புதிய பதிவுகள்
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதியோர் இல்லத்தில் Poll_c10முதியோர் இல்லத்தில் Poll_m10முதியோர் இல்லத்தில் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதியோர் இல்லத்தில் Poll_c10முதியோர் இல்லத்தில் Poll_m10முதியோர் இல்லத்தில் Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
முதியோர் இல்லத்தில் Poll_c10முதியோர் இல்லத்தில் Poll_m10முதியோர் இல்லத்தில் Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
முதியோர் இல்லத்தில் Poll_c10முதியோர் இல்லத்தில் Poll_m10முதியோர் இல்லத்தில் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
முதியோர் இல்லத்தில் Poll_c10முதியோர் இல்லத்தில் Poll_m10முதியோர் இல்லத்தில் Poll_c10 
21 Posts - 4%
prajai
முதியோர் இல்லத்தில் Poll_c10முதியோர் இல்லத்தில் Poll_m10முதியோர் இல்லத்தில் Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
முதியோர் இல்லத்தில் Poll_c10முதியோர் இல்லத்தில் Poll_m10முதியோர் இல்லத்தில் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
முதியோர் இல்லத்தில் Poll_c10முதியோர் இல்லத்தில் Poll_m10முதியோர் இல்லத்தில் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
முதியோர் இல்லத்தில் Poll_c10முதியோர் இல்லத்தில் Poll_m10முதியோர் இல்லத்தில் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
முதியோர் இல்லத்தில் Poll_c10முதியோர் இல்லத்தில் Poll_m10முதியோர் இல்லத்தில் Poll_c10 
7 Posts - 1%
mruthun
முதியோர் இல்லத்தில் Poll_c10முதியோர் இல்லத்தில் Poll_m10முதியோர் இல்லத்தில் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதியோர் இல்லத்தில்


   
   
selvarajj
selvarajj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 22/02/2013

Postselvarajj Sun 14 Jul 2013 - 23:27

ஆசையாய் பெயரிட்டு
மெல்ல நடை பழக வைத்து
சிந்திய சோற்று பருக்கைகளை
சிரித்தவாறு சாப்பிட்டு
"கக்கா" வை மிதிக்காதே என்று
அதை கையினால் எடுத்ததும்

பல முறை தூக்கத்தை
கெடுத்துக் கொண்டு
நெஞ்சின் மேல் தாலாட்டியதையும்
பள்ளியில் சேர்பதற்கு
பல மணி நேரம்
வரிசையில் நின்றதும்

மானத்தை விற்று
கடன் வாங்கி
இரு சக்கர வாகனம்
வாங்கி கொடுத்தும்
தினமும் துடைத்து அதற்கு
பெட்ரோல் வாங்க காசு கொடுத்ததும்

இருந்த நிலத்தை விற்று
கல்லூரிக்கு அனுப்பியதும்
கண் பார்வை மங்கிய பின்னும்
அதிகாலை எழுந்து
பால் வாங்கி வந்ததும்
இல்லாத பரிச்சைக்கு பணம் கொடுத்ததும்

வேலைக்கு சேர்வதற்கு
வீட்டை வித்து பணம் கொடுத்ததும்
தலைக்கு மேல் கடனை வாங்கி
கல்யாணம் செய்து வைத்ததும்
சம்பளம் இல்லா வேலைக்காரனாய்
அனு தினமும் உழைத்ததும்

கொஞ்சம் கூட நினைவில் இல்லை
உன்னை முதியோர் இல்லத்தில்
ஓர் அகதியாய் விட்டு விட்டு
வந்த பின்னும் ....சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி புன்னகை 
கவலை படாதீங்க. நமக்கு ஆண்டவன் உண்டு



" alt="" />
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon 15 Jul 2013 - 0:30

கொஞ்சம் கூட நினைவில் இல்லை
உன்னை முதியோர் இல்லத்தில்
ஓர் அகதியாய் விட்டு விட்டு
வந்த பின்னும் ....
கவலை படாதீங்க. நமக்கு ஆண்டவன் உண்டு

அபார நம்பிக்கை தான் போங்க




முதியோர் இல்லத்தில் Mமுதியோர் இல்லத்தில் Uமுதியோர் இல்லத்தில் Tமுதியோர் இல்லத்தில் Hமுதியோர் இல்லத்தில் Uமுதியோர் இல்லத்தில் Mமுதியோர் இல்லத்தில் Oமுதியோர் இல்லத்தில் Hமுதியோர் இல்லத்தில் Aமுதியோர் இல்லத்தில் Mமுதியோர் இல்லத்தில் Eமுதியோர் இல்லத்தில் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 15 Jul 2013 - 16:07

அருமை சித்தப்பாசூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 

பகிர்வுக்கு நன்றி எழுதியவரின் பெயரையும் போடுங்க


சரியான தலைப்பில் பதிவு போடுங்க எல்லாப் பதிவையும் உறுப்பின அறிமுகப் பகுதியிலயே போடுறீங்க மண்டையில் அடி 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 15 Jul 2013 - 16:10

சூப்பருங்க அருமை சித்தப்பா அய்யோ, நான் இல்லை 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 15 Jul 2013 - 16:11

ராஜா wrote:சூப்பருங்க அருமை சித்தப்பா அய்யோ, நான் இல்லை 
ஏன் ஒடுறீங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 15 Jul 2013 - 16:44

சரியான பகுதி il பதிவிடுங்கள் நண்பரே! நான் இப்போது மாற்றி விட்டேன் புன்னகை சரியா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 15 Jul 2013 - 16:58

//அதிகாலை எழுந்து
பால் வாங்கி வந்ததும்
இல்லாத பரிச்சைக்கு பணம் கொடுத்ததும்//


இங்க ... இங்க....இங்க  தான் பெற்றவர்கள் தப்பு செய்கிறார்கள்.... தங்கள் செய்வதை மகன் எப்படி ஏற்றுக்கொள்கிறான் அன்பதை கவனிப்பதே இல்லை...... பொய்யே சொல்லி ............. ஏமாற்றியே வாழ்ந்தவனிடம் ( சிறு வயது முதல்) நியாயத்தை எதிபார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?
.
.
நான் அந்த மாதிரி பிள்ளைகளை சபோட் செயலை, பெற்றவர்களை உஷாராக இருக்க சொல்கிறேன்.... " ஆற்றில் போட்டாலும் அளந்து போடு" என்பதை மறக்கக்கூடாது கூடாது கூடாது கூடாது  ஆத்துல போட்டாலே அளந்து போடணும் எனும்போது..... யோசியுங்கள் பெற்றோர்களே.....
.
.
மேலும் ஒன்று சொல்லிக்க விருபுகிறேன் இங்கு.... ஃப்ளைட் il போயி வந்த வர்கள் கவனித்திருப்பார்கள்... அந்த ஏர்கோஸ்ட்ரஸ்   நமக்கு விதி முறைகளை சொல்லும்போது,

ஏதாவது ஆபத்து நேரும் போது ஆக்ஸிஜன் மாஸ்குகள், உங்கள் இருக்கைக்கு  மேலிருந்து கீழே விழும் அதை பொருத்திக்கொள்ளுங்கள். குழந்தை வைத்திருக்கும் அம்மாக்கள் முதலில் தங்களுக்கு பொருத்திக்கொள்ளவும் , பிறகு குழந்தைக்கு வைக்கவும் என்று சொல்வார்.

குழந்தை வளர்ப்பீலும் இது முக்கியும் என்று நான் கருதுகிறேன்............. தனக்கு நாளை உணவே இல்லை எனுபோது குழந்தைகளுக்காக தலையை அடகு வைக்காத்தீர்கள் நண்பர்களே ! "விரலுக்கு ஏற்ற வீக்கம் என்பதை மறவாதீர்கள்" பிறகு குழந்தை யை குறை சொல்லாதீர்கள் ! கூடாது கூடாது கூடாது 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Tue 16 Jul 2013 - 11:31

அருமையான பதிவு ....சூப்பருங்க 
கிருஷ்ணாம்மா கருத்தும் அருமை ......சூப்பருங்க 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக