியவற்றை அணிவது வழக்கம். இறைவன் உழவனாக நிற்பதால் தலைப்பாகை, கோவணம் முதலியவற்றை அணிந்து வயலில் நின்றாராம். பாடலின்படி இறைவனது ஒளிர்சடை தலைச்சுற்றாகவும் (தலைப்பாகை) சிங்கத்தின் தோல் கோவணமாகவும் (பக்கறை) விளங்கிற்றாம். ""போதிய அம்பலத்து ஆடுவார், பள்ளனாய்ப் புகுந்து'' (பா.69) என்ற பாடலடிகளுடன் பள்ளுப்படலம் முடிகிறது. சிற்றம்பலத்தில் திருநடனம் செய்தருளுகின்ற சிவபெருமான் பள்ளனாகக் கோலங்கொண்டார் என்ற உழவியற் குறிப்புடன் படலத்தை நிறைவு செய்துள்ளார் கச்சியப்பர்.

பேரூர் பட்டீசுவரர் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித் திங்கள் கார்த்திகை தொடங்கிப் பத்து நாள்களுக்கு "நாற்றுநடு விழா' நிகழும். விழாவின் பத்தாம் நாள் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் நாற்று நடுவது போன்ற காட்சி இன்றும் பக்தர்களால் நடைபெற்று (நடத்தப்பெற்று) வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி-தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக