புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_m10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10 
61 Posts - 43%
heezulia
விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_m10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_m10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10 
9 Posts - 6%
prajai
விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_m10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_m10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_m10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_m10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_m10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_m10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_m10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_m10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_m10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_m10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_m10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10 
21 Posts - 5%
prajai
விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_m10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_m10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_m10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_m10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_m10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_m10விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 10, 2013 9:29 am

விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! TN_130709151654000000

ஒருவன், ஒரு பெருங்காட்டுக்குள் நுழைந்தான். எவராலும் சுலபமாக நுழையமுடியாத காடு அது. அங்கு போன அந்த மனிதன், நன்றாகச் சுற்றுமுற்றும் பார்த்தான். சிங்கம், புலி, கரடி முதலான துஷ்ட மிருகங்கள் கூட்டம் கூட்டமாக இருந்தன. ஒரே கூச்சல். அந்த மிருகங்களின் நடமாட்டத்தையும் கூச்சலையும் கண்டு, மனிதன் மிகவும் பயந்துபோய் அங்குமிங்குமாக ஓடித் தப்பிக்க முயற்சி செய்தான். அப்போது மிகவும் கோரமான அவலட்சணமான - யாவரும் வெறுக்கக்கூடிய பெண் ஒருத்தி ஓடி வந்து, தன் இரு கைகளாலும் அந்த மனிதனைக் கட்டிப் பிடித்தாள். அவளைப் பார்த்துப் பயந்துபோன அந்த மனிதன், திமிறிக்கொண்டு இன்னும் வேகமாக ஓடினான். அவ்வாறு ஓடும்போது, புற்களும் காட்டுக்கொடிகளும் மூடி மறைத்திருந்த பாழுங்கிணறு ஒன்றில் தொபுக்கடீரென விழுந்தான். நல்லவேளையாக, கிணற்றுக்குள் நெருங்கி வளர்ந்திருந்த கொடிகளைப் பிடித்துத் தொங்கி, தப்பித்தான். அவன் மனம் தடக் தடக் என்று பயங்கரமாக அடித்துக் கொண்டது. அப்பாடா! எப்படியோ தப்பிவிட்டோம்! என்ற எண்ணத்தில், கிணற்றில் தொங்கிய மனிதன் கீழே பார்த்தான். அங்கே... அவன் காலடியில் பெரிய பாம்பு தலையைத் தூக்கியபடி பார்த்துக்கொண்டிருந்தது. தொங்கிக்கொண்டிருந்த மனிதன், அந்தப் பாம்பைப் பார்த்ததும் மேலும் நடுங்கினான். எப்படியாவது மேலே போய்விடலாம் என்ற எண்ணத்தோடு தலை உயர்த்தி மேலே பார்த்தபோது, கிணற்றின் மேலே இன்னொரு ஆபத்து காத்துக்கொண்டிருந்தது. ஆறு முகங்களும் பன்னிரண்டு கால்களுமாக, பல வண்ணங்களுடன் காணப்பட்ட ஒரு பெரிய விசித்திர யானைதான் அது.

அந்த மனிதன் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்க... கரக்... கரக்... என்று சத்தம் கேட்டது. பார்த்தால்... அவன் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த வேர்களைக் கறுப்பும் வெளுப்புமான எலிகள் கடித்து, அறுத்துக்கொண்டிருந்தன. இவ்வளவு சோதனைகளும் ஒருபுறம் இருக்க, அவன் சற்றும் எதிர்பார்க்காத இன்னொன்றும் நடந்தது. ஆம்... உச்சியில் இருந்த தேன்கூடு ஒன்று திடீரென்று சிதைந்து, அதில் இருந்து ஒரு சில தேன் துளிகள், ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டு இருந்த அந்த மனிதனின் நாவில் விழுந்தன. அவ்வளவுதான்... அனைத்து துயரங்களையும் மறந்தவன், தேன் துளிகளைச் சுவைக்க ஆரம்பித்து விட்டான். என்னய்யா மனுஷன் அவன்! பைத்தியக்காரன்! தேனைச் சுவைக்கும் நேரமா இது! அந்த மனிதன் வேறு யாருமல்ல; நாம்தான்! கதையை மற்றொரு முறை நன்றாகப் படியுங்கள். அது சொல்லும் எச்சரிக்கை புரியும்.

கதையில் வரும் காடு என்பது சம்சாரக்காடு. பிறப்பும் இறப்பும் நிறைந்தது. காட்டில் உள்ள துஷ்ட மிருகங்கள் பலவிதமான நோய்களைக் குறிக்கும். அந்த நோய்களில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக நாம் படாத பாடுபடுகிறோம். அப்போது அனைவராலும் வெறுக்கப்படும், கோரமான பெண் ஒருத்தி கட்டிப் பிடிக்கிறாள் என்று கதையில் பார்த்தோம் அல்லவா? அந்தப் பெண்- முதுமை, கிழத்தனம் என்பதன் குறியீடு. முதுமை வந்து நம்மைத் தழுவிக் கொள்கிறது. அதில் இருந்தும் தப்பிப் பிழைத்து ஓடலாம் என்று பார்க்கிறோம். ஆனால், உடம்பு நம்மை விடமாட்டேன் என்கிறது. கிணறு என்பது உடம்பைக் குறிக்கும். செயலற்றுப் போய் அதில் விழுந்து விட்டோம். கிணற்றில், கீழே இருக்கும் பெரும் பாம்பு எமன். அவன் எல்லாப் பிராணிகளின் உயிரையும் வாங்கும் அந்தகன். மனிதன் பிடித்துக்கொண்டு தொங்குவதாகச் சொன்ன வேர்கள்- நமக்கு உயிர் வாழ்வதில் இருக்கும் ஆசைகள். அதனால்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆறு முகங்கள், பன்னிரண்டு கால்கள் உள்ள யானை என்று ஒன்றை பார்தோமே.. அந்த யானை என்பது ஓர் ஆண்டு; ஆறு முகங்கள் என்பது (2 மாதங்களைக் கொண்ட) ஆறு விதமான பருவங்களைக் குறிக்கும்; பன்னிரண்டு கால்கள் என்பது பன்னிரண்டு மாதங்களைக் குறிக்கும். மனிதன் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த வேர்களை அறுக்கும் கறுப்பு - வெளுப்பு எலிகள், இரவையும் பகலையும் குறிக்கும். இரவும் பகலும் ஆன காலம் நம் வாழ்நாட்களை அரித்துக்கொண்டிருக்கின்றன.

தேன் துளிகள் என்பது காமச்சுவை. பலவிதமான விஷயங்களிலும் ஈடுபட்டு ஏதாவது சந்தோஷம் துளி அளவு கிடைத்தாலும் போதும்; அனைத்தையும் மறந்துவிடுகிறோம். அதாவது.. தப்பவே முடியாத நோய்கள், முதுமை, காலம் போன்றவற்றில் இருந்தெல்லாம் தப்பிவிட்டதாக நினைத்து, சின்னஞ் சிறு சந்தோஷங்களில் நம்மை மறந்து இருக்கிறோம். கதை வடிவாகச் சொல்லி இவ்வாறு நம்மை எச்சரிக்கிறது, விதுர நீதி. நீதி நூல்கள் பல இருந்தாலும், அவற்றில் முதலிடம் பிடித்திருப்பது விதுர நீதிதான். அந்த அளவுக்கு மிகவும் உயர்ந்ததான நீதி நூல் இது.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed Jul 10, 2013 1:35 pm

அருமை அம்மா ...........சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
manikandan.dp
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் manikandan.dp



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 10, 2013 3:26 pm

நன்றி மணிகண்டன் புன்னகை நன்றி அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 10, 2013 4:09 pm

அருமையான விளக்கம் பகிர்வுக்கு நன்றிமா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 10, 2013 4:16 pm

சூப்பர் அம்மா ... நான் முதலில் படிக்கும் பொது பேய் கதை என்று நினைத்தேன்



விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Mவிதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Aவிதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Dவிதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! Hவிதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! U



விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 10, 2013 4:39 pm

ஜாஹீதாபானு wrote:அருமையான விளக்கம் பகிர்வுக்கு நன்றிமா

ஆமாம் பானு புன்னகை விதுர நீதி ரொம்ப புகழ் பெற்றது புன்னகை மருந்து கசக்கும் ஆனால் உடலுக்கு நல்லது என்பார்களே அதுபோலத்தான் விதுர நீதி புன்னகை படித்ததும் பகிரத்தோன்றியது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 10, 2013 4:41 pm

MADHUMITHA wrote:சூப்பர் அம்மா ... நான் முதலில் படிக்கும் பொது பேய் கதை என்று நினைத்தேன்

ஐயையோ... இங்கும்பேயா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக