புதிய பதிவுகள்
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Today at 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Today at 6:34 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:17 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Today at 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Today at 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Today at 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Today at 4:57 pm

» ஈத் வாழ்த்துகள்.
by Dr.S.Soundarapandian Today at 4:56 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Today at 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Today at 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Today at 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Yesterday at 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:28 pm

» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Yesterday at 2:26 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:23 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:21 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Yesterday at 2:13 pm

» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:12 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:09 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:05 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:46 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Yesterday at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Yesterday at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Yesterday at 11:34 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:57 am

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_m10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10 
23 Posts - 33%
Dr.S.Soundarapandian
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_m10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10 
19 Posts - 28%
ayyasamy ram
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_m10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10 
18 Posts - 26%
T.N.Balasubramanian
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_m10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10 
6 Posts - 9%
ayyamperumal
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_m10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_m10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10 
269 Posts - 49%
heezulia
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_m10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10 
170 Posts - 31%
Dr.S.Soundarapandian
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_m10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10 
49 Posts - 9%
T.N.Balasubramanian
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_m10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10 
26 Posts - 5%
mohamed nizamudeen
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_m10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10 
18 Posts - 3%
prajai
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_m10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_m10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_m10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_m10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_m10"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jul 06, 2013 8:29 pm

தன் மடியில் பேரனை அன்போடு உட்கார வைத்துக் கதை சொல்ல ஆரம்பித்தார் தாத்தா. கதை கேட்டு பேரன் மகிழ்ந்தான்.

கதை சொல்லும் போது இடை இடையே மனிதன் எப்படியெல்லாம் வாழவேண்டுமென்று பேரனுக்குச் சொல்லிக் கொடுத்தார். பேரனும் மிக அமைதியாக அனைத்தையும் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தான்.

காகத்தைப் போல ஒப்புரவாக, ஆமையைப் போல அடக்கமாக, எறும்பு போல சுறுசுறுப்பாக, மானைப்போல மானத்துடன் நாமும் வாழ வேண்டும். அதுதான் நமக்குப் பெருமை என்றெல்லாம் பேரனுக்குச் சொல்லிக் கொண்டே போனார்.

தாத்தா மடியிலிருந்த பேரன் திடீரென்று, ""தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' என்றான்.
""தாராளமாகக் கேள் கண்ணா...'' என்றார் தாத்தா.

""காக்கை, ஆமை இவற்றுக்கெல்லாம் எத்தனை அறிவு?'' என்று கேட்டான் பேரன்.
""அவற்றுக்கெல்லாம் ஓரறிவிலிருந்து ஐந்தறிவு வரைதான்''- தாத்தா.

""நமக்கு எவ்வளவு?''
""மனிதன் உயர்ந்தவன். நமக்கு ஆறு அறிவு'' என்றார் தாத்தா.

""தாத்தா, நம்மைவிட அறிவில் குறைந்தவை நமக்கு வழிகாட்டுகின்றன. நாம் மட்டும் அப்படியே கிடக்கிறோமே... ஏன்?'' என்று கேட்டான் பேரன்.

பதில் சொல்ல முடியாமல் தாத்தா விழிப்பதைப் பார்த்துப் பேரன் வாய்விட்டுச் சிரித்தான்.

நன்றி-சிறுவர்மணி - கோ.தமிழரசன், செஞ்சி.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 06, 2013 9:20 pm

குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நம்மால் சிலசமையம் பதில் சொல்வது மிகவும் கடினம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jul 06, 2013 9:24 pm

நல்ல கேள்வி
யென் நாம் மட்டும் இருக்கோம்


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 



"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  M"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  A"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  D"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  H"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  U



"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  0bd6
Cry with someone. its more than crying alone..................!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jul 06, 2013 9:40 pm

krishnaamma wrote:குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நம்மால் சிலசமையம் பதில் சொல்வது மிகவும் கடினம் புன்னகை


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் பல சமயங்களிலும் நாம் மாட்டிக்கொண்டு விழிப்பது உண்டு




"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  M"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  U"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  T"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  H"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  U"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  M"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  O"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  H"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  A"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  M"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  E"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

PostSHANMUGHAM Sat Jul 06, 2013 9:59 pm

குழந்தைகள் கேள்வி கேட்பதை ஊக்கப்படுத்த வேண்டும்.  

குழந்தையின் கேள்விக்கு நான் பதில் சொல்லட்டுமா?

ஏனெனில் அவைகள் சிந்திப்பதில்லை.  அதனால் அவை ஒரு வட்டத்திற்குள்ளேயே வலம் வருகின்றன.

ஆனால், மனிதனுக்கு சிந்திக்கும் ஆற்றல் இருக்கிறது.  ஆனால், எல்லா மனிதரும் சரியாக சிந்திப்பதில்லை.   தவறாக சிந்தித்து தவறாக செயல்படுகிறான். (நான் மனிதனைப் பற்றி குறைவாக சொல்லவில்லை. மனிதன் மூளை படைத்தவன், அவ்ன் சாதனை பெரியது. ஆனால் ஒட்டு மொத்த அளவில் மனித மனப்பான்மையும், செயல்பாட்டையும் குறிப்பிடுகின்றேன்,)

மனிதன் சரியாக சிந்தித்து, சரியாக செயல்படுத்தினால், அவைகளை விட நன்றாக இருப்பான்.  எல்லா மனிதர்களும் சரியாக செய்யாத சிலவற்றைச் சொல்கிறேன்.   DISCUSSION, ANALYSIS, REVIEW, DELEGATION, ...

குழந்தைகள் கேட்கும் கேள்விகள் இருந்தால் தெரிவிக்கவும்.

cc: MADHUMITHA  (இங்கேயே வாசித்துக் கொள்ளவும்.)

கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Sat Jul 06, 2013 10:16 pm

நல்ல கேள்வி ....

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Tue Jul 16, 2013 12:43 pm

தாத்தா எனக்கு ஒரு டவுட்டு ...மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக