புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்
Page 2 of 13 •
Page 2 of 13 • 1, 2, 3, ... 11, 12, 13
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மற்றும் ஒரு அனுபவ கட்டுரை எழுத போகிறேன் இது ரொம்ப வித்தியாசமான அனுபவம் .... நான் இப்படி எழுதுவது நிறைய பேருக்கு ஆச்சர்யமாக இருக்கும்.... ஆனால் இது உண்மை
நான் எவ்வளவோ 'தளிகைகளை' (food items ) அநாயசமாக செய்வேன். ஆனால், எல்லோரும் left and right easy ஆக செய்யும் இட்லிக்கும் எனக்கும் போன ஜன்மத்துப்பகை
ஆமாம் ... எனக்கு 'மெத் மெத்' இட்லி செய்ய வராது... உங்களுக்கு புரியும்படி சொல்லணும் என்றால்....." நான் செய்த இட்லி யை எடுத்து அடிச்சா நாயி செத்துப்போகும்" அவ்வளவுதான்.
ஆனாலும் எங்க கிருஷ்ணா " இது நல்லா தான் இருக்கு," என்று சாப்பிடுவான். நானும் அதில் இட்லி ஃப்ரை அல்லது இட்லி உப்புமா என்று manage பண்ணிவிடுவேன். இல்லைஎன்றால் அரத்த மாவை என்ன செய்ய ? நானும் எவ்வளவோ முறை இத்தனை வருடமாக செய்து செய்து பார்த்து விட்டு ... சீ...சீ... இந்த பழம் புளிக்கும் என்று ... என்றோ .....விட்டு விட்டேன். நாங்கள் செங்கல்பட்டில் இருந்த போதே விட்டு விட்டேன். அதாவது 1993 -1994 லேயே
நான் விட்டதற்க்கு காரணமாக இங்கு ஒரு விஷயம் நான் சொல்லியாகனும். எங்க கிருஷ்ணா அப்பா அப்போ வேலை செய்து கொண்டிருந்த கம்பனி இல் சக மேனேஜர் ஒருவர் இருந்தார். அவர் வீட்டில் ரொம்ப நல்லா இட்லி மற்றும் தக்காளி சட்னி செய்வார்கள் என்று கேள்வி. சாதாரணமாக நாங்கள் ( ஒரு 4 - 5 மேனேஜர் மற்றும் GM & VP இன் மனைவிகள்) எல்லோருமே மதியம் லஞ்சுக்கு நிறையவே சமைத்து அனுப்புவோம். நம் தலைகள் எல்லாம் அங்கு உருளும்.
பெருமைக்காக சொல்லவில்லை ஓட்டு மொத்த பேருடைய ஓட்டும் எனக்குத்தான் எனவே சில சமையங்களில் நான் "நேயர் விருப்பத்துக்காகவும்" சமைத்துக்கொடுக்க நேரும். சாயங்காலம் சில மானேஜர்கள் ஆத்துக்கு வந்து சமயல் சூப்பர் என்று சொல்லிட்டும் போவார்கள் இதன்விளைவு.... ஆஃபிஸ் இல் யாராவது விசிட்டேர்ஸ் வந்தால் கூட நான் சமைக்கும்படி ஆனது....
ஏனென்றால் ஆஃபிஸ் கொஞ்சம் ரிமோட் இடத்தில் இருந்தது. எனவே நாங்கள் செய்து கொடுப்பது வழக்கம்.மேலும் ஆயுத பூஜை இன் போது....புது வருடம் போது செய்து கொடுப்பதும் வழக்கமானது.
இது போல நான் சுண்டல்கள், பூசணிக்காய் அல்வா எல்லாம் பெரிய அளவில் செய்திருக்கேன்... ஒருமுறை ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று விடியற்காலை கேசரியும் சமோசாவும் செய்து கொடுத்திருக்கேன்...... ஒருமுறை UK லிருந்து விசிடர்ஸ் வந்த போது சூப் மற்றும் டோஸ்ட் அவர்களின் டெஸ்டுக்கு செய்து விட்டு நம்ப managers காக சப்பாத்தி, புலாவ், ராய்தா மற்றும் சாலட் அனுப்பினேன். போராததற்கு catleri செட் கூட தந்து அனுப்புவேன், வரும் PA விடம் எப்படி இந்த உணவுகளை டேபிள் மேலே பரப்பி வைக்க வேண்டும் என்றும் சொல்லி அனுப்புவேன்
இதெல்லாம் பண்ணாதால் வந்த வம்பு என்னடா வென்றால்.....அவர்களுடைய VP "சுந்தர் நாளைக்கு காலை ப்ரேக்ஃபாஸ்ட் இட்லி, மிளகாய் பொடி, சட்னி யெல்லாம் சுமதியை அனுபிட சொல்லு.....இந்த UK ஆளுங்க சண்ட்விச் ஸுடன் இட்லியும் சாப்பிடட்டும்" என்று சொல்லிவிட்டார். இவர் ( எங்கள் வீடுகளில் எல்லோரும் அவா அவா ஆத்துக்காரரை 'இவர்' என்று தான் குறிப்பிடுவோம். )
எனக்கு ஃபோன் செய்து சொன்னதும் நான் அதிர்ந்து போனீன்... என்ன கிச்சுப்பா - கிருஷ்ணாப்பா ( நான் இவரை அப்படித்தான் கூப்பிடுவேன் ) இது உங்களுக்கு தெரியாதா என் நிலமை? நான் சண்ட்விச் செய்கிறேன் செல்வராஜ் வைஃபை இட்லி செயச்சொல்லுங்கோ, தோசைமிளகாய்ப் பொடி நம்மாத்திலேருந்து கொண்டு போகலாம் " என்றேன். அப்புறம்தான் என் - இட்லி பகை உலகுக்கு தெரிய வந்தது
இப்போ எதுக்கு இந்த கதை என்று பார்க்கிறீர்களா? அப்படிப்பட்ட போனஜன்மத்துப் பகைவனை போன வாரம் என் காலடி இல் விழ வைத்து விட்டேன்..... ஆமாம் நான் சதா 'மெத் மெத்' இல்லை சூப்பர் 'மெத் மெத்' இட்லி செய்து விட்டேன்....................யெஸ்..... அது எப்படி என்று சொல்லவே இந்த திரி...............பொறுத்திருந்து படியுங்கோ
மற்றும் ஒரு அனுபவ கட்டுரை எழுத போகிறேன் இது ரொம்ப வித்தியாசமான அனுபவம் .... நான் இப்படி எழுதுவது நிறைய பேருக்கு ஆச்சர்யமாக இருக்கும்.... ஆனால் இது உண்மை
நான் எவ்வளவோ 'தளிகைகளை' (food items ) அநாயசமாக செய்வேன். ஆனால், எல்லோரும் left and right easy ஆக செய்யும் இட்லிக்கும் எனக்கும் போன ஜன்மத்துப்பகை
ஆமாம் ... எனக்கு 'மெத் மெத்' இட்லி செய்ய வராது... உங்களுக்கு புரியும்படி சொல்லணும் என்றால்....." நான் செய்த இட்லி யை எடுத்து அடிச்சா நாயி செத்துப்போகும்" அவ்வளவுதான்.
ஆனாலும் எங்க கிருஷ்ணா " இது நல்லா தான் இருக்கு," என்று சாப்பிடுவான். நானும் அதில் இட்லி ஃப்ரை அல்லது இட்லி உப்புமா என்று manage பண்ணிவிடுவேன். இல்லைஎன்றால் அரத்த மாவை என்ன செய்ய ? நானும் எவ்வளவோ முறை இத்தனை வருடமாக செய்து செய்து பார்த்து விட்டு ... சீ...சீ... இந்த பழம் புளிக்கும் என்று ... என்றோ .....விட்டு விட்டேன். நாங்கள் செங்கல்பட்டில் இருந்த போதே விட்டு விட்டேன். அதாவது 1993 -1994 லேயே
நான் விட்டதற்க்கு காரணமாக இங்கு ஒரு விஷயம் நான் சொல்லியாகனும். எங்க கிருஷ்ணா அப்பா அப்போ வேலை செய்து கொண்டிருந்த கம்பனி இல் சக மேனேஜர் ஒருவர் இருந்தார். அவர் வீட்டில் ரொம்ப நல்லா இட்லி மற்றும் தக்காளி சட்னி செய்வார்கள் என்று கேள்வி. சாதாரணமாக நாங்கள் ( ஒரு 4 - 5 மேனேஜர் மற்றும் GM & VP இன் மனைவிகள்) எல்லோருமே மதியம் லஞ்சுக்கு நிறையவே சமைத்து அனுப்புவோம். நம் தலைகள் எல்லாம் அங்கு உருளும்.
பெருமைக்காக சொல்லவில்லை ஓட்டு மொத்த பேருடைய ஓட்டும் எனக்குத்தான் எனவே சில சமையங்களில் நான் "நேயர் விருப்பத்துக்காகவும்" சமைத்துக்கொடுக்க நேரும். சாயங்காலம் சில மானேஜர்கள் ஆத்துக்கு வந்து சமயல் சூப்பர் என்று சொல்லிட்டும் போவார்கள் இதன்விளைவு.... ஆஃபிஸ் இல் யாராவது விசிட்டேர்ஸ் வந்தால் கூட நான் சமைக்கும்படி ஆனது....
ஏனென்றால் ஆஃபிஸ் கொஞ்சம் ரிமோட் இடத்தில் இருந்தது. எனவே நாங்கள் செய்து கொடுப்பது வழக்கம்.மேலும் ஆயுத பூஜை இன் போது....புது வருடம் போது செய்து கொடுப்பதும் வழக்கமானது.
இது போல நான் சுண்டல்கள், பூசணிக்காய் அல்வா எல்லாம் பெரிய அளவில் செய்திருக்கேன்... ஒருமுறை ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று விடியற்காலை கேசரியும் சமோசாவும் செய்து கொடுத்திருக்கேன்...... ஒருமுறை UK லிருந்து விசிடர்ஸ் வந்த போது சூப் மற்றும் டோஸ்ட் அவர்களின் டெஸ்டுக்கு செய்து விட்டு நம்ப managers காக சப்பாத்தி, புலாவ், ராய்தா மற்றும் சாலட் அனுப்பினேன். போராததற்கு catleri செட் கூட தந்து அனுப்புவேன், வரும் PA விடம் எப்படி இந்த உணவுகளை டேபிள் மேலே பரப்பி வைக்க வேண்டும் என்றும் சொல்லி அனுப்புவேன்
இதெல்லாம் பண்ணாதால் வந்த வம்பு என்னடா வென்றால்.....அவர்களுடைய VP "சுந்தர் நாளைக்கு காலை ப்ரேக்ஃபாஸ்ட் இட்லி, மிளகாய் பொடி, சட்னி யெல்லாம் சுமதியை அனுபிட சொல்லு.....இந்த UK ஆளுங்க சண்ட்விச் ஸுடன் இட்லியும் சாப்பிடட்டும்" என்று சொல்லிவிட்டார். இவர் ( எங்கள் வீடுகளில் எல்லோரும் அவா அவா ஆத்துக்காரரை 'இவர்' என்று தான் குறிப்பிடுவோம். )
எனக்கு ஃபோன் செய்து சொன்னதும் நான் அதிர்ந்து போனீன்... என்ன கிச்சுப்பா - கிருஷ்ணாப்பா ( நான் இவரை அப்படித்தான் கூப்பிடுவேன் ) இது உங்களுக்கு தெரியாதா என் நிலமை? நான் சண்ட்விச் செய்கிறேன் செல்வராஜ் வைஃபை இட்லி செயச்சொல்லுங்கோ, தோசைமிளகாய்ப் பொடி நம்மாத்திலேருந்து கொண்டு போகலாம் " என்றேன். அப்புறம்தான் என் - இட்லி பகை உலகுக்கு தெரிய வந்தது
இப்போ எதுக்கு இந்த கதை என்று பார்க்கிறீர்களா? அப்படிப்பட்ட போனஜன்மத்துப் பகைவனை போன வாரம் என் காலடி இல் விழ வைத்து விட்டேன்..... ஆமாம் நான் சதா 'மெத் மெத்' இல்லை சூப்பர் 'மெத் மெத்' இட்லி செய்து விட்டேன்....................யெஸ்..... அது எப்படி என்று சொல்லவே இந்த திரி...............பொறுத்திருந்து படியுங்கோ
ம்ம்ம் ஜமாயுங்கோ அம்மா....
எனக்கு இட்லியே பிடிக்காது அதே மாதிரி தேங்கா சட்னி
எனக அண்ணி என்ன கலாட்டா பண்ணனும் என்றால் வேணும் என்றே "பாப்பா இன்னிக்கு நம்ம வீட்டுக்கு சாப்பிட வா "என்று குபீடுவாங்க நம்பி போன இட்லி தேங்கா சட்னி இருக்கும் திட்டிட்டே எந்திருக்கும் பொது உட்கரு என்று தோசை ஊத்தி வேற ஏதாவது சட்னி தர்வாங்க..
அவ்ளோ தூரம் எனக்கும் இட்லிக்கும் .....................
எனக்கு இட்லியே பிடிக்காது அதே மாதிரி தேங்கா சட்னி
எனக அண்ணி என்ன கலாட்டா பண்ணனும் என்றால் வேணும் என்றே "பாப்பா இன்னிக்கு நம்ம வீட்டுக்கு சாப்பிட வா "என்று குபீடுவாங்க நம்பி போன இட்லி தேங்கா சட்னி இருக்கும் திட்டிட்டே எந்திருக்கும் பொது உட்கரு என்று தோசை ஊத்தி வேற ஏதாவது சட்னி தர்வாங்க..
அவ்ளோ தூரம் எனக்கும் இட்லிக்கும் .....................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அப்புறம் என்ன... வந்ததும் இங்கு பயணக்கட்டுரை..... அவல் வாங்கிந்து வரணும் என்று 4 நாள் தள்ளிப்போனது... பிறகு எனக்கு கை வலி..............ஒரு வழியாக போன வியாழககிழமை அன்று 'அவல் தோசைக்கு நனைப்பது போல நனைத்து அரைத்து வைத்து விட்டேன்.
அளவு :
4 கப் பச்சரிசி
1 கப் உளுந்து
2 - 2 1/2 கப் மெல்லிசு அவல்
( கெட்டி அவல் என்றால் 1 - 1/2 கப் போறும்)
மறுநாள் சாயங்க்காலாம் இட்லி வர்க்கலாம் என்று எண்ணம். ஏன் என்றால் இங்கு ரொம்ப 'சில்' என்று இருக்கு வெதர். எனவே போங்க நேரம் எடுக்கும் என்று நினைத்தேன். பிறகு ஒரு சிட்டிகை சோடாஉப்பு போட்டு கரைத்து வைத்து விட்டேன். கிருஷ்ணா மற்றும் இவரிடம் சொல்லிவிட்டேன்.... நாளை சாயங்காலம் இட்லி....நல்லா வந்தால் ( வரவேண்டுமே என்று வேண்டுதல் செய்தேன் ) ஓகே இல்லாவிட்டால் சூப்பர் தோசை.... ஒக்வா? என்று கேட்டு வைத்துக்கொண்டேன்..............
அளவு :
4 கப் பச்சரிசி
1 கப் உளுந்து
2 - 2 1/2 கப் மெல்லிசு அவல்
( கெட்டி அவல் என்றால் 1 - 1/2 கப் போறும்)
மறுநாள் சாயங்க்காலாம் இட்லி வர்க்கலாம் என்று எண்ணம். ஏன் என்றால் இங்கு ரொம்ப 'சில்' என்று இருக்கு வெதர். எனவே போங்க நேரம் எடுக்கும் என்று நினைத்தேன். பிறகு ஒரு சிட்டிகை சோடாஉப்பு போட்டு கரைத்து வைத்து விட்டேன். கிருஷ்ணா மற்றும் இவரிடம் சொல்லிவிட்டேன்.... நாளை சாயங்காலம் இட்லி....நல்லா வந்தால் ( வரவேண்டுமே என்று வேண்டுதல் செய்தேன் ) ஓகே இல்லாவிட்டால் சூப்பர் தோசை.... ஒக்வா? என்று கேட்டு வைத்துக்கொண்டேன்..............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
MADHUMITHA wrote:ம்ம்ம் ஜமாயுங்கோ அம்மா....
எனக்கு இட்லியே பிடிக்காது அதே மாதிரி தேங்கா சட்னி
எனக அண்ணி என்ன கலாட்டா பண்ணனும் என்றால் வேணும் என்றே "பாப்பா இன்னிக்கு நம்ம வீட்டுக்கு சாப்பிட வா "என்று குபீடுவாங்க நம்பி போன இட்லி தேங்கா சட்னி இருக்கும் திட்டிட்டே எந்திருக்கும் பொது உட்கரு என்று தோசை ஊத்தி வேற ஏதாவது சட்னி தர்வாங்க..
அவ்ளோ தூரம் எனக்கும் இட்லிக்கும் .....................
ஓ... அப்படியா? சின்ன வயதில் உனலுக்கு ரொம்ப இட்லி ஊட்டிட்டாங்களோ உங்க அம்மா?
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
krishnaamma wrote:அப்புறம் என்ன... வந்ததும் இங்கு பயணக்கட்டுரை..... அவல் வாங்கிந்து வரணும் என்று 4 நாள் தள்ளிப்போனது... பிறகு எனக்கு கை வலி..............ஒரு வழியாக போன வியாழககிழமை அன்று 'அவல் தோசைக்கு நனைப்பது போல நனைத்து அரைத்து வைத்து விட்டேன்.
அளவு :
4 கப் பச்சரிசி
1 கப் உளுந்து
2 - 2 1/2 கப் மெல்லிசு அவல்
( கெட்டி அவல் என்றால் 1 - 1/2 கப் போறும்)
மறுநாள் சாயங்க்காலாம் இட்லி வர்க்கலாம் என்று எண்ணம். ஏன் என்றால் இங்கு ரொம்ப 'சில்' என்று இருக்கு வெதர். எனவே போங்க நேரம் எடுக்கும் என்று நினைத்தேன். பிறகு ஒரு சிட்டிகை சோடாஉப்பு போட்டு கரைத்து வைத்து விட்டேன். கிருஷ்ணா மற்றும் இவரிடம் சொல்லிவிட்டேன்.... நாளை சாயங்காலம் இட்லி....நல்லா வந்தால் ( வரவேண்டுமே என்று வேண்டுதல் செய்தேன் ) ஓகே இல்லாவிட்டால் சூப்பர் தோசை.... ஒக்வா? என்று கேட்டு வைத்துக்கொண்டேன்..............
இட்லி நல்லா வந்திருச்சு அதானே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பேசாம முருகன் இட்லிக் கடையில் பார்சல் வாங்கிட்டு வந்து சாப்பிடுங்கம்மா - அஞ்சு கலர் சட்னியும், ரெண்டு சாம்பாரும், பொடியும் சூப்பரா இருக்கும்
தெரில அம்மா வீட்டில் எல்லாருக்கும் இட்லி ஊத்தினால் எனக்கு மட்டும் ஒரு 3 தோசை ஊத்தி தந்துடுவாங்க.. இட்லிய சாப்படா நு கேட்ட என் ஓட்டு சாப்பாடுக்கு தான்krishnaamma wrote:MADHUMITHA wrote:ம்ம்ம் ஜமாயுங்கோ அம்மா....
எனக்கு இட்லியே பிடிக்காது அதே மாதிரி தேங்கா சட்னி
எனக அண்ணி என்ன கலாட்டா பண்ணனும் என்றால் வேணும் என்றே "பாப்பா இன்னிக்கு நம்ம வீட்டுக்கு சாப்பிட வா "என்று குபீடுவாங்க நம்பி போன இட்லி தேங்கா சட்னி இருக்கும் திட்டிட்டே எந்திருக்கும் பொது உட்கரு என்று தோசை ஊத்தி வேற ஏதாவது சட்னி தர்வாங்க..
அவ்ளோ தூரம் எனக்கும் இட்லிக்கும் .....................
ஓ... அப்படியா? சின்ன வயதில் உனலுக்கு ரொம்ப இட்லி ஊட்டிட்டாங்களோ உங்க அம்மா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இரவு தூக்கம் இல்லை.... சின்ன பசங்க தீபாவளி சமயத்தில் முழிச்சுந்தே இருக்குமே அப்படி இருந்தது எனக்கு............... பாதி இரவில் ஒரு முறை எழுந்து வந்து மாவை திறந்து பார்த்தேன்.........( அப்படி திறக்கக்கூடாது என்று அம்மா சொல்வா ) என்றாலும் பார்த்தேன்............ காலை இல் எழுந்து பார்த்தால்...............ஆஹா............. ஸுப்பராக பொங்கி இருந்தது.....................எனக்கு ரொம்ப சந்தோஷம்.
உடனே................கிருஷ்ணாப்பா மாவு ரொம்ப நல்லா பொங்கி இருக்கு..பேசாமல் இப்பவே இட்லி வார்க்கவா? என்றேன்.
நீ டென்ஷன் ஆக மாட்டாய் என்றால் வார்த்துக்கொள் எனக்கு ஒன்றும் இல்லை என்றார்.
உடனே நான் ஆர்த்தி இடம் " ஆர்த்தி இன்று காலை டிபன் இட்லி' என்றேன். ஓகே என்றால் அவளும்.
பிறகென்ன................ இட்லி பானை இல் மாவி விட்டு வைத்தகிவிட்டது................... 10 நிமிஷத்தில் திறந்து பார்த்தால்....................... மேலே போட்டுள்ள தலைப்புத்தான்................ எனக்கு எப்படி இருந்தது என்று வார்த்தை இல் போட முடியவில்லை.
சாதிக்க முடியாதாத்தாய் சாதித்த பெருமை எனக்கு................ கொண்டு வந்து டைனிங் டேபிள் இல் வைத்தேன். மூவருக்கும் அவர்கள் கண்களையே நம்ப முடியலை................ சூப்பர் மா... சுபைர் மா என்று கிருஷ்ணாவும் ஆர்த்தியும் குதித்தார்கள்
இவர் சூப்பர் ... என்று சிரித்துவிட்டு.............. ஒருவழியாக இட்லி யையும் பணிய வெச்சுட்டியா என்றபடியே ஒரு வில்லை இட்லி யை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார்.
பாவம் டி நீ எந்த நாயும் ஒரு கை சாதம் அல்லது aval போட்டு செய்து பார் என்று உனக்கு சொன்னதில்லை.... இல்லாவிட்டால் idhu என்ன பிரமாதம் என்று சிரித்தார். அவ்வளவுதான் எங்கள் வீட்டில் இன்று காலை இட்லி மதியம் இட்லி... இரவு தயீர் சாதம் என்றானது.. .....................மீந்த இட்லி யை சனிக்கிழமை இரவு MW சுடவைத்தோம் என்ன ஆச்சர்யம்......அதுவும் அப்போது தான் செய்த இட்லி போல அவ்வளவு சாஃப்ட்..................நீங்களும் வேண்டுமானால் செய்து பாருங்களேன்
இது தான் அந்த இட்லி எனக்கு பணிந்த கதை
உடனே................கிருஷ்ணாப்பா மாவு ரொம்ப நல்லா பொங்கி இருக்கு..பேசாமல் இப்பவே இட்லி வார்க்கவா? என்றேன்.
நீ டென்ஷன் ஆக மாட்டாய் என்றால் வார்த்துக்கொள் எனக்கு ஒன்றும் இல்லை என்றார்.
உடனே நான் ஆர்த்தி இடம் " ஆர்த்தி இன்று காலை டிபன் இட்லி' என்றேன். ஓகே என்றால் அவளும்.
பிறகென்ன................ இட்லி பானை இல் மாவி விட்டு வைத்தகிவிட்டது................... 10 நிமிஷத்தில் திறந்து பார்த்தால்....................... மேலே போட்டுள்ள தலைப்புத்தான்................ எனக்கு எப்படி இருந்தது என்று வார்த்தை இல் போட முடியவில்லை.
சாதிக்க முடியாதாத்தாய் சாதித்த பெருமை எனக்கு................ கொண்டு வந்து டைனிங் டேபிள் இல் வைத்தேன். மூவருக்கும் அவர்கள் கண்களையே நம்ப முடியலை................ சூப்பர் மா... சுபைர் மா என்று கிருஷ்ணாவும் ஆர்த்தியும் குதித்தார்கள்
இவர் சூப்பர் ... என்று சிரித்துவிட்டு.............. ஒருவழியாக இட்லி யையும் பணிய வெச்சுட்டியா என்றபடியே ஒரு வில்லை இட்லி யை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார்.
பாவம் டி நீ எந்த நாயும் ஒரு கை சாதம் அல்லது aval போட்டு செய்து பார் என்று உனக்கு சொன்னதில்லை.... இல்லாவிட்டால் idhu என்ன பிரமாதம் என்று சிரித்தார். அவ்வளவுதான் எங்கள் வீட்டில் இன்று காலை இட்லி மதியம் இட்லி... இரவு தயீர் சாதம் என்றானது.. .....................மீந்த இட்லி யை சனிக்கிழமை இரவு MW சுடவைத்தோம் என்ன ஆச்சர்யம்......அதுவும் அப்போது தான் செய்த இட்லி போல அவ்வளவு சாஃப்ட்..................நீங்களும் வேண்டுமானால் செய்து பாருங்களேன்
இது தான் அந்த இட்லி எனக்கு பணிந்த கதை
- Sponsored content
Page 2 of 13 • 1, 2, 3, ... 11, 12, 13
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 13
|
|