புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_m10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 
44 Posts - 59%
heezulia
 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_m10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_m10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_m10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 
3 Posts - 4%
viyasan
 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_m10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_m10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 
236 Posts - 42%
heezulia
 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_m10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_m10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_m10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_m10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 
13 Posts - 2%
prajai
 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_m10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_m10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_m10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_m10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_m10 எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!!


   
   
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Sun Jul 07, 2013 7:53 pm

ஆழக் கிணற்றிற்குள் தெரியும்
முகம்போலவே
தெரிந்துக்கொண்டேயிருக்கிறது
மனதுள் உன்முகம்,

நினைவுச் சிறையிலிட்ட உன்
மரணமொன்றே
வேகமாய் தள்ளுகிறது எனை
விதவையெனும் வார்த்தைக்குள்,

விழுந்ததும் மண்ணள்ளிப்போடும் சமூகம்
மீண்டும் வாழ
இடம் தராத மனதிற்குள் மட்டுமே
சிறைவைக்கிறது என்னை,

சிரிக்கவும் அழவும் முடிகிற எனக்கு
பொட்டையும் பூவையும் தந்தாலும்
வண்ணப்புடவையின் மீதும் விதவை விதவையென்றே
எழுதுகிற மனசு அசிங்கமானது,

மனிதர்கள் மிக நல்லவர்கள்
கற்பிதம் குற்றமென கைகாட்ட
காணும் திசையெங்கும் தெரியுமுலகைக்
கண்டிக்கும் கடவுள் இங்கில்லை,

பெண் அழகானவள்
உடம்பு சுகமானது
அதை ஏற்கும் மனசு ஒன்றெனப் போதித்ததில்
முளைத்துவிட்டது அசுரச் செடிகளும்,

தாலியை வேலியென்று கற்ற எனக்கு
அது இல்லாதபோது நுழையும்
மிருகங்களைத் துரத்த
இன்னொரு மிருகம் வாய்ப்பது அவசியமற்றது,

மனதின் ஒழுக்கம் வெல்லும் திசையில்
மீண்டுமொரு பூ எனக்காகப் பூக்குமெனில்
பூக்கட்டுமென நடக்கும் தெருவில்
நீ மட்டுமே தெரிவதை மறைக்கத் தோற்கிறேன்;

மறுமணத்தை எண்ணாததும்
துறவறத்தை தீண்டாததும்
உன் அருகாமையை மறக்காததும்
இயல்பு எனில் யாரை இங்கு நான் நோக,

ஆணை பெண் வதைப்பதும்
பெண்ணை ஆண் வதைப்பதும்
மனிதத்தைக் கொல்லுஞ் சடங்கென்று ஒரு
சமபுரிதலை ஏற்படுத்த இன்னும் நிறையப் புனிதர்கள் தேவை,

பொட்டினை அலைக்காத
புடவையை வெள்ளையில் திணிக்காத
பூவிற்கும் என் வாசம் பிடிக்குமொரு மறுமலர்ச்சி
போதாத தெருவில் நடப்பதை பூனையின் கண்களே அறிகிறது;

இனி வாழ்வதற்கென்று இவ்வுலகில்
எங்களுக்கென்று ஒன்றுமில்லை,

நினைவுகள் கொடியது
நாளைக்குப்பின் வந்துவிழும்
வார்த்தைகள் நஞ்சுடையது என மிரட்டும்
மூப்பிற்குமுன் -

எங்களின் வலிகளைத் தொலைக்கும் மரணமேனும் வேண்டும்,
அல்லது உனை மறக்கச் செய்யும் ஒரு
மனிதர் வேண்டும,
இரண்டையும் தந்திடாத வார்த்தை “விதவை” யெனில்
அப்படிச் சொன்னவரை கொல்!!

—————————————————–
வித்யாசாகர்



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 08, 2013 8:31 am

தாலியை வேலியென்று கற்ற எனக்கு அது இல்லாதபோது நுழையும் மிருகங்களைத் துரத்த இன்னொரு மிருகம் வாய்ப்பது அவசியமற்றது, wrote:
சியர்ஸ் சியர்ஸ் 
சூப்பருங்க சூப்பருங்க 


ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யாழ்மொழி
யாழ்மொழி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 06/07/2013

Postயாழ்மொழி Mon Jul 08, 2013 9:50 am

விழுந்ததும் மண்ணள்ளிப்போடும் சமூகம்
மீண்டும் வாழ
இடம் தராத மனதிற்குள் மட்டுமே
சிறைவைக்கிறது என்னை,

உண்மை.!
வேலி அவசியம் இல்லை,

இன்றும் எத்தனையோ இளம் பெண்கள்
கணவர் இறந்தப் பின்னும்
அவன் மீது கொண்ட
காதலுக்காகவும், அன்பிற்காகவும்
கண்ணியத்தோடு
தனித்து வாழ்வதை நாம் பார்க்கிறோம்.
விதவை மதிக்க வேண்டியவளே தவிர,
இழிவுப்படுத்த ஒன்றும் இல்லை.
"விதவை" வீணை இல்லாத கலைவாணி.
மேலோங்கி நிற்கும் உங்கள் எண்ணத்திற்கு வாழ்த்துக்கள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 08, 2013 10:09 am

சூப்பருங்க மணிகண்டா ... அருமையாக இருக்குபுன்னகை
.
.
.
யாழ் உங்கள் பதிலும் சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 08, 2013 12:07 pm

யாழ்மொழி wrote:விழுந்ததும் மண்ணள்ளிப்போடும் சமூகம்
மீண்டும் வாழ
இடம் தராத மனதிற்குள் மட்டுமே
சிறைவைக்கிறது என்னை,

உண்மை.!
வேலி அவசியம் இல்லை,

இன்றும் எத்தனையோ இளம் பெண்கள்
கணவர் இறந்தப் பின்னும்
அவன் மீது கொண்ட
காதலுக்காகவும், அன்பிற்காகவும்
கண்ணியத்தோடு
தனித்து வாழ்வதை நாம் பார்க்கிறோம்.
விதவை மதிக்க வேண்டியவளே தவிர,
இழிவுப்படுத்த ஒன்றும் இல்லை.
"விதவை" வீணை இல்லாத கலைவாணி.
மேலோங்கி நிற்கும் உங்கள் எண்ணத்திற்கு வாழ்த்துக்கள்.

அருமை யாழ்சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jul 08, 2013 12:51 pm

manikandan.dp wrote:ஆழக் கிணற்றிற்குள் தெரியும்
முகம்போலவே
தெரிந்துக்கொண்டேயிருக்கிறது
மனதுள் உன்முகம்,

நினைவுச் சிறையிலிட்ட உன்
மரணமொன்றே
வேகமாய் தள்ளுகிறது எனை
விதவையெனும் வார்த்தைக்குள்,

விழுந்ததும் மண்ணள்ளிப்போடும் சமூகம்
மீண்டும் வாழ
இடம் தராத மனதிற்குள் மட்டுமே
சிறைவைக்கிறது என்னை,

சிரிக்கவும் அழவும் முடிகிற எனக்கு
பொட்டையும் பூவையும் தந்தாலும்
வண்ணப்புடவையின் மீதும் விதவை விதவையென்றே
எழுதுகிற மனசு அசிங்கமானது,

மனிதர்கள் மிக நல்லவர்கள்
கற்பிதம் குற்றமென கைகாட்ட
காணும் திசையெங்கும் தெரியுமுலகைக்
கண்டிக்கும் கடவுள் இங்கில்லை,

பெண் அழகானவள்
உடம்பு சுகமானது
அதை ஏற்கும் மனசு ஒன்றெனப் போதித்ததில்
முளைத்துவிட்டது அசுரச் செடிகளும்,

தாலியை வேலியென்று கற்ற எனக்கு
அது இல்லாதபோது நுழையும்
மிருகங்களைத் துரத்த
இன்னொரு மிருகம் வாய்ப்பது அவசியமற்றது,

மனதின் ஒழுக்கம் வெல்லும் திசையில்
மீண்டுமொரு பூ எனக்காகப் பூக்குமெனில்
பூக்கட்டுமென நடக்கும் தெருவில்
நீ மட்டுமே தெரிவதை மறைக்கத் தோற்கிறேன்;

மறுமணத்தை எண்ணாததும்
துறவறத்தை தீண்டாததும்
உன் அருகாமையை மறக்காததும்
இயல்பு எனில் யாரை இங்கு நான் நோக,

ஆணை பெண் வதைப்பதும்
பெண்ணை ஆண் வதைப்பதும்
மனிதத்தைக் கொல்லுஞ் சடங்கென்று ஒரு
சமபுரிதலை ஏற்படுத்த இன்னும் நிறையப் புனிதர்கள் தேவை,

பொட்டினை அலைக்காத
புடவையை வெள்ளையில் திணிக்காத
பூவிற்கும் என் வாசம் பிடிக்குமொரு மறுமலர்ச்சி
போதாத தெருவில் நடப்பதை பூனையின் கண்களே அறிகிறது;

இனி வாழ்வதற்கென்று இவ்வுலகில்
எங்களுக்கென்று ஒன்றுமில்லை,

நினைவுகள் கொடியது
நாளைக்குப்பின் வந்துவிழும்
வார்த்தைகள் நஞ்சுடையது என மிரட்டும்
மூப்பிற்குமுன் -

எங்களின் வலிகளைத் தொலைக்கும் மரணமேனும் வேண்டும்,
அல்லது உனை மறக்கச் செய்யும் ஒரு
மனிதர் வேண்டும,
இரண்டையும் தந்திடாத வார்த்தை “விதவை” யெனில்
அப்படிச் சொன்னவரை கொல்!!

—————————————————–
வித்யாசாகர்

மிக மிக நன்று! பலமுறை வாசித்து இரசித்தேன்!அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி 

mekala
mekala
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 02/07/2013

Postmekala Mon Jul 08, 2013 2:44 pm

அனைத்து வரிகளும் உண்மை நண்பரே மிக நன்று .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக