Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளவரசனோடு முடியட்டும் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
இளவரசனோடு முடியட்டும் ! கவிஞர் இரா .இரவி !
இளவரசனோடு முடியட்டும் ! கவிஞர் இரா .இரவி !
இளவரசன் கொலையோ ! தற்கொலையோ !
இரண்டுமே அவமானம் சமுதாயத்திற்கு !
இரண்டு காதலர்கள் இணைந்து வாழ்வதை
இன்னும் எதிர்ப்பது மடமை !
கணினி யுகத்திலும் சிலர் இன்றும்
காட்டுமிராண்டித்தனமாக நடப்பது கொடுமை !
இளவரசனும் திவ்யாவும் சாதிகளை மறந்து
இருவரும் உண்மையாக காதலித்தது உண்மை !
இருவரையும் பிரித்தது சாதிச் சங்கங்களின் சதி !
இனி திரும்புமா ? இளவரசன் உயிர் தருவார்களா ?
உண்மை காதல் அல்ல நாடகம் என்று
உரைத்தவர்களின் முகத்தில் கரி பூசப்பட்டது !
கொலையாக இருந்தால் இது
காட்டுமிராண்டிகளின் கொடூர செயல் !
இளவரசன் தற்கொலையாக செய்து
இருந்தால் அவசர செயல் இது !
திவ்யா முதல் நாள் உரைத்தது
இளவரசனே என் இனிய கணவன் !
இளவரசன் இல்லத்தினர் அனைவரும்
என்னிடம் அன்பாக இருந்தார்கள் !
என் அம்மாவின் சம்மதத்திற்காக
என் வீட்டில் காத்து இருக்கிறேன் !
பெற்றோர்களும் இறந்து விடுவேன் என்று
பெற்ற பிள்ளைகளை மிரட்டுவது கொடுமை !
மறுநாள் உரைத்தது வாழ மறுத்தது
மனம் வலித்தது இளவரசனுக்கு !
சில நாளில் திவ்யாவின் மனம்
சிறிதே மாறி இருக்கும் !
மாற்றம் ஒன்றுதானே மாறாதது
மாற்றம் நிகழ்ந்து இருக்கும் !
இளவரசனே தற்கொலை என்றால்
இன்னும் நீ வாழ்ந்து காட்டி இருக்கலாம் !
மனிதநேய ஆர்வலர்கள் எல்லோரின்
மனதையும் ரணமாக்கியது உன் மரணம் !
கொலையாக இருந்தால் கொலை புரிந்த
கொடூரன்கள் தண்டிக்கப்பட வேண்டும் !
பெரியார் பிறந்த மண்ணில் சாதி
பேதைமை பார்ப்பது மடமை !
மனிதன் பகுத்தறிவைப் பயன்படுத்தினால்
மண்ணில் கொலை தற்கொலை நிகழாது !
இனி ஒரு கௌரவக் கொலை
எங்கும் நடைபெறக் கூ டாது !
காதல் தற்கொலைகளும் முட்டாள்தனம்
காதலர்கள் வாழ்ந்து காட்டுவதே நன்று !
.
இளவரசன் கொலையோ ! தற்கொலையோ !
இரண்டுமே அவமானம் சமுதாயத்திற்கு !
இரண்டு காதலர்கள் இணைந்து வாழ்வதை
இன்னும் எதிர்ப்பது மடமை !
கணினி யுகத்திலும் சிலர் இன்றும்
காட்டுமிராண்டித்தனமாக நடப்பது கொடுமை !
இளவரசனும் திவ்யாவும் சாதிகளை மறந்து
இருவரும் உண்மையாக காதலித்தது உண்மை !
இருவரையும் பிரித்தது சாதிச் சங்கங்களின் சதி !
இனி திரும்புமா ? இளவரசன் உயிர் தருவார்களா ?
உண்மை காதல் அல்ல நாடகம் என்று
உரைத்தவர்களின் முகத்தில் கரி பூசப்பட்டது !
கொலையாக இருந்தால் இது
காட்டுமிராண்டிகளின் கொடூர செயல் !
இளவரசன் தற்கொலையாக செய்து
இருந்தால் அவசர செயல் இது !
திவ்யா முதல் நாள் உரைத்தது
இளவரசனே என் இனிய கணவன் !
இளவரசன் இல்லத்தினர் அனைவரும்
என்னிடம் அன்பாக இருந்தார்கள் !
என் அம்மாவின் சம்மதத்திற்காக
என் வீட்டில் காத்து இருக்கிறேன் !
பெற்றோர்களும் இறந்து விடுவேன் என்று
பெற்ற பிள்ளைகளை மிரட்டுவது கொடுமை !
மறுநாள் உரைத்தது வாழ மறுத்தது
மனம் வலித்தது இளவரசனுக்கு !
சில நாளில் திவ்யாவின் மனம்
சிறிதே மாறி இருக்கும் !
மாற்றம் ஒன்றுதானே மாறாதது
மாற்றம் நிகழ்ந்து இருக்கும் !
இளவரசனே தற்கொலை என்றால்
இன்னும் நீ வாழ்ந்து காட்டி இருக்கலாம் !
மனிதநேய ஆர்வலர்கள் எல்லோரின்
மனதையும் ரணமாக்கியது உன் மரணம் !
கொலையாக இருந்தால் கொலை புரிந்த
கொடூரன்கள் தண்டிக்கப்பட வேண்டும் !
பெரியார் பிறந்த மண்ணில் சாதி
பேதைமை பார்ப்பது மடமை !
மனிதன் பகுத்தறிவைப் பயன்படுத்தினால்
மண்ணில் கொலை தற்கொலை நிகழாது !
இனி ஒரு கௌரவக் கொலை
எங்கும் நடைபெறக் கூ டாது !
காதல் தற்கொலைகளும் முட்டாள்தனம்
காதலர்கள் வாழ்ந்து காட்டுவதே நன்று !
.
Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
» மதுக்கடைகளை மூடு தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» காதல் ஆத்திச்சூடி நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
» மதுக்கடைகளை மூடு தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» காதல் ஆத்திச்சூடி நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|